Daily Archives: September 12, 2022

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பழனிசாமி நேற்று பதில் மனு அளித்தார். அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால் அவரிடம் சாவியை ஒப்படைக்கக்கூடாது என பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது அதிமுக…

செப் -12 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்ய முடியும்: காங்கிரஸ் மீது அமித்ஷா தாக்கு

ஜெய்ப்பூர்: ‘காங்கிரசால் வாக்கு வங்கி அரசியல்தான் செய்ய முடியும். வளர்ச்சிக்கு எல்லாம் வாய்ப்பில்லை’ என்று அமித்ஷா விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ பூத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ராகுல் மற்றும் பிற காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் அவர் (ராகுல்) ஆற்றிய உரையை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசம் அல்ல என்று ராகுல் கூறியிருந்தார். இதை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? இது லட்சக்கணக்கான மக்கள் தங்கள்…

Chennai Open 2022: நாளை தொடங்கவிருக்கும் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர்! |chennai city to host wta tennis tournament for a very first time

ரஃபேல் நடால் தொடங்கி ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா வரை உலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இத்தொடரில் பங்கேற்றிருக்கின்றனர். 1996-ம் ஆண்டு டெல்லியில் ஒரு சர்வதேச டென்னிஸ் தொடர் ‘Mc-dowell open’ என்ற பெயரில் நடைபெற்றது. பின்னர் 1997-ல் இத்தொடர் சென்னைக்கு மாற்றப்பட்டது. 2000-ம் ஆண்டு முதல் இது ATP தொடராக மாறியது. ‘Gold flake open, Tata open, Chennai open, Aircel Chennai open’ என வெவ்வேறு ஸ்பான்சர் பெயர்களில் அழைக்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம் விலகிய பின்னர்,…

can artificial sweeteners increase the risk of heart attack how much sugar can one have then

சர்க்கரையில் அதிக கலோரிகள் இருக்கின்றது. சர்க்கரை நிறைய சாப்பிட்டால் அது உடலுக்கு பாதிப்பாக இருக்கும். சர்க்கரையை சாப்பிடக்கூடாது. சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தினால் சர்க்கரை அளவு மற்றும் கலோரிகளும் அதிகரிக்காது என்ற பலரும் சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் சர்க்கரையை விட செயற்கை இனிப்புகள் பல மடங்கு ஆபத்தானவை என்பது பலருக்கும் தெரியவில்லை. நீங்கள் காபி அல்லது தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்புகளை பயன்படுத்தினால் அது உங்கள் இதயத்தை பாதிக்கலாம் என்பதை…

“கேப்டனை கிரிக்கெட் விளையாட அனுப்பணும்; ஓகேவா.?"- மணப்பெண்ணிடம் பத்திரம் போட்ட மணமகன் நண்பர்கள்!

திருமணத்திற்கு பின்னும் வழக்கம்போல் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என மணப்பெண்ணிடம் மணமகனின் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டது வைரலாகி வருகிறது.பத்திரத்துடன் மணமக்களுடன் நண்பர்கள்கடந்த காலங்களில் திருமண விழாக்களில் மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்து அட்டை அடித்து சாக்லெட் பின் பண்ணி கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, பிரமாண்ட பிளக்ஸ் வைப்பது என பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்கள்.இன்னும் சிலர் திருமணத்துக்கு வருகின்றவர்களுக்கு மரக்கன்று, விதைகள் வழங்குவது, நூல்கள் கொடுப்பது, பாரம்பரிய உணவுகளுடன் விருந்து வைப்பது, மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு…

தேசிய அளவில் புது கட்சி சந்திரசேகர ராவ் திட்டம்: தசரா தினத்தில் அறிவிப்பு?

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  புதிய தேசிய கட்சி துவங்க வேண்டும் என்று அவரது கட்சி பிரமுகர்கள் அவரை வலியுறுத்தி  வருகின்றனர். அக்டோபரில் வரும் தசரா தினத்தில் புதிய கட்சியை அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலங்கானாவில் முதல்வராக சந்திரசேகர ராவ் (கேசிஆர்) உள்ளார். இம்மாநிலத்தில் பாஜ.வுக்கும், சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது.  சந்திரசேகர ராவ் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை எதிர்க்க, தேசியளவில்…