Daily Archives: August 3, 2022

Dravidian model govt is going well in Tamil Nadu so that everyone can get everything CM Stalin

தமிழகத்தில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற  தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, நான் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நேரத்தில், இந்த அரங்கத்திற்கு வெளியிலே அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஸ்டார்ட் அப் அரங்குகளில் நம்முடைய இளைய சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் புதிய முன்னெடுப்போடு அமைத்திருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்த்து நான் பிரமித்துப்போய்…

217வது நினைவு தினம்: தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு ஈபிஎஸ் மரியாதை

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். Source link

Doctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா? | Doctor Vikatan – Can people with thyroid problems donate blood

தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என்பதன் அளவுகள் பரிசோதிக்கப்பட வேண்டும். அதையடுத்து ஆறு மாதங்களுக்கு தைராய்டு பாதிப்புக்கான மருந்துகள் எடுத்துக்கொண்டு, அது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அப்படி தைராய்டு சுரப்பு அளவுகள் ஏற்ற, இறக்கமின்றி இருப்பது தெரிந்தால் ரத்த தானம் செய்யலாம். யாரெல்லாம் ரத்த தானம் செய்யக் கூடாது?புதிதாக தைராய்டு பாதிப்பைக் கண்டறிந்தவர்கள், அதற்கான பரிசோதனைகளை முழுமையாக முடிக்காத நிலையில் ரத்த தானம் செய்யக் கூடாது.தைராய்டு புற்றுநோய் உள்ளவர்களும், வேறு ஏதேனும் புற்றுநோய் இருப்பவர்களுக்கு…

செஸ் ஒலிம்பியாட்: கேப் வெர்டே நாட்டின் இளம் படை

செஸ் ஒலிம்பியாட்டில் மகளிர் பிரிவில் இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது கேப் வெர்டே நாடு. அந்த அணியில் இடம் பெற்றுள்ள அகைன் மோரேனோவுக்கு 12 வயதே ஆகிறது. அவரது அணியில் கேட்லேன் மார்ட்டின்ஸ் (13 வயது), ஜாசிரா அல்மெய்டா (14), ஜுலியானா மோன்டெய்ரோ (16), திவானியா ஸ்பினோலா (16) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி மட்டுமே கண்டுள்ளது. 4 தோல்விகளை சந்தித்துள்ளது.Source :…

consume this tasty snack for its various health benefits

சுண்டலில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, இரும்பு சத்துக்கள் போன்றவை உங்களது உடல் ஆரோக்கியமாக செயல்பட உதவியாக உள்ளது. எனவே தேவையற்ற நொறுக்குத்தீனியை சாப்பிடாமல் மாலை நேர சிற்றுண்டியாக சுண்டல் சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்தில் ஏதாவது மொறுமொறுன்னு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். இதற்காகத் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை வாங்கி தங்களது பசியைப் போக்கிக்கொண்டாலும் ஆரோயமற்ற உணவுகள் நிச்சயம் உங்களுக்கு பல்வேறு உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்தும் என…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,423,669 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.23 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,423,669 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 583,685,410 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 554,443,475 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,195 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

டிவிட்டரில் ராகுல் தாக்கு வேலையின்மை கொள்ளை நோய்

புதுடெல்லி:காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாடு வேலையின்மை எனும் கொள்ளை நோயை எதிர்த்து போராடி வருகிறது. கோடிக்கணக்கான குடும்பங்கள் நிலையான வருமானம் இன்றி தவிக்கின்றன. சாமானிய மக்கள் தங்கள் கனவுகளுக்காக மட்டுமல்ல, அன்றாட சாப்பாட்டிற்கும் போராடுகிறார்கள். ஆனால், ஒன்றிய அரசோ ‘திமிர் பிடித்த அரசன்’ என்ற பிம்பத்தை மெருகூட்டுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை தொடர்ந்து செலவிட்டு வருகிறது. காங்கிரஸ் மக்களின் குரல். மக்களுக்காக எப்போதும் காங்கிரஸ் குரல் கொடுக்கும். மக்களின் குரலை…

சோம்பலின் அறிகுறிகள்; விடுபடும் வழிகள்! #VisualStory

ஒரு வேலையை உங்களிடம் சொல்லும்போது, `எனக்கு அசதியாக இருக்கிறது, எனக்கு செய்யத் தெரியாது, என் உடலில் செய்வதற்குரிய சக்தி இல்லை’ என்றெல்லாம் கூறுபவர்களா நீங்கள்? இவை போன்றவைதான் வேலை செய்யாமல் இருப்பதற்கு சோம்பல்காரர்கள் சொல்லும் சாக்கு.தன்னை யாராவது வந்து எழுப்பும் வரையிலும் காத்திருக்கும் தன்மை, தனக்கான வேலைகளைக்கூட பிறர் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களைத்தான் உலகம் சோம்பேறிகள் என்கிறது.சோம்பல் என்பது என்ன?: `சோறு கண்ட இடம் சொர்க்கம்; திண்ண கண்ட இடம் தூக்கம்’ என்பது…

பழனி அருகே பாரிவேட்டை: வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 46 பேர் கைது – நடந்தது என்ன? | Forest police arrested 46 persons for trying to hunt wild animals near palani

​திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.வேட்டைநாய்களுடன் கைது செய்யப்பட்டவர்கள்​அப்போது நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களு​டன் காட்டுப்பகுதிக்குள் ​சுற்றி ​திரிந்தது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டம், தோகைமலை அடுத்த உள்ள பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ​இவர்கள் அனைவரும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பாரிவேட்டையில்…