Daily Archives: August 12, 2022

சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து – “உயிருடன் இருக்கிறார்” என நியூயார்க் ஆளுநர் தகவல்

சாம் காப்ரால்பிபிசி நியூஸ், வாஷிங்டன்12 ஆகஸ்ட் 2022, 15:33 GMTபுதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உயிருடன் இருப்பதாக அந்த மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். அவரை குத்திய நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக ஆளுநர் கூறினார்.சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர்…

பீகாரில் நிதிஷ்குமார் எடுத்தது புத்திசாலித்தனமான முடிவு: தேசியவாத காங். தலைவர் சரத்பவார் பேட்டி

மும்பை: பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன், புதிய ஆட்சியை அமைத்த நிதிஷ்குமார் நாட்டின் அரசியல் அரங்கை பரபரப்பாக்கி உள்ளார். ‘அவர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார். பா.ஜனதா நெருக்கடியை  ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அவர் இதுபோன்ற முடிவை  எடுத்துள்ளார்’ என்று சரத்பவார் கூறியுள்ளார். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று புனே மாவட்டம் பாராமதியில் நிருபர்களிடம் கூறியதாவது: பிராந்திய கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை, பா.ஜனதா கட்சியை போன்றவை மட்டுமே நாட்டில் இருக்கும் என்று பா.ஜனதா…

முகக்கவசத்தால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுமா? ~ மருத்துவர் தரும் விளக்கம்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் “முகக்கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மாறாக முகக்கவசம் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும்” என்றும் தெரிவித்திருந்தார். முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதமும் தவறு என்று குறிப்பிட்ட அவர், இந்த அரசாணையை ரத்து செய்யக் கூறியிருந்தார். இந்த வழக்கை…

பிஃபா உலகக் கோப்பை 2022 | ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் கால்பந்து திருவிழா | fifa world cup 2022 football series to start a day in advance as scheduled

தோஹா: கத்தார் நாட்டில் வரும் நவம்பரில் தொடங்கவுள்ள பிஃபா உலகக் கோப்பை 2022 கால்பந்து தொடர் ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதன்படி பார்த்தால் நவம்பர் 21-ம் தேதி தொடங்க இருந்த முதல் சுற்று போட்டிகள் 20-ம் தேதியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா), கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்ளது.…

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமியால் பரபரப்பு

Tiruchirappalli | திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Source link

ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலிறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி  வசூலித்து மோசடி செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களிடம்…

How to: படிக்கும் நேரத்தில் தூக்கத்தை தவிர்ப்பது எப்படி? | How to avoid daytime sleepiness

6. வசதியாக இருக்காதீர்கள்படிக்கும் போது தூக்கம் வருவதற்கு ஒரு முக்கியக் காரணம், மிகவும் வசதியாக இருப்பது. உங்கள் படுக்கையில் அமர்ந்து படிக்காமல் இருப்பதே இதற்கான முதல் படி. படிக்கும் இடம் மற்றும் தூங்கும் இடம் ஆகியவற்றை தனித்தனியாக வைத்திருங்கள். இதனால் உங்கள் மூளை இரண்டையும் தெளிவாக வேறுபடுத்திக்கொள்ளும். உங்கள் முதுகை நேராக வைத்து ஒரு மேசை மற்றும் நாற்காலியில் உட்காருவது நல்லது. படிக்கும் போது விழித்திருக்கவும், கவனம் செலுத்தவும் பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்தவும்.7. மேலும் செய்ய வேண்டியவை……

கங்குலி-மோர்கன் தலைமையில் இந்திய மகாராஜாஸ்-வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி மோதும் கிராண்ட் போட்டி- முழு அணி விவரம்

செப்டம்பர் 16ம் தேதி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் தலைமையில் இந்திய மகாராஜாஸ் அணியும் இயன் மோர்கன் தலைமையிலான வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியும்  கொல்கத்தாவில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் வெள்ளோட்டமாக மோதுகின்றன. இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகவும் இந்தப் போட்டி நடைபெறுகிறது.அப்சல்யூட் லெஜண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் என்பதுதான் இந்த லெஜண்ட்ஸ் லீகை நடத்துகிறது, இதன் ஆணையர் ரவி சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய மகாராஜாஸ் அணியில் கங்குலி தலைமையில் சேவாக், கைஃப், பதான் சகோதரர்கள்,…

ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா..? 

இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.  நன்றி

ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட செல்வகுமாருக்கு 10 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம்…

கோவை: ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட செல்வகுமாருக்கு கோவை நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது . செல்வகுமாரின் நிறுவனத்தில் 140 பேர் ரூபாய் 5 கோடி முதலீடு செய்த நிலையில் மோசடி நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. Source link

1 2 3