Monthly Archives: September, 2022

Banana Fritters Recipe tips for you to make in 5 minutes

பொதுவாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். இதோடு மட்டுமில்லாமல் கொஞ்சம் தூரல் மழை விழுந்தால் போதும்.. குளிருக்கு இதமாக ஏதாவது சூடாக செய்து சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு வரும். ஆனால் மழை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது என்பதால் நம்மிடம் உள்ள பொருள்களை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட முயல்வோம். அதிலும் வாழைக்காய், வெங்காயம் இருந்தால் போதும் சூடான பஜ்ஜி செய்து சாப்பிடுவோம்.இந்த வரிசையில்…

ஆர்டிக் பெருங்கடல் பனிக் கட்டிகளின் தடிமனை அளவிட புதிய கண்டுபிடிப்பு

ஜொனாதன் அமோஸ்அறிவியல் நிருபர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், AWI/S.GRAUPNERஆர்டிக் பெருங்கடல் மீது படிந்துள்ள பனிப்படலத்தின் தடிமன் அளவை இனி செயற்கைக் கோள் உதவியோடு கணக்கிடலாம். ஆண்டு முழுவதும் அளவிடும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்டிக் கடலில் மிதக்கும் பனி பகுதிகளை முழுமையாக கண்டறிவதில் பாரம்பரிய விண்கலத்திற்கு பெரும் சிக்கல் இருந்தது. ஏனெனில், பனியின் அளவை ஆய்வு செய்யும்போது, அதன் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீர் காரணமாக அளவிடும் கருவிகளால் அதை தெளிவாக கண்டறிந்து கணக்கிட முடியவில்லை.இந்நிலையில், விஞ்ஞானிகள்…

எல்லாபுரம் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: சசிகலா பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா நேற்று கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம்  கன்னிகைப்பேர்,  பெரியபாளையம், தண்டலம்,  பாலவாக்கம்,  ஊத்துக்கோட்டை பகுதிகளில் மக்கள் சந்திப்பு  நிகழ்ச்சி நடத்தினார். இதற்கு எல்லாபுரம் எல்.ரஜினி தலைமை தாங்கினார். தமிழக அரசின் முன்னாள் கொறடா பி.எம்.நரசிம்மன் முன்னிலை வகித்தார்.மக்கள் சந்திப்பில் சசிகலா பேசியதாவது;தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் பெண் சிசு கொலை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம்,  அம்மா உணவகம்,  தாலிக்கு தங்கம்,  மாணவர்களுக்கு லேப்டாப்  போன்ற…

தள்ளாடும் இந்திய அணியின் இறுதிக்கட்ட பந்து வீச்சு | Cricket | Indian teams final spell becomes concern

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் சமீப வாரங்களில் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் மொஹாலியில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் பந்து வீச்சு செயல்திறன் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் 208 ரன்களை குவித்தும் எந்தவித தாக்கமும், வலுவும் இல்லாத பந்து வீச்சால் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. மிகப்பெரிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 4 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டுள்ளதன் மூலம் இந்திய அணியின் பந்து…

லாரா கண்டிப்பு – News18 Tamil

இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு ஆகி விட்டோமே என்ற அலட்சியத்தினால் இருவரும் ஐபிஎல் தொடரில் அலட்சியமாக ஆடுகின்றனர் என்று கூறுப்படுவதையும் மறுப்பதற்கில்லை, தன்னை அணியில் எடுக்கவில்லை என்றவுடன் கொதித்தார் சூரியகுமார் யாதவ், இப்போது இடம் கிடைத்தவுடன் தன்னை வளர்த்து விட்ட அணியையே சரியாக ஆடாமல் கவிழ்க்கிறார். வெற்றி பெறும் அவா முடிந்து விட்டது, காரணம் உடனடியான குறிக்கோளான இந்திய அணிக்குத் தேர்வு ஆவது நிறைவேறி விட்டதே!இலங்கைக்கு எதிராக 50 ரன்கள் எடுத்ததோடு சரி அதன் பிறகு…

அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன்

சென்னை: அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள்…

Doctor Vikatan: எக்ஸ்பைரி ஆன மருந்துகளை தவறுதலாக உட்கொண்டால் ஆபத்தா? | doctor vikatan – Is it dangerous to take expired medicines by mistake?

மேலும் திறக்கப்பட்ட பாட்டில்களில் இருக்கும் சொட்டு மருந்துகள் நான்கு வாரங்களுக்குள் உபயோகிக்கப்பட வேண்டும். பாட்டில் திறக்கப்படும்வரைதான் காலாவதி தேதி கணக்கில் கொள்ளப்படும்.இறுதியாக, `எக்ஸ்பைரி ஆன மருந்துகளை தவறுதலாக உட்கொண்டால் என்ன ஆகும்’ என்கிற உங்கள் கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினம். காலாவதி தேதிக்குப் பிறகு எந்த மாத்திரையை, எத்தனை நாள்களுக்குப் பிறகு உட்கொண்டீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. மாத்திரைகள்வெப்பம், ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி போன்றவை, சேமித்து வைக்கப்பட்ட மருந்துகளை பாதிக்கும். உதாரணத்துக்கு, மெட்டாசின் போன்ற…

Commonwealth Fencing Champion Bhavanidevi | காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன் பவானிதேவி! – News18 Tamil

இந்தியா காமன்வெல்த் 2022 : இங்கிலாந்தில் நடைபெற்ற  காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லோவை 15 – 10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்தார்.அவருடனான சிறப்புநேர்காணல் வீடியோ..ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவுக்கு…

the right time to eat fruits and must avoid fruits in empty stomach

ஆரோக்கியமாக இருக்க பழங்களை உட்கொள்வது மிகவும் முக்கியம். குழந்தைகளுடன், பெரியவர்களும் பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். பழங்களில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. எனவேதான் அவை எந்த நோயையும் எதிர்த்துப் போராட உதவும் என நம்புகின்றனர்.இப்படி பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான் என்றாலும் இந்தப் பழங்களை எவ்வளவு சாப்பிட வேண்டும்..? , எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது பற்றிய சரியான தகவல்களையும் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம். பொதுவாக மாலையில் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று பலர் அறிவுறுத்துகிறார்கள்.…

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி

எர்ணாகுள: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தொடங்கினார். எர்ணாகுளம், தேசோம் பகுதியில் பயணத்தை தொடங்கி சாலக்குடியில் நிறைவு செய்கிறார். Source link

1 16 17 18 19 20 60