Daily Archives: September 19, 2022

How To: குழந்தைகளுக்கான குளியல்பொடி, எண்ணெய் தயாரிப்பது எப்படி? | How to make baby skin care products?

* மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.* இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு இரண்டு எண்ணெய்களையும் எடுத்துக் கொள்ளவும்.* இதில், மேற்கூறிய காய்ந்த மூலிகைகளை சிறிதளவு சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்.* சூடுபடுத்திய பின் அந்த எண்ணெயை அப்படியே மூலிகைகளுடன் சேர்த்து வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டு நாள்களுக்குப் பின் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.* இதனை முகம், உடல், மற்றும் கேசத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ளவும். அப்படியே 30 நிமிடங்கள் ஊற விடவும்.…

gowtham gamberr talk about dinesh karthick viral | 10-12 பந்துகள்தான் ஆடுவார், அவரைப் போய்…

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 8ஆவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டியின், இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருப்பதை தொடர்ந்து கவுதம் கம்பீர் அவரது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகிறார்.ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. ரிஷப் பண்ட் – தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்களா இல்லை யாராவது ஒருவர் மட்டும்தான் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த…

தயிரை விட மோர் சாப்பிடுவதுதான் சிறந்ததா..? ஏன் என விளக்கும் ஆயுர்வேத நிபுணர்

தயிர் மற்றும் மோர் ஆகிய இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. அதேசமயம் இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நமக்குள் எழலாம். ஏனென்றால் தயிருக்கும், மோருக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் கிடையாது. நன்றி

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்குவதற்கான வயது உச்சவரம்பு 60-ஆக அதிகரிப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்குவதற்கான வயது உச்சவரம்பு 60-ஆக அதிகரித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் அதிகரித்துள்ளது. உணவூட்டு மானியம் ரூ. 900-ல் இருந்து ரூ. 1200 -ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. Source link

அதிமுக தலைமை அலுவலகம் சேதம் முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் சிபிசிஐடி இன்று தாக்கல்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதல்கட்ட விசாரணை அறிக்கையை இன்று உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்கின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை 11ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பூட்டை உடைத்து ஜெயலலிதா அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள்…

கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் எங்கள் மகளுக்குப் பத்து வயது. இப்போதும் அவள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறாள். இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது? – … Source link

கழிவறை இருக்கைக்குள் நெளிந்த பாம்பு… பதறிய குடும்பம்! என்ன நடந்தது? |Bizarre incident – Snake in toilet seat

உடனடியாக அவர்கள், அப்பகுதி காவல் நிலைய அதிகாரிகளை உதவிக்கு அழைத்துள்ளனர். அங்கு விரைந்த போலீஸார், பாம்பு கழிவறையில் இருப்பதைப் பார்த்து வியந்ததோடு, அதைப் புகைப்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட்டனர்.Eufaula Alabama Police Department Facebook “எங்கள் பணிநேரத்தின் போது என்ன மாதிரியான அழைப்புகள் வரும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த நாள் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த நாளின் அழைக்காத விருந்தினரான பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அதைப் பொருத்தமான இடத்தில் விட்டோம். அந்தப் பாம்பு பாதிப்பை…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு(பொறுப்பு) அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத் துறை செயலாளர் டி.ஜகந்நாதன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக துணை தூதர் எட்கர் பாங், எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் டிவிசன் முதுநிலை இயக்குனர் பிரான்சிஸ் சாங் ஆகியோர் உடன்…

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் ரத்தக்குழாய் அடைப்புக்கு காரணமென்ன?

Doctor Vikatan: இதயத்தில் அடைப்பு ஏன் ஏற்படுகிறது? அதைத் தவிர்கக் முடியுமா? அடைப்பு எப்போது தீவிரமாகும்? அது எத்தனை சதவிகிதம் போனால் ஆபத்து? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்…மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்இதயத்தின் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பானது துரதிர்ஷ்டவமாக மிகவும் பரவலாகக் காணப்படுகிற ஒரு விஷயமாக இருக்கிறது. இதயத்தில் மூன்று ரத்தக்குழாய்கள் இருக்கும். வயதாக, ஆக இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகரிக்கும்.இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு…