Monthly Archives: August, 2022

மெக்டொனால்டு உணவு வைத்திருந்த பயணி… ரூ.2 லட்சம் அபாரதம் விதிப்பு- ஏன் தெரியுமா? Man travels in flight pays 2 lakh to McDonald burger

ஆஸ்திரேலிய அரசு உயிர்பாதுகாப்பில் (biosafety) மிகவும் கடுமையான விதிகளைப் பின்பற்றி வருகிறது. அங்கே குறிப்பிட்ட சில உணவுகள் மட்டுமே பயணத்தின்போது, நாட்டுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். சமீபத்தில் பாலியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பயணி, விமானத்தில் பயணித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இறங்கிய பின் அவருடைய பைகளில் இரண்டு முட்டை, கொத்துக்கறி மற்றும் ஹம் க்ராய்சன்ட் (ham croissant) போன்ற உணவுகள் இருப்பது, மோப்ப நாயால் கண்டுபிடிக்கப்பட்டது.அந்தப் பயணி விமான அதிகாரிகளிடம், தன்னிடம் மெக்டொனால்டில் இருந்து வாங்கிய உணவுகள் இருப்பதை…

நீலகிரி ரெட் அலர்ட்: `3,000 பொறுப்பாளர்கள்… தயார்நிலையில் கட்டுப்பாட்டு மையங்கள்!’- ஆட்சியர் தகவல் | nilgiris district collector about precautious moves on heavy rain

இதனடிப்படையில் அமைச்சர் நீலகிரியில் முகாமிட்டு மழை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சிகள், மீட்பு மற்றும் தீயணைப்புத்துறை, நகராட்சிகள், பொது மற்றும் நீர்வள ஆதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்வாரியம், மருத்துவத்துறை ஆகியவை உஷார்படுத்தப்பட்டிருக்கின்றன. 68 ஜெனரேட்டர்கள், 18 ஜே.சி.பி இயந்திரங்கள், மரங்களை வெட்டி அகற்ற 124 வார்ஷாக்கள், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு உடனுக்குடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்ல 106 ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில் 283 பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, 42…

அதிமுகவிடம் வாய்க்கொழுப்பு வேண்டாம் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்: சீமானுக்கு ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: வாய்க்கொழுப்பை அதிமுகவிடம் காட்டினால், பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று சீமானுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் இன்று அல்ல, நாளை அல்ல உலகம் முழுவதும் என்றும் போற்றப்படக்கூடிய தலைவர். அவருக்கு நினைவுச் சின்னம் தொப்பியும், கண்ணாடியுமாம். தமிழன் ஏற்றம் பெறுவதற்கும், தலை நிமிர்ந்து நிற்பதற்கும் காரணம் அண்ணா. அவருடைய…

செஸ் ஆட்டத்தில் தூங்கிய வீரர்… பகலில் தூக்கம் வருவது உடல்நலத்துக்கு நல்லதா, கெடுதலா?

மாமல்லபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செஸ் ஒலிம்பியாடு போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் 5-வது சுற்று ஆட்டத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – ஜாம்பியா வீரர் கிலன் ஆகியோர் மோதினர்.. இந்த ஆட்டத்தை பலரும் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.செஸ் ஒலிம்பியாட்Chess Olympiad : கோலாகலமாகத் தொடங்கிய செஸ் திருவிழா; பங்கேற்ற திரைப்பிரபலங்கள்! ஆட்டத்தின் நடுவே லேசாக கண்ணயர்ந்து விட்டார் மேக்னஸ் கார்ல்சன். ஆனாலும்…

செஸ் ஒலிம்பியாட் | டிக்கெட் வருவாய் ரூ.40 லட்சம் | Chess Olympiad | Ticket revenue Rs.40 lakhs

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் மூலம் இதுவரை ரூ. 40 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக டிக்கெட் விற்பனை மற்றும் விளம்பரச் செயல்பாடுகளின் தலைவரான பிரஃபுல் ஸவேரி தெரிவித்துள்ளார். 3,700-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டிக்கெட் விற்பனையின் வாயிலாக அதிக வருவாய் ஈட்டிய செஸ் ஒலிம்பியாட் போட்டி என்ற சாதனையை சென்னை போட்டி நிகழ்த்த வாய்ப்புள்ளது. இன்னும் 5…

healthy food list to prevent breast cancer

மார்பகப் புற்றுநோயானது பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாகும். எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. டிஎன்ஏ பாதிப்பு மற்றும் மரபணு மாற்றங்கள், பரம்பரை ரீதியாக வரும் அபாயம் ஆகியவை இந்த நோயை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள். BRCA1 மற்றும் BRCA2 மரபணுக்கள், உங்கள் குடும்பத்தில் இருந்தால், புற்று நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகம்.இதேபோல், உடல் பருமன், அதிகப்படியான மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் ஆகியவை மார்பக புற்றுநோயின்…

தைவானைச் சுற்றி ஏவுகணைகளை வீசும் சீனா: பதற்றம் அதிகரிப்பு – நேரடித் தகவல்கள்

தைவானைச் சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீன ராணுவம் இப்போது தைவான் நீரிணையில் குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. Source link

அமமுகவின் பொதுக்குழு ஆகஸ்ட் 15ம் தேதி நடக்க உள்ளதாக டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுகவின் பொதுக்குழு ஆகஸ்ட் 15ம் தேதி நடக்க உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெயலலிதா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்களின் தலைமையில் வரும் 15.08.2022 திங்கள்கிழமை அன்று காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ்…

பிசிஓடி பிரச்சனைக்குத் தீர்வு என்ன? | What is the solution to PCOD problem?

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலகட்டத்தில் பருவமடைந்த வளரிளம் பெண்கள் முதல்  மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் வயதில் உள்ள  பெண்கள் வரை  பரவலாக  பிசிஓடி (பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) பிரச்னை காணப்படுகிறது. சினைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளைத்தான் பிசிஓடி என்கிறோம். இந்தியாவில் பத்து முதல் இருபது சதவிகித பெண்கள் பிசிஓடியால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள் நிபுணர். பிசிஓடி என்பது ஒரு நோயா என்றால் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளால் உருவாகிறது. இது குறித்து பெண்கள் கட்டாயம்…

சவுரவ் கோசல்.. துலிகா மான் அசத்தல்.. பதக்க வேட்டையில் இந்தியா /Commonwealth Games 2022 Historic Bronze Medals In Squash Silver In Judo – News18 Tamil

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவு ஜூடோ போட்டியில் இந்தியாவின் துலிகா மான் களம் கண்டார். இவர், இறுதிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கனை சாரா அட்லிங்டன் உடன் மோதினார். ஆக்ரோஷமாக நடைபெற்ற இப்போட்டியில் துலிகா மான் தடுமாறினார். இதனால், சாரா வெற்றிபெற்று தங்கம் வென்றார். துலிகா மான் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.இதில் ஸ்குவாஷ் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சவுரவ்…

1 53 54 55 56 57 63