Daily Archives: September 23, 2022

கிரீன் டீ, நெல்லிக்காய் மேஜிக் Vs பீசா, பப்ஸ்… எது தவறான உணவுப்பழக்கம்? நிபுணர் விளக்கம்

சில மாதங்களுக்கு முன்பு, விஜய் டிவி `நீயா? நானா?’நிகழ்ச்சியில் நவீன ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றுபவர்களும், அதற்கு எதிர்மறையான கண்ணோட்டத்தில் இருப்பவர்களும் காரசாரமாக உரையாடிய நிகழ்ச்சி, பேசுபொருளாக மாறியது. அதில், கிரீன் டீ மற்றும் நம் பாரம்பர்ய உணவுகளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் (Antioxidant) அளவு குறித்து மருத்துவர் ஒருவர் புள்ளி விவரங்களுடன் பேசியது, இணையத்தில் இப்போதும் பலராலும் பார்க்கப்படுகிறது. கிரீன் டீ டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வு முடிவும் முழுமையான தகவல்களும்! ஆன்டி ஆக்ஸிடன்ட்…

திமுக துணை பொதுச்செயலாளர் பதவி : கனிமொழி உட்பட லிஸ்டில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள்

சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை அடுத்து நிரப்ப போவது யார்? அடுத்த பெண் துணை பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி திமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த 20ம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார், இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி அடுத்து யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் இடையே எழுந்துள்ளது.திமுகவை பொருத்தவரையில் தற்போதுள்ள துணைப் பொதுச் செயலாளர்களின் தாழ்த்தப்பட்டோர்…

காங்கிரசுடன் கூட்டணி மம்தாவுடன் பேசி விட்டே பவார் சொல்லி இருப்பார்: திரிணாமுல் காங்கிரஸ் கருத்து

கொல்கத்தா: ‘மம்தா பானர்ஜியுடன் பேசிய பிறகே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க  திரிணாமுல் காங்கிரஸ் தயார் என்று சரத் பவார் அறிவிப்பு வெளியிட்டு இருக்கலாம்,’ என்று திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கடந்த கால கசப்பான அனுபவங்களை கைவிட்டு, 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நலனுக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார். அவர் தனது கடந்த…

எலிக் காய்ச்சல்… எச்சரிக்கை! | Rat fever… alert!

நன்றி குங்குமம் டாக்டர் மழைக்காலம் துவங்கிவிட்டாலே புதிது புதிதாக நோய்களும் படையெடுக்கத் தொடங்கிவிடுகின்றன. டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் ஒரு பக்கம் மக்களைக் காவு வாங்குகின்றன என்றால், எலிகள் மூலமாகப் பரவும் எலிக்காய்ச்சலும் இன்னொரு பக்கம் தீவிரமாகப் பரவிவருகிறது. நோய் குறித்த எந்த ஒரு தீவிரத்தையும் ஆரம்பநிலையில் அறிகுறியாகக்கூட வெளிப்படுத்தாமல் இருப்பதில், இந்தக் கிருமிகள் சைலன்ட் வில்லன்கள். இதனாலேயே, இந்த எலிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பரவலாக இல்லை.விலங்குகள் மூலம் பரவக்கூடிய…

ஐபிஎல் 2023 சீசன் குறித்து கங்குலி முக்கிய அறிவிப்பு: சென்னையில் ‘தல’ தோனியின் தரிசனம்? | ipl 2023 venue bcci president sourav ganguly s important announcement

எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசன் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய அறிவிப்பை பகிர்ந்துள்ளார். அது ஐபிஎல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன அறிவிப்பு அது. கடந்த 2008 முதல் இந்தியாவில் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஃப்ரான்சைஸ் முறையில் நடத்தப்படும் தொடர் இது. இப்போது மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதன் தொலைகாட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை…

health benefits of drinking hot water daily

Hot Water Benefits : நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, தண்ணீர் குடிப்பது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீரை குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆரோக்கியம் சீராக இருக்க 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் தினசரி எடுத்து கொள்வது அவசியம். அன்றாடம் குடிக்கும் நீரில் வெந்நீர் இடம் பெறுவது தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை மேலும் அதிகரிக்கும். பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் நித்திகா, சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில்…

உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியா விபத்தில் 2 பேர் பலி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் மேம்பாலத்தில் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியா விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

* காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே. இது அனைவருக்கும் பொருந்தும்.- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி*எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அடுத்த மக்களவை தேர்தலில் பாஜவை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்.- ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்*தமிழகத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் கலவர நெருப்பை பற்ற வைக்கும் வகையில் பாஜ செயல்படுகிறது.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* புதுவை ஜிப்மரில் நிலவும் மருந்து தட்டுப்பாடு லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களை…