Daily Archives: September 4, 2022

Asia Cup 2022 India vs Pakistan Super 4s Pakistan need 182 runs to win – News18 Tamil

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. தொடர்ந்து, துபாயில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினலீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியின்  ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது. இந்தப்போட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சை தேர்வு…

வீட்டில் பிரெட் பாக்கெட் இருந்தால் காலை உணவுக்கு மொறுமொறு தோசை ரெடி… எப்படி தெரியுமா..?

பிரெட் பாக்கெட் தெரிந்தால் உடனே அதை எடுத்து இந்த அருமையான பிரெட் தோசை சுட்டுக்கொடுங்கள். இதன் சுவையால் வீட்டிலும் பாராட்டு மழை பொழியும். நன்றி

திண்டுக்கல் அருகே அரசு நகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததில் 2 பேர் பலி

திண்டுக்கல்: நத்தம் அருகே அரசு நகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நிகழ்த்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். Source link

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்காவிட்டால் என்எல்சி நிறுவனத்திற்கு பூட்டு போடுவோம்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நெய்வேலி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடு நிலங்களை கொடுத்தனர். ஆனால் இதுநாள் வரையில் அவர்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும் வழங்காமல் என்எல்சி நிறுவனம் துரோகம் செய்துள்ளது. குறிப்பாக என்எல்சி சமீபத்தில் நடத்திய 293 பொறியாளர்கள் தேர்வில் ஒருவர்…

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல் | India-Pakistan clash again today for asia cup super four round

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தற்போது, 2-வது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் டாப் ஆர்டர் பேட்டிங் இன்னும் வலுப்பெறவில்லை. கே.எல்.ராகுலுக்கு பதிலாக தீபக் ஹூடாவை களமிறக்கக்கூடும். ஹாங்காங் அணிக்கு எதிராக…

வட்லாப்பம், சுருட்டைப் பணியாரம், அரச இலை கடையல்|வித்தியாசமான வீக் எண்டு ஸ்பெஷல் | Vadlapam, Surutai Paniyaram, weekend recipes

தேவையானவை:அரச இலை கொழுந்து – 6 கைப்பிடி அளவுதுவரம்பருப்பு – ஒரு கப்கடுகு – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்கறிவேப்பிலை – 15காய்ந்த மிளகாய் – 5சின்ன வெங்காயம் – 15பூண்டு – 10 பல்தக்காளி – 4மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்பெருங்காயத்தூள் – சிறிதளவுநல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவுஅரச இலை கடையல்செய்முறை:அரச இலை கொழுந்துகளை நன்கு கழுவி சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.முதலில், தேவையான அளவு நல்லெண்ணெயில் கடுகு,…

ஹேக் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு – நீண்ட முயற்சிக்குப் பிறகு மீட்ட சைபர் க்ரைம்

முன்பு மேடையில் பரஸ்பரம் அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி பேசி வருவார்கள். ஆனால், சமூக வலைதளங்கள் பெருகியபிறகு, குறிப்பாக ட்விட்டர் பக்கத்தில் அரசியல் தலைவர்கள் கருத்து சண்டை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவரும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு, ஹேக் செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கில் நள்ளிரவில் ஒரு பதிவு வெளியானது.செந்தில் பாலாஜி அந்த பதிவில், `அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன்…

பாஜ திட்ட செயல்பாடுகள் விளக்க பொதுக்கூட்டம்

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், பொன்னேரி அருகே மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், பழவேற்காட்டில் நேற்று மாலை பாரதிய ஜனதா மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் பசியாவரம் சுப்பிரமணி தலைமை தாங்கினர்.  இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவராஜ், திவாகரன், பொருளாளர் சங்கர் குமார், மாவட்ட செயலாளர் பரந்தாமன், மாவட்ட விருந்தோம்பல்…

டிரோன் மூலம் கொண்டு வரப்படும் உடல் உறுப்புகள்….எப்படி சாத்தியம்? I Drone facility introduced to shift organs

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிகழ்வில் பங்கேற்றார். இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மருத்துவர் கே.ஆர் பாலகிருஷ்ணன் கூறியது: “இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் பெற்ற 4 மணி நேரத்துக்குள், நோயாளிக்குப் பொருத்தியாக வேண்டும். எல்லா நேரங்களிலும் விமானப் போக்குவரத்து கிடைக்காது. அதுபோன்ற நேரங்களிலும் சாலை வழியாக ஆன்புலன்ஸில் கொண்டு வரும்போது போக்குவரத்து மிகப்பெரிய பிரச்னையாகவே இருக்கிறது.சென்னையில் ‘க்ரீன் காரிடார்’…

Asia Cup 2022 : இந்தியா – பாக். வீரர்களுக்கு மொத்தம் ரூ. 20 லட்சம் அபராதம் – ஏன் தெரியுமா?

புதிய விதிமுறைகளின்படி 85 நிமிடங்களில் டி20-யில் ஒரு இன்னிங்சில் ஓவர்களை வீசி முடிக்க வேண்டும். நன்றி

1 2 3