Monthly Archives: August, 2022

வீட்டில் வெங்காயத்தை இதுப்போன்று வைத்தால் அழுகிவிடாமல் நீண்ட நாள் இருக்கும்!

Onion | சைவம், அசைவம் என அனைத்து வகை உணவிலும் இன்றிமையாததாக உள்ள வெங்காயத்தை அழுகிவிடாமல் பாதுகாக்க சாதாரண அறை வெப்பநிலையில் உலர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைக்க வேண்டும். நன்றி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்காக தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்காக தடை விதிக்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எதிர்மறை நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதால் பொதுநல வழக்காக கருத முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மாநில அரசின் நிர்வாக பணியில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. Source link

ரஜினியை ஒரு கருவியாக வைத்து தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

சென்னை: ரஜினியை ஒரு கருவியாக வைத்து தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். கிண்டி ராஜபவன் ஆர்.எஸ்.எஸ். மையமாக விளங்குகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் பீகாரில் நிதிஷ்குமார் விழித்துக்கொண்டார், இதை ஒரு நெருப்பு பொறியாக பார்க்கிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார். Source link

தூக்கமின்மையை வெல்ல..!

நன்றி குங்குமம் டாக்டர் தூக்கமின்மை (Insomnia) இன்று உலகளாவிய ஒரு வாழ்க்கைமுறை சிக்கல். இரவுப் படுக்கையில் விழுந்ததும் தூக்கமில்லாமல் தவிப்பது, அடிக்கடி இரவில் எழுவது, … Source link

சரியாகக் கணித்த கில்கிறிஸ்டை கவாஸ்கர் கண்டித்தது நியாயமா? – News18 Tamil

ஐபிஎல் என்பது கிரிக்கெட் என்பதிலிருந்து மாறுபட்டு கிரிக்கெட்டையே ஆக்ரமிக்கும் ஒரு தொழிலாக, வர்த்தகமாக ராட்சத உருவமெடுத்துள்ளது, இதனால் டேவிட் வார்னர் போன்ற வீரர் ஒருநாள் ‘நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆடப்போவதில்லை’ என்று கூறினால் அது எத்தனை பெரிய இழப்பு என்று கூறியிருந்தார் ஆடம் கில்கிறிஸ்ட். இந்த உண்மை நம் சுனில் கவாஸ்கருக்கு கோபத்தைப் பொத்துக் கொண்டு வரவழைத்தது. ‘எங்கள் ஐபிஎல்-ஐ சொல்ல நீ யார்? உன் வேலையைப் பார்’ என்று கவாஸ்கர் பதிலுரைத்தார்.ஆனால் இன்று நடந்ததென்ன? நியூசிலாந்து கிரிக்கெட்டே…

`தூங்குறதுக்கு வேலையும் கொடுத்து, பணமும் கொடுக்கும் நிறுவனம்': ரொம்ப நல்லவங்களா இருப்பாங்களோ!

உறக்கத்தை விரும்புபவரா நீங்கள்…? வேலை, வீடு என எந்த இடத்திலும் தூக்கம் உங்களை தொற்றிக்கொண்டு கூடவே வருகிறதா..? `தூங்குமூஞ்சி’, `கும்பகர்ணன்’ என்ற பட்டப்பெயர்கள்தான் மிஞ்சியதா… அட விடுங்க! `தூங்குறது எள்ளளவு கஷ்டம் தெரியுமா’ என வடிவேல் பாணியில் கேளுங்கள்…Sleepஏனெனில் அப்படிப்பட்ட ஒரு செய்திதான் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது நியூயார்க்கை சேர்ந்த காஸ்பர் (casper) என்ற மெத்தை நிறுவனம் ஒன்று, உறங்குவதற்கு வேலையும் கொடுத்து, பணமும் கொடுப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் முக்கிய விதியே உங்களால் எவ்வளவு முடிகிறதோ…

பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி

மதுரை: மறைந்த அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சிறிது காலத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேச்சை சின்னத்தில் வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர், அவருடைய இழப்பு…

Commonwealth Games: 61 பதக்கங்களுடன் 4வது இடம்; சாதித்த இந்தியர்களின் முழு விவரங்கள் இதோ!

காமன்வெலத் போட்டிகளை 61 பதக்கங்களுடன் நிறைவு செய்திருக்கிறது இந்தியா. 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் எனப் பதக்கப்பட்டியலில் நான்காவது இடம் பிடித்திருக்கிறது இந்திய அணி.பி.வி.சிந்து | Commonwealth Gamesஇந்தியா சார்பாக பதக்கம் வென்ற வீரர்களின் விவரம்:மல்யுத்தம்: (6 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம்)1) பஜ்ரங் புனியா (Men’s 65kg freestyle) – தங்கம்2) சாக்ஷி மாலிக் (Women’s 62kg freestyle) – தங்கம்3) தீபக் புனியா (Men’s 86kg freestyle) – தங்கம்4)…

make recipe of thuvaram paruppu thuvaiyal

மதிய உணவுக்கு பொருத்தமான பொரியல் இருப்பது சிறப்புதான் என்றாலும் அதோடு ஒரு ஸ்பூன் துவையலையும் தொட்டுக்கொண்டால் இன்னும் அந்த உணவு திருப்தியாக இருக்கும். அந்த வகையில் எளிமையாக செய்யக்கூடிய இந்த துவரம் பருப்பு துவையல் செய்து பாருங்கள்.தேவையான பொருட்கள் :துவரம் பருப்பு – 4 tsp நல்லெண்ணெய் – 2 tsp பூண்டு பல் – 3 மிளகாய் வற்றல் – 7 சீரகம் – 1/4 tsp புளி – சிறிய நெல்லிக்காய் அளவு துருவிய…

தாயை பாலியல் வல்லுறவு செய்தவர்களை 28 ஆண்டுகளுக்குப் பின் நீதியின் முன் நிறுத்திய மகன்

ஆனந்த் ஜனானேலக்னௌவிலிருந்து பிபிசி செய்தியாளர்32 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, சித்தரிப்பு படம்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த மகனால், 28 ஆண்டுகளுக்கு பின் அப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவிருக்கிறது. தன் தாயின் 12 வயதில் நடந்த அநீதிக்காக 28 ஆண்டுகள் கழித்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார், 13 ஆண்டுகளுக்கு முன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட மகன். இதில் நடந்ததும் நடப்பதும் என்ன? ஆறு மாதங்கள் பாலியல் தொல்லை28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த வேதனையான சம்பவத்தைப் பற்றி அறிய, பிபிசி, பாதிக்கப்பட்ட…

1 41 42 43 44 45 63