Monthly Archives: September, 2022

சிறப்பு பேரவை கூட்டம் நடத்த அனுமதி: ஆம்ஆத்மி அரசுக்கு பணிந்தார் ஆளுநர்

சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான சிறப்பு சட்டப் பேரவை கூட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார். பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி  நடைபெற்று வருகிறது. ஆனால், ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் ஆம்ஆத்மி  எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால்  சட்டப் பேரவையில் தங்களது அரசின் பலத்தை நிரூபிக்க வரும் 27ம் தேதி  சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் பகவந்த் மான்…

அயர்லாந்து டு ஸ்காட்லாந்து – 15 டிகிரி குளிர் கடலில் 14.39 மணி நேரம் நீந்தி தேனி மாணவர் சாதனை! | Ireland to Scotland- Theni student swims for 14.39 hours in 15 degree cold sea

தேனி பழைய அரசு மருத்துவமனை ரோட்டைச் சேர்ந்தவர் சினேகன்(14). இவர் தேனி மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவர் இரண்டு முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாக்ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அதிக குளிர் கடலான வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் 35 கிலோ மீட்டர் தூரத்தை ஃப்ரீ ஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைக்க முடிவெடுத்தார். இதற்காக செப்டம்பர் 2-ம் தேதி வடக்கு அயர்லாந்து சென்ற மாணவர் 12 முதல்…

CSK vs KKR| ஏன் சுனில் நரைனுக்கு 19வது ஓவரை கொடுக்கவில்லை?- ‘உஷ்’ கண்டுக்காதீங்க..கேப்டன்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தோற்றிருக்க வேண்டியது, ஆனால் இயான் மோர்கன் சிஎஸ்கே தோற்காமல் பார்த்துக் கொண்டார், எப்படி? பிரசித் கிருஷ்ணாவுக்கு 19வது ஓவரை கொடுத்த தவறு, சுனில் நரைனுக்கு இந்த ஓவரைக் கொடுத்திருந்தால் ஒருவேளை ஜடேஜா ஆட்டமிழந்திருந்தால் சிஎஸ்கே காலியாகியிருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கூறுகிறார். Source link

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவி விலகல்?: புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்றிரவு எம்எல்ஏக்கள் கூட்டம்

ெஜய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதால், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இன்றிரவு புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்…

கண்ணின் கருவளையம் மறைய 10 டிப்ஸ்! | 10 tips to get rid of dark circles!

நன்றி குங்குமம் டாக்டர் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அவற்றைப் போக்க வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய சுலபமான சில இயற்கைக் குறிப்புகளை பார்ப்போம்:தக்காளிச்சாறு: ஒரு தேக்கரண்டி தக்காளிச்சாறுடன் ஒன்றரை தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு கலந்து கருவளையத்தின் மீது பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயை வெட்டி கண் மீது வைத்து கண்களுக்கு ஓய்வு கொடுத்தால் கருவளையம்…

கண்ணீர் மல்க விடைபெற்றார் சுவிஸ் நாயகன் ரோஜர் பெடரர் – பிரிவு உபசார விழாவில் உருக்கம் | Roger Federer retire from tennis

டென்னிஸ் சாம்ராஜ்யத்தில் கொடிக்கட்டி பறந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது கடைசி ஆட்டத்தில் கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். இங்கிலாந்தின் லண்டன் நகரில்உள்ள ஓ2 அரங்கில் லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடிய இரட்டையர் பிரிவு ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஐரோப்பிய அணிக்காக களமிறங்கிய பெடரர், நடால் ஜோடி, உலக அணியை சேர்ந்த அமெரிக்காவின் ஜாக் சோக், பிரான்சஸ் தியாபோஜோடியை எதிர்கொண்டது. முழங்கால் அறுவை…

துரித உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை நமக்குள் தூண்டப்படுவது ஏன்?

இதயநோய், ஹார்ட் அட்டாக், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை உருவாகுவதற்குத் துரித உணவுகள் தான் காரணமாக உள்ளது. நன்றி

38-வது மெகா தடுப்பூசி முகாம்: 4 மணி நிலவரப்படி 6.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரவும் 38-வது மெகா தடுப்பூசி முகாமில் 6.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 21,590 பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 1.28 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 4 லட்சத்து 85 ஆயிரத்து 100 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. Source link

5 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இன்று சோனியாவை சந்திக்கும் லாலு, நிதிஷ்: மெகா கூட்டணி அமைக்க ஆலோசனை

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளுக்கு  பின் முதன் முறையாக சோனியா காந்தியை இன்று மாலை டெல்லியில் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் சந்தித்து, மெகா கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய அளவில் மெகா கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பீகாரில் ஆளும் கூட்டணியின் இரண்டு முக்கிய தலைவர்களான ராஷ்ட்ரிய ஜனதா…

புர்சிடிஸ் மூட்டுவலிக்கான ஆபத்து! | Risk of Bursitis Arthritis!

நன்றி குங்குமம் டாக்டர் மூட்டுகளில் வலி ஏற்படுவது இன்று நாள்தோறும் அதிகரித்துவருகிறது. என்னவகை மூட்டு வலி என்பதைத் தெரியாமலேயே கடைக்குப் போய் ஏதேனும் ஒரு களிம்பை வாங்கித் தடவிக்கொண்டு அன்றாடத்தைக் கவனிக்கப் போவது ஒரு வழக்கமாகிவிட்டது. உண்மையில் மூட்டு வலிகள் அனைத்தும் ஒன்றல்ல. உதாரணமாக புர்சிடிஸ் மூட்டுவலியையே எடுத்துக் கொள்வோம்.புர்சே (bursae) எனப்படும் மூட்டுகளைச் சுற்றியுள்ள சிறிய பகுதிகளில் ஏற்படும் வலிமிகுந்த நிலையே புர்சிடிஸ் (Bursitis) எனப்படுகிறது. தோள்பட்டை, முழங்கை, இடுப்பு போன்றவற்றைச் சுற்றியுள்ள மூட்டுகளில் ஒருவர்…

1 9 10 11 12 13 60