நியூஸ் பைட்ஸ்
நன்றி குங்குமம் தோழிபார்வை இல்லாதவருக்கு உதவும் ரேடியோ சேனல் அமெரிக்காவில் உள்ள நியூ ஓர்லியன்ஸ் நகரில் இயங்கி வரும் ஒரு வானொலி நிலையம் பார்வையற்றோருக்கு … Source link
நன்றி குங்குமம் தோழிபார்வை இல்லாதவருக்கு உதவும் ரேடியோ சேனல் அமெரிக்காவில் உள்ள நியூ ஓர்லியன்ஸ் நகரில் இயங்கி வரும் ஒரு வானொலி நிலையம் பார்வையற்றோருக்கு … Source link
பிரிட்டன் நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை நாட்டின் அணி வீரர்கள் இருவர், அணியின் நிர்வாகி ஒருவர் விளையாட்டு கிராமத்தில் இருந்து மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூவரையும் தேடும் பணியில் பிரிட்டன் நாட்டின் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கித் தவித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக அங்கு மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழல்…
தமிழகத்தையே அதிர வைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை என பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத் தீர்ப்பு- சித்தரிப்பு படம் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது முன் விரோதத்தில் கச்சநத்ததுக்குள் புகுந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த கும்பல், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை சேதப்படுத்தியும், அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டதில் ஆறுமுகம், சண்முகநாதன்,…
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களின் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். நெய்வேலி அனல் மின்நிலைய பணி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, திமுக எம்பி டி.ஆர்.பாலு நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து, டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: இளநிலை பொறியாளர்கள், தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுவது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறை இளநிலை பொறியாளர் தேர்வுக்கு 5.97 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 30,816 பேர். இதில் 1.12…
தவழும் குழந்தைகள் நம் கவனத்தையும் மீறி சில நேரங்களில் தரையில் கிடக்கும் எதையாவது எடுத்து வாய்க்குள் போட்டுக் கொள்வது பல வீடுகளில் நடக்கும். அதனால் அந்தக் குழந்தைக்கு செரிமான பிரச்னை ஏற்படும். வாந்தியோ, வயிற்றுப்போக்கோ இருந்தால் குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரை அணுகினால் அவர், குழந்தைக்கான டயட் பற்றி விளக்குவார்.தவழும் வயது என்பதால் அனேகமாக நீங்கள் குழந்தைக்கு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பித்திருப்பீர்கள். எனவே, மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் பரிந்துரைக்கும் உணவுகளைக் கொடுங்கள்.ஓம வாட்டர்…
6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஏழாவது இடத்தில உள்ளது இந்தியா!#CWGwithSportsVikatan: 134.5 புள்ளிகள் பெற்று காமன்வெல்த் போட்டிகள் அளவிலான சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார் சுதிர்!#CWG2022 | #B2022 | #Sudhir pic.twitter.com/sHo3k0c8jk— Sports Vikatan (@sportsvikatan) August 4, 2022 History made.First-ever gold medal for India in #ParaPowerlifting at the Commonwealth Games! Sudhir took in the men's heavyweight with…
பாரம்பரியமான இந்திய மசாலாக்கள் வெறும் நறுமண பொருட்கள் மட்டும் கிடையாது, ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளன. நன்றி
மானிட்டரிங் பிரிவுபிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, எஃப்.பி.ஐ. அமைப்பால் வெளியிடப்பட்ட சைஃப் அல்-அடிலின் புகைப்படம்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைமைப் பதவியை யார் பிடிப்பது என்பதில் கவனம் திரும்பியுள்ளது.எகிப்தில் பிறந்த சைஃப் அல்-அடில் இதில் முன்னணியில் இருக்கிறார். அல்-ஜவாஹிரியின் நெருங்கிய சகாக்களாக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஐந்து அல்-காய்தா உறுப்பினர்களில் அவர் மட்டுமே இப்போது உயிரோடு…
புதுடெல்லி: ‘மோடியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ அமைப்புக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் டெல்லி வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.க்கள் எழுப்பினர்.இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில்…
நன்றி குங்குமம் தோழி *உடற்சூட்டை தணிக்கும். *ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபேதி அகலும். *பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், … Source link