கூடலூரில் ராகுல்காந்தி இன்று நடைபயணம் – Dinakaran
மஞ்சூர்: கூடலூரில் ராகுல்காந்தி இன்று நடைபயணம் மேற்கொள்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் துவக்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைத்தார். தற்போது கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு வருகிறார். இது குறித்து நீ மாநில காங்கிரஸ்…
