Daily Archives: August 29, 2022

ஓபிஎஸ்சுக்கு முதல்வராகும் வெறி பிடித்துள்ளது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியால் செயல்பட முடியாது: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

கொடைக்கானல்: எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடியால் செயல்பட முடியாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ பேசியதாவது: நாம் இயக்க தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காகத்தான் நாம் கட்சிக்கு வந்தோம். தற்போது எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று அவர் செயல்பட முடியாது. தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்சை நான்…

பாகிஸ்தான் கதையை முடித்த அசால்ட் பாண்டியா! .. ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

இந்தியா பாகிஸ்தான் அணிகள் பத்து மாதங்களுக்கு முன்பு மோதின. கடைசியா இரண்டு அணிகளும் டி20 உலகக்கோப்பை போட்டியில் சந்தித்துக்கொண்டபோது இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. நன்றி

25 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு… விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கர்நாடகா – ஆந்திரா வழியாக வாணியம்பாடி பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Source link

உள்நாட்டில், வெளிநாடுகளில் குஜராத் பெயரை கெடுக்க சதி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புஜ்: உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குஜராத்தின் பெயரை கெடுக்க சதிகள் நடந்தன,’ என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, 2வது நாளான நேற்று கட்ச் மாவட்டத்தின் புஜ் பகுதிக்கு சென்றார். 2001ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 13,000 பேர் பலியாயினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, 470 ஏக்கரில் கட்டப்பட்ட பிரமாண்ட நினைவிடத்தை…

கரிம் பென்சிமா, அலெக்சியா புதேயாஸ் – ஐரோப்பாவின் சிறந்த வீரர்கள்; தொடங்குகிறதா புதிய அத்தியாயம்?! | Karim Benzema and Alexia Putellas honoured in UEFA Awards

கடைசியாக 2016-17 சீசனுக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ UEFA பெஸ்ட் பிளேயர் விருதை வென்றிருந்தார். அதன்பிறகு அவரோ மெஸ்ஸியோ இந்த விருதை வெல்லவில்லை. இருந்தாலும் குறைந்தபட்சம் டாப் 4 இடங்களிலாவது இருவரும் இடம்பெற்றுவிடுவார்கள். ஆனால், இந்த முறை டாப் 15 இடங்களில் கூட இருவரும் இல்லை. இதன்மூலம் அந்த இரு மகத்தான ஜாம்பவான்களின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் கிலியன் எம்பாப்பே, நெய்மர் இருவருக்கும் அடுத்தே மெஸ்ஸி முக்கியத்துவம் பெறுகிறார். கடந்த சீசன்…

உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சத்தான சட்னி ரெசிபிகள்

Healthy Food | வெறும் சுவை மட்டுமில்லாமல் சட்னியில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. அதே போன்று மிக்சி-கிரைண்டரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கையால் அரைத்து தயார் செய்வதும் நல்லது நன்றி

தூத்துக்குடி அருகே செல்போன் டவரை கழற்றி திருடிச் சென்றதாக 3 பேர் கைது

தூத்துக்குடி: வாழப்பாடி அருகே செல்போன் டவரை கழற்றி திருடிச் சென்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். செல்போன் டவரை வேறு இடத்துக்கு மாற்ற உள்ளதாகக் கூறி ராட்சத கிரேன் கொண்டு 3 பேர் கொண்ட கும்பல் சிக்கியது தெரியவந்துள்ளது. டவர் பராமரிப்பு பணிக்காக வந்த பணியாளர்கள் கான்கிரீட் தூண்கள் மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். Source link

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை இழுக்க ரூ.100 கோடியில் அதிரடி திட்டம்: ஓபிஎஸ் – சசிகலா ரகசிய ஒப்பந்தம்

சென்னை: அதிமுகவை கைப்பற்றும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை இழுக்க ஓபிஎஸ், சசிகலா இணைந்து ரூ.100 கோடியில் அதிரடி திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக, இருவரும் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, எடப்பாடி ஆதரவாளர்களிடையே கலக்கத்தையும், அதிமுகவில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்தது. ‘ஒற்றைத் தலைமையின் கீழ்…

IND vs PAK | முதல் ஓவரில் கே.எல்.ராகுலை டக் அவுட் செய்த அறிமுக வீரர் நசீம் ஷா | Pakistan Naseem Shah clean bowled India KL Rahul for duck in Asia Cup 2022

துபாய்: தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றியுள்ளார் பாகிஸ்தான் அணியின் பவுலர் நசீம் ஷா. ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றான குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட்…