Daily Archives: September 18, 2022

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு: அன்புமணி வரவேற்பு

சென்னை: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினத்தில் சேர்ப்பதற்கான சட்ட முன்வரைவுக்கு கடந்த 2016ம் ஆண்டே ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், அப்போது அந்த சட்ட முன்வரைவு சட்டமாக்கப்படவில்லை. இப்போது ஒன்றிய அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு விரைவாக செயல்வடிவம் தர வேண்டும். தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் மலைவேடர்கள், தர்மபுரி, திருவண்ணாமலை…

டேவிஸ் கோப்பையில் இந்திய அணி தோல்வி | Indian team lost in Davis Cup tennis

லில்லிஹாமர்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக குரூப் 1-ன் முதல் சுற்று ஆட்டத்தில் நார்வேக்கு எதிரான ஒற்றையர் பிரிவின் 2 ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் தோல்வியை சந்தித்தனர். நார்வேயின் லில்லிஹாமர் நகரில் நடைபெற்று வரும் இந்த மோதலில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 276-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 325-வது இடத்தில் உள்ள விக்டர் துராசோவிச்சை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன் 1-6,…

கொண்டைக்கடலை சாலட், தினை கத்லி, வெந்தயக்களி… ஆரோக்கியம் தரும் வீக் எண்டு ஸ்பெஷல் உணவுகள்

அவல் – கொண்டைக்கடலை சாலட்இந்த சாலடை ஒரு சூப்பர் சக்தி சாலட் என்று கூறலாம். பொதுவாக சாலட்களில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், மற்ற ஊட்டச்சத்துகள் நிறைவாகவும் இருக்கும். இந்த சாலடிலும் பல்வேறு சத்தான பண்புகளைக்கொண்ட அவல், புரதம் நிறைந்த கொண்டைக்கடலை மற்றும் நார்ச்சத்துக்காக வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளைச் சேர்த்துள்ளதால் இது காலை உணவுக்கு ஏற்றதாகும். பத்தே நிமிடங்களில் மிகவும் எளிதாக இந்த சூப்பர் சாலடை செய்துவிடலாம்.அவல் கொண்டைக்கடலை சாலட்நாரத்தை தீயல் I கடாரங்காய் ஊறுகாய்…

15 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை… பொள்ளாச்சி அருகே மளிகைக்கடை முதியவர் கைது!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (62). அங்கு சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரிடம் ஏராளமான மக்கள் தினசரி மளிகைப் பொருள்கள் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மளிகைக்கடை முதியவர் கைதுஇந்நிலையில், நடராஜன் தன் கடைக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றத்தை குறைப்பதற்காக மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து `புராஜக்ட் பள்ளிக் கூடம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.அதன்படி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தொடுதல்…

திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்.22-ம் தேதி தொடங்குகிறது

சென்னை: திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்.22-ம் தேதி தொடங்க உள்ளது. செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல்  செப்.25-ம் தேதி நிறைவு பெறுகிறது. செப்.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Source link

ரிலையன்ஸின் எம்.ஐ.எமிரேட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!!.

யுஏஇ தனியார் டி20 லீகில் எம்.ஐ.எமிரேட்ஸ் என்ற அணியைக் களமிறக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் பொதுமேலாளராக முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாட்டு வீரருமான ராபின் சிங்கை நியமித்துள்ளது. நன்றி

முட்டையை ஒரே மாதிரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? இந்த சாலட்களை ட்ரை பண்ணி பாருங்க!

முட்டைகளில் காணப்படும் இந்த கலவை ஊட்டச்சத்துக்கள் நம் உடலை வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகின்றன. தசை வலிமையை அதிகரிக்க உதவுகின்றன மற்றும் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. நன்றி

பஞ்சாபில் சக மாணவிகளை ஆபாசப் படம் எடுத்ததாக பல்கலைக்கழக மாணவி கைது – சண்டிகர் அருகே நள்ளிரவில் போராட்டம்

18 செப்டெம்பர் 2022, 06:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்பஞ்சாபில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரே தமது சக மாணவிகளை ஆபாசமான வகையில் வீடியோ எடுத்து தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை இணையத்தில் வைரலானதாகவும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர்.என்ன நடந்தது?பஞ்சாபின் மொஹாலி நகரின் அருகே உள்ள சண்டிகர்…

ஓபிஎஸ் சந்தித்ததன் மூலம் பண்ருட்டி ராமச்சந்திரனால் எந்த தாக்கமும் ஏற்படாது: ஜெயக்குமார் கருத்து

சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் சந்தித்ததால் எந்த விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்று ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாவிற்கு சகிப்புத் தன்மை இருந்தது. ஜனநாயக ரீதியில் வார்த்தைகளுக்கு வார்த்தைகளால் பதில் அளிப்பார். ஆனால் இங்கே அதை எல்லாம் அடக்குமுறைகள் மூலமே செய்யப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசியுள்ளதாக கேட்கிறீர்கள். யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. பண்ருட்டியார் நான் யாரையும் பார்க்க மாட்டேன்…

Doctor Vikatan: அளவுக்கதிகமாகவும் கட்டிகளாகவும் வெளியேறும் ப்ளீடிங்… பிரச்னையின் அறிகுறியா? | doctor vikatan – heavy clotted bleeding

இவை தவிர கர்ப்பப்பையின் அளவு பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பையின் உள்சுவரான எண்டோமெட்ரியம் அடர்த்தியாக இருந்தாலோ, பிசிஓடி பாதிப்பு இருந்தாலோ, ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலோ அளவுக்கதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.சில பெண்களுக்கு ‘எண்டோமெட்ரியல் ஹைப்பர்ப்ளேசியா’ (endometrial hyperplasia) என்கிற பாதிப்பு இருக்கலாம். அதாவது கர்ப்பப்பையின் உள் லேயரானது அதிக அடர்த்தியாக இருந்து, அது உதிர்ந்து வெளியே வர அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். அதனாலும் ரத்தப் போக்கு அதிகமாகவும் கட்டிகளாகவும் வெளியேறலாம்.கர்ப்பப்பையில் ஃபைப்ராய்ட்ஸ் எனப்படும் கட்டிகள் இருந்தாலும் ப்ளீடிங் அதிகரிக்கலாம். எனவே…