Monthly Archives: July, 2022

நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை முதல் இலங்கை படுதோல்வி – ஸ்போர்ட்ஸ் ஹைலைட்ஸ் | Diamond League: Neeraj Chopra breaks his own national record

ஸ்டாக்ஹோம்: டைமண்ட் லீக் தொடரில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் புகழ்மிக்க டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் அதிகபட்சமாக…

இந்தியாவில் மட்டுமே விளையக்கூடிய பாரம்பரிய 6 வகை அரிசிகள்… அவை என்னென்ன தெரியுமா..?

Interesting Facts | இந்தியா என்ன தான் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடைந்தாலும், அதன் முதன்மையான தொழிலாக விவசாயம் உள்ளது. குறிப்பாக அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கும் இடமுண்டு. நன்றி

An awareness short film against narcotic drugs titled War on Drugs by velore police

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ( War On Drugs) ‘போதைக்கு எதிரான போர்’ என்ற தலைப்பில், வேலூர் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா. ஐபிஎஸ் & டாக்டர் K.S. பாலகிருஷ்ணன், BVSc ஆகியோர் வெளியிட்டனர்சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்  கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட குறும்படங்கள் சமூகத்தில் மக்களிடமும் பார்வையாளர்களிடமும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பல்துறைகளில் சிறந்து விளங்கும்  முன்னணி நட்சத்திரங்கள், நம்பிக்கைக்குரிய திறமையாளர்கள்  கொண்ட குழுவிலிருந்து அப்படிப்பட்ட படைப்பு வரும்போது,…

குடியரசுத் தலைவர் தேர்தல் இரு நபர்களுக்கு இடையேயானது அல்ல; இரு சித்தாந்தங்களுக்கு இடையேயானது : முரசொலி விமர்சனம்!!

சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தல் இரு நபர்களுக்கு இடையேயானது அல்ல; இந்தப் போராட்டம் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயானது என்று முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று வெளியான கட்டுரையில், ‘இந்தியக் குடியரசுவின் குரலை ஓங்கி ஒலிப்பவராக இருக்கிறார் யஷ்வந்த் சின்கா. அவரைத்தான் பா.ஜ.க.வுக்கு எதிர்நிலை நிலைப்பாடுகள் எடுக்கும் கட்சிகள் சேர்ந்து இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளன. தமிழ்நாடு வருகை தந்த யஷ்வந்த் சின்காவுக்கு மாபெரும் வரவேற்பை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து வழங்கினார்…

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு

சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடைப்படையில் திருந்திய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. Source link

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ள பொருளாளர் பதவிக்காக மோதும் சமூக தலைவர்கள்: பதவிக்கு வரும் முன்பே குடைச்சல் ஆரம்பம்

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். அதேநேரத்தில், அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்துள்ளது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னை அடுத்த தேர்தல் வரும்வரை நீக்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.…

IND vs ENG | இங்கிலாந்து பவுலர்களை பந்தாடிய ரிஷப் பந்த், ஜடேஜா – முதல் நாள் முடிவில் 338 ரன்கள் சேர்ப்பு | India vs England Edgbaston, 5th Test: Pant Century, Jadeja 83 Put India On Top At Stumps

இங்கிலாந்து டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஜாரா மற்றும் சுப்மன் கில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கில் 17 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் வந்த விஹாரியுடன்…

5 tasty ways to experiment with corn this monsoon

மழைக்காலம் வந்தாச்சு, கோடை வெப்பத்தில் வாடி வதக்கியதை மறக்க வைக்கும் விதமாக ஆங்காங்கே மழை கொட்டித் தீர்க்கத் தொடங்கி விட்டது. குறிப்பாக மாலை வேளையில் ஜில்லென கொட்டும் மழையை ரசித்துக் கொண்டிருக்கும் போது, சுடச்சுட ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றும். குளிர்ச்சியான காற்றும், மழையால் தோன்றும் மண் வாசனையும் நம் ஸ்நாக்ஸ் சாப்பிடும் ஆசையை மேலும் தூண்டிவிடும். அதற்காக ஆரோக்கியம் மீது அக்கறை இல்லாமல் எண்ணெயில் பொறித்த நொறுக்குத் தீனிகளை தினமும் சாப்பிட…

“தேனியில் அனைவரும் எடப்பாடிக்கே ஆதரவு; அவரே ஒற்றைத் தலைமை ஏற்பார்!” –  ஜக்கையன் உறுதி | jakkaiyan press meet about admk single leadership issue

தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள நூறு சதவிகித அ.தி.மு.க-வினரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. இதில் எவ்வித குழப்பமும் இல்லை. எவ்வித சட்டச்சிக்கலும் இல்லை. வரும் 11-ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அந்தப் பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் தலைமைப்பொறுப்பை ஏற்பார்” என்றார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் கம்பம் ஒன்றியச் செயலாளர் இளையநம்பி, மற்றும்…