Monthly Archives: August, 2022

எடையை குறைக்க உதவும் 7 சுவையான இந்திய உணவு வகைகள் இதோ!

1. தால் சாவல் : வீட்டில் சமைக்கப்படும் இந்திய தாலியில், ரொட்டி, காய்கறி, தயிர், சாலட் மற்றும் பருப்பு சாவல் ஆகியவை அடங்கும். அரிசியுடன் கலந்த பருப்பு கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல சமநிலையை வழங்குகிறது. உண்மையில், பருப்பு சாவலுடன் தயிர் மற்றும் சாலட் சாப்பிடுவது ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களை பெற உதவுகிறது. பருப்பில் இந்திய உணவுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. புரதங்கள், வைட்டமின்கள்,…

அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி

பழனி: அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 வயதுடைய பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சலுடன் கொரோனா  பாதிப்பும் உறுதியாகியுள்ளது. 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தோற்று உறுதி செயபட்டுள்ளது.  Source link

கலைஞர் நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: கலைஞர் நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தகைமைசால் தலைவராக – எழுத்தாளராக – கவிஞராக -சொற்பொழிவாளராக – திரைக்கதை வசனகர்த்தாவாக – இலக்கியவாதியாக – திரைப் படத் தயாரிப்பாளராக – தலைசிறந்த நிர்வாகியாக – தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக – உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது…

வெறும் உப்பு நீரல்ல கண்ணீர்… |கண்கள் பத்திரம் – 26

சோகம் மட்டுமல்ல, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்கூட கண்ணீரை வரவழைக்கும். வெங்காயம் வெட்டினால்கூட கண்ணீர் கொட்டும். நீங்கள் தெளிவாகப் பார்க்கவும், உங்கள் கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் கண்ணீர் அவசியம். அது உங்கள் உணர்ச்சிகளோடும் தொடர்புடையது. கண்ணீர் எப்படி உருவாகிறது, கண்ணீர் சுரப்பின் அவசியம் என்ன, அது குறைந்தால் என்னவாகும்? விளக்கமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம்…வசுமதி வேதாந்தம்கண்ணீரில் பல வகை…நம் உடல், மூன்று வகையான கண்ணீரை உருவாக்குகிறது.Basal tears உங்கள் கருவிழியை உயவூட்டுவதற்கும், ஊட்டமளிப்பதற்கும், பாதுகாப்பதற்கும்…

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: 3-வது நாளிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி | 44th International Chess Olympiad Indian team wins on Day 3

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-வது நாளிலும் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியது. இரு பிரிவிலும் 6 அணிகளுக்கு எதிரான இந்திய அணி வெற்றி கண்டது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணியானது கிரீஸை எதிர்த்து விளையாடியது. இந்திய ஏ அணியில் ஹரிகிருஷ்ணா பென்டலா, விதித் குஜராத்தி, அர்ஜுன்…

Doctor Vikatan: குழந்தைக்கு கட்டாயப்படுத்தி சாப்பாடு ஊட்டலாமா… பசியில் அழும்வரை காத்திருக்கலாமா?

குழந்தை பசியோடு உள்ளதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? தாய்ப்பாலோடு திட உணவையும் கொடுக்கும்போது, சிலநேரம் திட உணவை சாப்பிட மறுக்கிறது. குழந்தை பசியோடு உள்ளதா இல்லையா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. குழந்தை கேட்கட்டும் என உணவு கொடுக்காமல் காத்திருக்க வேண்டுமா அல்லது கட்டாயப்படுத்தி அதற்கு நேரத்துக்கு சாப்பாடு ஊட்ட வேண்டுமா?ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்…பச்சிளம் குழந்தைகளால் மிகக் குறைந்த அளவுதான் உணவு எடுத்துக் கொள்ள முடியும்.…

“ஜனாதிபதியை கண்ணியக்குறைவாக பேசிய ஸ்மிருதி இரானி மன்னிப்பு கேட்க வேண்டும்” – ஆதிர் ரஞ்சன் | Adhir Ranjan demands apology from Smriti Irani for ‘yelling Droupadi Murmu’

காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி, கடந்த ஜூலை 27-ம் தேதி செய்தியாளரிடம் பேசும்போது, “இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பவர் அனைவருக்குமானவர். அவர் இந்தியாவின் `ராஷ்டிரபத்னி’ ஆவார்” என்றிருந்தார் ஆதிர் ரஞ்சன். இதையடுத்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பலரும், “இந்தியாவின் குடியரசுத் தலைவரை வேண்டுமென்றே ஆதிர் ரஞ்சன் அவமானப்படுத்திவிட்டார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ராசன் சௌத்ரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குக் கடிதம் எழுதினார். அதில், “நான்…

இலங்கைக்குள் நுழையாமல் சீன உளவு கப்பலை தடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: லடாக் பகுதியில், ஊடுருவி தொல்லை கொடுத்து வரும் சீனா, தெற்கில் இலங்கையிலிருந்து தொல்லை கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் 11ம் தேதி வரவிருக்கும் சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சீனக் கப்பலை இலங்கை அனுமதித்தால், இந்தியா கடினமான நடவடிக்கையையும் எடுக்க தயங்கக் கூடாது. Source link

the right way to store walnuts to keep them fresh for long

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அக்ரூட் பருப்பு எனப்படும் வால்நட்ஸ் மிகவும் சிறந்தது. இதில் ஒமேகா -3, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. பெரும்பாலான இந்தியா வீடுகளில் கையிருப்பு இருக்க கூடிய இதனை, காய்கறிகள் மற்றும் பழ சாலட்களில் கலக்கவும், இனிப்பை அலங்கரிக்கவும், காலை வேளைகளில் சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடவும் பயன்படுத்துகின்றனர்.ஒரு அவுன்ஸ் வால்நட்சில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி,…