Daily Archives: August 1, 2022

TNPL 2022 : டி.என்.பி.எல் 2022 கோப்பையை பகிர்ந்த சேப்பாக் மற்றும் கோவை அணிகள்..! Chepauk Super Gillies, Lyca Kovai Kings share TNPL trophy

கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதை தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிக்கு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது.கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பிரிமீயர் லீக்  கிரிக்கெட் இறுதி போட்டியில்  நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின. இதனிடையே போட்டித்தொடங்கும் முன் கோவையில் பலத்த மழை பெய்தது. இதனால் இரவு 7.15 மணிக்கு தொடங்க…

லெமன் கேக்

செய்முறை :மைதா மாவில் சிறிது நெய் கலந்து, பச்சை வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். அதில் பால் ஊற்றி கட்டிகள் இல்லாமல் … நன்றி

தொடர் மழையால் 4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

TN Schools | தொடர் கனமழை காரணமாக திருவாரூர், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் கோயில் தேர் திருவிழாவின் போது, தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது. புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விபத்து…

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்கிட்டப்பார்வைக்காக கண்ணாடி அணிந்திருப்பவர்கள் மத்தியில்தான் க்ளூக்கோமா (கண் அழுத்த நோய்) அதிகம் காணப்படுகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். இரண்டுக்கும் எந்த நேரடித் தொடர்பும் … Source link

India at CWG, Day 4 – LIVE: பதக்கம் உறுதி; லான் பவுல்ஸ் இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி!

லான் பவுல்ஸில் பதக்கத்தை உறுதிசெய்த பெண்கள் அணி!லான் பவுல்ஸ் 16-13 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய லான் பவுல்ஸ் பெண்கள் அணி!Lawn Bowls, Women’s Fours:இந்தியா vs நியூஸிலாந்து – 14 எண்டுகள் முடிவில் 12-13 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா பின்னடைவு!ஜூடோவில் இந்தியாவின் பயணம் தொடங்கியது! Men’s Judo 61 kg – முதல் போட்டியில் ஜாஸ்லின் சிங் சைனி வெற்றி!Weightlifting Men’s 81kg – Final: Snatch…

எடையை குறைக்க உதவும் 7 சுவையான இந்திய உணவு வகைகள் இதோ!

1. தால் சாவல் : வீட்டில் சமைக்கப்படும் இந்திய தாலியில், ரொட்டி, காய்கறி, தயிர், சாலட் மற்றும் பருப்பு சாவல் ஆகியவை அடங்கும். அரிசியுடன் கலந்த பருப்பு கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல சமநிலையை வழங்குகிறது. உண்மையில், பருப்பு சாவலுடன் தயிர் மற்றும் சாலட் சாப்பிடுவது ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களை பெற உதவுகிறது. பருப்பில் இந்திய உணவுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. புரதங்கள், வைட்டமின்கள்,…

அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி

பழனி: அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 வயதுடைய பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சலுடன் கொரோனா  பாதிப்பும் உறுதியாகியுள்ளது. 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தோற்று உறுதி செயபட்டுள்ளது.  Source link

கலைஞர் நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: கலைஞர் நினைவு நாளான ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தகைமைசால் தலைவராக – எழுத்தாளராக – கவிஞராக -சொற்பொழிவாளராக – திரைக்கதை வசனகர்த்தாவாக – இலக்கியவாதியாக – திரைப் படத் தயாரிப்பாளராக – தலைசிறந்த நிர்வாகியாக – தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக – உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது…

வெறும் உப்பு நீரல்ல கண்ணீர்… |கண்கள் பத்திரம் – 26

சோகம் மட்டுமல்ல, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்கூட கண்ணீரை வரவழைக்கும். வெங்காயம் வெட்டினால்கூட கண்ணீர் கொட்டும். நீங்கள் தெளிவாகப் பார்க்கவும், உங்கள் கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் கண்ணீர் அவசியம். அது உங்கள் உணர்ச்சிகளோடும் தொடர்புடையது. கண்ணீர் எப்படி உருவாகிறது, கண்ணீர் சுரப்பின் அவசியம் என்ன, அது குறைந்தால் என்னவாகும்? விளக்கமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம்…வசுமதி வேதாந்தம்கண்ணீரில் பல வகை…நம் உடல், மூன்று வகையான கண்ணீரை உருவாக்குகிறது.Basal tears உங்கள் கருவிழியை உயவூட்டுவதற்கும், ஊட்டமளிப்பதற்கும், பாதுகாப்பதற்கும்…