Daily Archives: September 10, 2022

பாலியல் வன்கொடுமை புகாரில் அதிரடி – News18 Tamil

ஐபிஎல் ஆடிய நேபாள் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமிச்சேனுக்கு பாலியல் வன்கொடுமை புகாரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லமிசேனை சஸ்பெண்ட் செய்து நேபாள் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. சந்தீப் லமிச்சானே மீது கவுசாலா பெருநகர காவல் துறையிடம் 17 வயது  சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என…

make brinjal chutney recipe for idli dosa

தேங்காய் சட்னி, காரச்சட்னி என எப்போதும் ஆப்ஷன்களே இல்லாமல் ஒரே மாதிரி செய்து கொண்டிருக்கிறீர்களா..? அப்படியெனில் நிச்சயம் இந்த கத்தரிக்காய் சட்னி உங்களுக்கு உதவலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :அரைக்க :கடலை பருப்பு – 1 tsp உளுத்தம் பருப்பு – 1 tsp எண்ணெய் – 1tsp வெந்தயம் – 1/4 tsp சீரகம் – 1/2 tsp மிளகு – 10 காய்ந்த மிளகாய் – 4 பச்சை மிளகாய் -…

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் பணிகள், அதிகாரங்கள் என்னென்ன?

பால்மோரல் கோட்டையில் தனது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி மரணமடைந்த பிறகு, மூன்றாம் சார்ல்ஸ் மன்னராகி இருக்கிறார். அரசில் அவருடைய பங்கு என்ன? Source link

நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு இணையான பயிற்சி வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு இணையான பயிற்சி அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2022ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 51.20 சதவீதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10 சதவீதம் குறைவு. நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட ஹைடெக் ஆய்வகங்கள்…

71-வது சர்வதேச சதம்: விராட் கோலி தகர்த்த 9 சாதனைகளின் பட்டியல் | virat kohli slams 71st hundred full list of milestone reached and records broken

Last Updated : 09 Sep, 2022 03:43 PM Published : 09 Sep 2022 03:43 PM Last Updated : 09 Sep 2022 03:43 PM விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுக்கும் ஒவ்வொரு ரன்னுமே சாதனைக் கற்களாக மாறி வருகின்றன. அந்த வகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் ஆப்கன் அணிக்கு எதிராக அவர் பதிவு செய்த சதம் பல்வேறு சாதனைகளை தகர்த்தும்,…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம். கொரோனா பாதிப்பு, அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். Source link

மாணவர்களுக்கு வைகோ வேண்டுகோள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்

சென்னை: நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட அறிக்கை: சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மற்றொரு மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.நீட் நுழைவுத்தேர்வு  திணிக்கப்பட்ட 2017ம் ஆண்டில், அரியலூர் அனிதா தொடங்கி கடந்த ஆண்டு வரை 20 மாணவர்கள் உயிரைப்போக்கி கொண்ட நிலையில் , மாணவி லக்சனா சுவேதா…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் தற்கொலை மனநிலை தவிர்ப்போம்! செப்டம்பர் 10 உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7,03,000 மக்கள் … Source link

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் டைமண்ட் லீக் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார்.Also read : ஐபிஎல் ஆடிய நேபாள் கேப்டன் லமிச்சேன் கைதாகிறார்: பாலியல் வன்கொடுமை புகாரில் அதிரடிஇதன் மூலம்…