Chennai open wta tennis linda fruhvirtova beat magda linette in singles final
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், இன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் 17 வயதான செக் குடியரசின் லிண்டா ஃப்ருவிட்ரோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் விளையாடுவதற்கு செக் குடியரசின் 17 வயதான லிண்டா ஃப்ருவிட்ரோவாவும், போலந்து வீராங்கனை 30 வயதான மேக்டா லினெட்டும் தகுதி பெற்றனர்.இன்று மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தின்போது, முதல் செட்டை 4-6 என்ற…








