Daily Archives: August 30, 2022

விநாயகர் சதுர்த்திக்கு என்ன படைக்கலாம்.. ஆல் இந்தியா லிஸ்ட் உங்களுக்காக…

இரண்டு நாட்களில் விநாயகர் சதுர்த்தி வருகிறது. விநாயகருக்கு என்ன படைக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பீர்கள். இந்தியா முழுக்க இருந்து ஒரு லிஸ்ட் தருகிறோம் பாருங்க… நன்றி

விராட் கோலி: பாகிஸ்தான் பவுலருக்கு ‘ஆட்டோகிராஃப்’ ஜெர்சியை பரிசளித்த தருணம்

30 ஆகஸ்ட் 2022, 02:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், BCCI/Twitter(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(30/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராஃப் போட்டு, அதை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹேரிஸ் ராஃபுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதுறித்த செய்தியில், இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நடப்பு ஆசிய கோப்பையின்…

எனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது: காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்

டெல்லி: எனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுவதால், 6 நாட்களாக தூங்கவில்லை என காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். பிரதமர் மோடி, மனிதாபிமானம் மிக்கவர் எனவும் குலாம்நபி ஆசாத் பாராட்டியுள்ளார். Source link

பேயர்ன் மூனிச் FC அணியின் போட்டோஷூட்: மத நம்பிக்கையின் காரணமாக மது கோப்பையை ஏந்தாத இரு வீரர்கள் | Bayern Munich photoshoot 2 players not hold beer glass religious beliefs

ஜெர்மன் நாட்டு கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்றான பேயர்ன் மூனிச் அணி பாரம்பரிய போட்டோஷூட்டை நடத்தியுள்ளது. அதில் பங்கேற்ற வீரர்களில் இருவர் தங்கள் மதத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக மது கோப்பையை கையில் ஏந்தாமல் போஸ் கொடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. தற்போது அந்த அணி ஜெர்மன் நாட்டில் நடைபெற்று வரும் Bundesliga தொடரில் விளையாடி வருகிறது. Oktoberfest கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாரம்பரிய வழக்கப்படி பேயர்ன் அணி வீரர்கள் மது கோப்பையை கையில்…

அஜித் 61 படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்தது!

அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் இந்த மூன்றாவது திரைப்படத்தை, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. Source link

அரசியல் வாழ்வில் அடுத்த அடியை எடுத்து வைக்க மாந்திரீகர்களை வைத்து ஓபிஎஸ் விசேஷ பூஜை

தேனி: ஜோதிட, ஜாதக, எண் கணித அடிப்படையில் தனது அரசியல் வாழ்வை முன்னெடுத்து செல்லும் முயற்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பரிகார பூஜை உள்ளிட்டவைகளில் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம்  தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அவரது…

2024 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு மென்பொருள் தயாரிக்கும் சென்னை ஐஐடி – News18 Tamil

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கும் வகையில் குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.சென்னை ஐஐடி-ல் உள்ள  விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் (Centre of Excellence for Sports Science and Analytics), பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. தற்போது,  குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை மேம்படுத்த கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்…

ஓணம் 2022 : ஸ்பெஷல் பால் பாயசம் முதல் கடலை கறி வரை, பாரம்பரியமான ஓணம் உணவுகள்!

இந்தியாவில் கொண்டாடப்படும் கேரளாவுக்கே உரித்தான மிகவும் பாரம்பரியமான பண்டிகைகளில் ஒன்றுதான் ஓணம். ஓணம் பண்டிகை, திருவோணம் என்று கேரளா முழுவதும் விமரிசையாக 10 நாட்களுக்கு கொண்டாடப்படும். ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே ஆங்காங்கே ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.பண்டிகைகள் என்றாலே அதற்கு உரிய விருந்துகள் தான் நினைவுக்கு வரும். அதில் ஓணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. ‘ஓணம் சத்யா’ என்று கூறப்படும் தலைவாழை இலை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை: தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அமைச்சர்கள், துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link