Daily Archives: September 15, 2022

Is Mohammed Shami a reserve player?- Former players | ரிசர்வ் வீரரா முகமது ஷமி?

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் முகமது ஷமியை ஏதோ யு-19 பவுலர் போல் ரிசர்வ் வீரராகச் சேர்த்திருப்பது பெரிய சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. முன்னால் வீரர்கள் பலரும் சாடியுள்ளனர்.1983 உலகக்கோப்பை வென்ற  அணியின் பிரதான பவுலர், பைனலில் ’புலி’ ரிச்சர்ட்ஸை வீழ்த்திய மதன்லால் கூறும்போது, “முகமது ஷமி மிகப்பெரிய பவுலர். ஆஸ்திரேலிய மண்ணில் அவரது பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்த கூடும். 15 பேர் அணியில் அவரை ஏன் சேர்க்கவில்லை என்பது புரியவில்லை.…

banana leaf halwa recipe | வாழை இலையில் அல்வா கூட செய்யலாமா..? 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி இதோ… – News18 Tamil

வாழை இலை என்றாலே அது சாப்பிடுவதற்கு மட்டும்தான் என நினைத்துக்கொண்டிருந்தால் அது மிகவும் தவறு. இப்படி அல்வா செய்தும் சாப்பிடலாம் தெரியுமா..? எப்படி செய்ய முடியும் என யோசிக்கிறீங்களா..? ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :வாழை இலை – 2 சோள மாவு – 1/4 கப் சர்க்கரை – 1/4 கப் முந்திரி – 10 கிர்ணி பழ விதைகள் – 20 கிராம் எலுமிச்சை பழம் சாறு – 2 tbsp ஏலக்காய் பொடி -…

“நினைத்திருந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க முடியும், ஆனால்…” – கலவரம் குறித்து மம்தா | Police could have opened fire on violent BJP protesters, but govt exercised restraint: Mamata

மேற்கு வங்கத்தில் பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்த நேற்று கொல்கத்தாவில் ‘நபன்னா அபிஜன்’, அதாவது ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற அணிவகுப்பு திட்டமிடப்பட்டது. மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ஜ.க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொள்ள பா.ஜ.க ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த நிலையில், நபன்னா அபிஜன் பேரணியின் போது காவல்துறைக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கு மத்தியில் கலவரம் வெடித்திருக்கிறது. இதில் பல காவல்துறை அதிகாரிகளும், பா.ஜ.க தொண்டர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க தொண்டர்கள்…

முன்னாள் முதல்வர் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக முன்னாள் அமைச்சர் உருவபொம்மை எரித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சித்தூர் : சித்தூர் காந்தி சிலை அருகே தெலுங்கு தேசம் கட்சியினர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு குடும்பத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் உருவ பொம்மை எரித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். சித்தூர் காந்தி சிலை அருகே தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அவர் பேசியதாவது: ஆளும் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி நேற்று முன் தினம் முன்னாள்…

பதவியில் தொடரும் கங்குலி – ஜெய் ஷா; பிசிசிஐ-யின் சட்டத் திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி! | Sourav Ganguly, Jay Shah likely to continue their second term in BCCI

பிசிசிஐ-யின் உறுப்பினர்களின் பதவிக்கால நீட்டிப்புத் தொடர்பான புதிய சட்ட விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் பிசிசிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கிரிக்கெட் நல்ல முறையில் நெறிப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ முன்மொழிந்துள்ள சில சட்டத் திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.கங்குலி, ஜெய் ஷாஇதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், பிசிசிஐ ஒரு தன்னாட்சி அமைப்பு…

விமானத்தில் இருந்து விழுந்த மகனை நினைத்து ஏங்கும் தந்தை

விமானத்தில் இருந்து விழுந்த மகனை நினைத்து ஏங்கும் தந்தைகடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்ப முயற்சித்தனர். அப்போது சிலர் அமெரிக்க ராணுவ விமானங்களை பற்றிக்கொண்டு இருந்தபோதே விமானம் பறந்ததால் கீழே விழுந்து உயிரிழந்தனர். இதில் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த காணொளி. Source link

சொல்லிட்டாங்க…

* காங்கிரசில் இருந்து எம்எல்ஏக்கள் ‘விலகும் யாத்திரை’ கோவாவில் இருந்து தொடங்கி உள்ளது. – கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்* இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி அடைந்து வருவதை பார்த்து ஆளும் பாஜ உடனே காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்துள்ளது. – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.25 கோடி பேரம் பேசுவதாக தகவல் கிடைத்தது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. – டெல்லி முதல்வர்…

“எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும்” – ஓய்வை அறிவித்தார் உத்தப்பா | indian cricketer robin uthappa retires from all format of cricket

அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா. கடந்த 2007-ல் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். கடந்த 2021 மற்றும் 2022 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். 36 வயதான ராபின் உத்தப்பா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 46 ஒருநாள் மற்றும் 13 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி…

ரவை இருந்தால் போதும் டின்னருக்கு மொறு மொறுனு அடை தயார்… ரெசிபி இதோ…

வீட்டில் எந்த பொருளுமே இல்லை ஆனாலும் ருசியாக இரவு உணவை செய்து அசத்திட வேண்டும் என நினைக்கிறீர்களா..? கவலைய விடுங்கள். இந்த ரவை அடை தோசை உங்களுக்கு கைக்கொடுக்கும். நன்றி

நடிகை மீரா மிதுன் விரைவில் கைது… பெங்களூருவில் இருப்பதாக போலீஸ் தகவல்

Meera Mithun Arrest | பிடி வாரண்ட் பிறக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Source link