Monthly Archives: August, 2022

மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி | மூலிகை ரகசியம் – 15 | health benefits of solanum nigrum

பருப்புக் கடைசல்:மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து, அதன் வற்றலையும் துணைக்குச் சேர்த்து ’மணத்தக்காளி பருப்புக் கடைசல்’ சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவற்றை நீக்கும் மருந்தாக இந்தப் பருப்புக் கடைசல் பயன்படும். நோய் நீக்குவது மட்டுமன்றி சுவையாகவும் இருக்கும். உடல் ஊட்டம் குறைந்த குழந்தைகளுக்கான ஊட்ட உணவாகவும் இதை உபயோகிக்கலாம்.மணத்தக்காளி கீரையுடன் பசலைக்கீரை சேர்த்து சமைத்து சாப்பிடுவது, வேனிற்கால நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு. மணத்தக்காளியை கீரையாகப் பயன்படுத்த, சளி, இருமல் போன்ற கப…

ஒரு வெள்ளி, 2 வெண்கலம் உட்பட மேலும் 3 பதக்கம் வென்ற இந்தியா – News18 Tamil

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. லான் பவுல்ஸ் போட்டியில் இந்தியா முதல்முறையாக பதக்கத்தை உறுதிசெய்துள்ளது.இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியின் 4-வது நாளான நேற்று, மகளிர் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான ஜூடோ இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் மைக்கேலா வொயிட்பூய்-ஐ இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் எதிர்கொண்டார். இதில், தோல்வியடைந்த சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.2014-ம் ஆண்டு போட்டியிலும் வெள்ளிப்பதக்கம்…

நீரிழிவு நோயாளிகள் நாவல்பழம் சாப்பிடலாமா..? கூடாதா..? தெரிந்துகொள்ளுங்கள்…

கோடைப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள் யாவும் இனிப்பாகவும், புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும். இதில், மாம்பழத்திற்கு தான் நம்பர் 1 இடம். நீங்கள் சாப்பிட்டு முடித்த பிறகும் கூட நாவில் சுவை ஒட்டி கொண்டிருக்கும். நன்றி

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார்!: ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூற தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அறப்போர் இயக்கம் அவதூறாக செய்தி வெளியிடுவதாக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் கேட்டு அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. Source link

“ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களை பழிவாங்கவே புலனாய்வு அமைப்புகளை அரசு பயன்படுத்துகிறது’ : முரசொலி காட்டம்!!

சென்னை : சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் திட்டமிட்டே பழிவாங்கப்படுகின்றனர் என்று முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது. பழிவாங்கவே அமைப்புகள்? என்ற தலைப்பில் இன்று வெளியாகி உள்ள கட்டுரை : ‘நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது அமலாக்கத் துறை. ’’சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு சிலரை அவமானப்படுத்தும் சம்பவம் இது. நிதி மோசடி தடுப்புச் சட்டமானது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று காங்கிரசுக் கட்சி குற்றம் சாட்டுகிறது.காங்கிரஸ்…

doctor vikatan – உயர் ரத்த அழுத்தம்… வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா? | doctor vikatan – Should I take life-long medication for high blood pressure

ரத்த அழுத்தத்தை, அதற்கான கருவியை வைத்து வீட்டிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஆனால் பிபி செக் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். வேலைகள் செய்துவிட்டோ, உடற்பயிற்சிகள் செய்துவிட்டோ உடனே ரத்த அழுத்தத்தை சரிபார்க்கக்கூடாது.அதேபோல காபி குடிப்பதற்கு முன், சாப்பிடுவதற்கு முன்தான் ரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் உணவிலுள்ள உப்பும், காபியில் உள்ள கஃபைனும் செயற்கையாக ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் காட்டலாம். Ambulatory blood pressure…

Chess Olympiad Day 4: பல்வேறு சவால்களைச் சந்தித்த இந்திய ஓப்பன் அணிகள் – யார், யாருக்கு வெற்றி? | Chess Olympiad Day 4 Indian Open Teams performance Updates

* ஓப்பன் பிரிவின் மூன்றாவது அணி, ஸ்பெயின் அணிக்கு எதிராக ஆடியது. ரூக் & பான் எண்டிங்கில் முதலில் சூர்ய ஷேகர் கங்குலி டிரா செய்துவிட்டார். பிஷப், ரூக், பான் எண்டிங்கில் விளையாடிய SP சேதுராமன், நைட், ரூக், பான் எண்டிங்கில் விளையாடிக்கொண்டிருந்த முரளி கார்த்திகேயனும் டிரா செய்துவிட மூன்று போர்டுகளும் டிரா என்றாகிவிட்டன. அபிஜித் குப்தாவும், அண்டன் குய்ஜாரோ டேவிட்டும் ஆடிய போர்டில் அண்டனுக்கு பாஸர் பான் அமைந்துவிட, வேறுவழியின்றி தோல்வியை ஒப்புக்கொண்டார் அபிஜித் குப்தா.…

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் கோலாகலம் – பக்தர்கள் பரவசம்!

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், 12 ஆழ்வார்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணியத் தலமாகவும் அறியப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். ஸ்ரீஆண்டாள் மனிதப்பிறவியெடுத்து இறைவனுக்குப் பாமாலைப் பாடி, பின் பூமாலை சூட்டிய தலம் என்றும் பெரியாழ்வார் பாடிய கோயில், பெரிய பெருமாள் எனும் சிறப்புப்பெயர் உள்பட பல்வேறு பெருமைகளைக் கொண்டது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்.அமைச்சர்கள்வைகாசி விசாகம்: விராலிமலையில் தேரோட்டம்; அரோகரா கோஷம் முழங்க நடந்த தேர்திருவிழா!இத்தகைய பிரசித்திப் பெற்ற ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில்…

எம்எல்ஏ பதவியை உதயகுமார் ராஜினாமா செய்துவிட்டு என்னோடு போட்டியிட தயாரா? ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் சவால்

திருமங்கலம்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, என்னோடு போட்டியிட தயாரா என ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கேள்வி எழுப்பினார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் புதிய மாவட்ட செயலாளராக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று திருமங்கலம் தொகுதிக்கு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘தேனி எம்பி தொகுதியில் ரவீந்திரநாத் ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்கட்டும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார்…

CWG 2022 | இந்தியாவுக்கு 9வது பதக்கம் – ஜூடோ போட்டியில் அசத்திய சுஷிலா தேவி; பளுதூக்குதலில் சாதித்த ஹர்ஜிந்தர் கவுர் | Commonwealth Games 2022: india won 9 medals

பர்மிங்காம்: ஜூடோ போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. இதன்மூலம் காமன்வெல்த் போட்டித் தொடரில் 9 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. பெண்களுக்கான ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் வெள்ளிப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் மொரீஷியஸின் பிரிசில்லா மொராண்டை வீழ்த்திய சுஷிலா, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூயை எதிர்கொண்டார். போட்டியில் பின்தங்கியதால் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். சுஷிலா தேவி, 2014 காமன்வெல்த் தொடரிலும் வெள்ளிப் பதக்கம்…