Daily Archives: August 15, 2022

Doctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள் காலிஃபிளவர், முட்டைகோஸ் சாப்பிடக்கூடாதா?

தைராய்டு உள்ளவர்கள் முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? காரணம் என்ன? இதுபோன்று வேறு எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்?மருத்துவர் சக்திவேல்பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்காலிஃபிளவர், டர்னிப், லெட்யூஸ் போன்றவற்றை ‘க்ரூசிஃபெரஸ்’ வகை (cruciferous vegetables) காய்கறிகள் என்று சொல்வார்கள். இந்தக் காய்கறிகளில் உள்ள ஒருவித கெமிக்கல், தைராய்டு சுரப்பியை பாதிக்கக்கூடிய தன்மை கொண்டது.vegetablesDoctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகும் கர்ப்பம் போல காட்சியளிக்கும் பெருத்த வயிறு…. தீர்வு உண்டா?அதனால்…

அறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் ‘ஆன்மா’வின் ஆச்சர்ய கதை

பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்40 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Science Photo Library(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. -…

அதிமுகவினர் அனைவரும் கொடி ஏற்றுவது ஐயமே எங்களுக்கே தேசிய கொடி இன்னும் கிடைக்கவில்லை: செல்லூர் ராஜூ தடாலடி

மதுரை: அதிமுகவினர் அனைவரும் தேசியக்கொடி ஏற்றுவது ஐயமே. எங்களுக்கே தேசியக்கொடி கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை முன்னிட்டு, மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவச்சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை அணிவித்தார். பின்னர் சிலை வளாகப்பகுதி சுற்றிலும், தேசிய கொடியை கட்டி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாட்டு மக்கள் அனைவரும் தேசியக்கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. வீடுகளில், சாதாரண…

வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் இயன் சாப்பல்- இனி நல்ல வர்ணனையை கேட்க முடியுமா?

சுமார் 40 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையை கிரிக்கெட்டின் அனைத்து நுட்பங்களுடனும் நுணுக்கங்களுடனும் வர்ணனை அறையிலிருந்து நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டனும் வர்ணனையாளருமான இயன் சாப்பல் வர்ணனையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.75 டெஸ்ட் போட்டிகளில் ஆடி கேப்டன்சியில் புதியன புகுத்திய இயன் சாப்பல் 5000 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியை 30 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தினார். 1980-ல் சேனல் 9-ல் இயன் சாப்பல் கிரேட் ரிச்சி பெனோ, பில் லாரி, டோனி கிரேக்…

இந்த 10 மசாலா பொருட்களை தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

தற்போது உணவு பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நமது உடல் நலத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக அமைகிறது. வறுத்த, சர்க்கரை கலந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகப்படியான நுகர்வு சில நேரங்களில் குடல் அழற்சி, அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. நன்றி

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார் – News18 Tamil

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில், காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றுகிறார்.நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றவுள்ளார். சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ள இவ்விழாவை முன்னிட்டு, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை…

நிதிஷ் கூட்டணி ஆட்சி பீகாரில் காங்.குக்கு 3 அமைச்சர் பதவி

பாட்னா: பீகாரில் காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பாஜ.வை கழற்றி விட்டு,  லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். ஆர்ஜேடி. தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகி உள்ளார்.இந்நிலையில், இந்த கூட்டணி அரசில் காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறும் போது, ‘’ 2 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள்…

இந்தியா 75 | தோனி வழியில் கோலி: சமூக ஊடக முகப்பு புகைப்படத்தில் தேசியக் கொடி | indian cricketer virat kohli changed social media dp national flag independence

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு (DP) புகைப்படத்தில் தேசியக் கொடியை இடம் பெற செய்த்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. முன்னதாக, தோனியும் இதே போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பு படத்தை தேசியக் கொடியை வைத்துள்ளார். இந்திய நாடு விடுதலை பெற்று 75 நாட்கள் நிறைவு அடைந்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக இந்தியர்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படமாக தேசிய கொடியை…

அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல்: சீமான் பேட்டி

சென்னை: அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நேர்மையாக இயங்க வேண்டுமென நினைப்பவர் பிடிஆர்,இது ஒரு கொடுமையான செயல்,வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* 75வது சுதந்திர தினத்தில் நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் தேசியக்கொடி ஏற்றி ஒரு சிறப்பு விழா நடத்தப்படாதது சோகம். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்* இந்திய நாடு நம்நாடு என ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து வருவதை அழிக்க துடிக்கும் மதவெறி கார்பரேட் சக்திகளால் நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் * பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களை தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது.…