திருச்சி அருகே சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் மறியல்: பழிவாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
திருச்சி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சைக்கு காரில் நேற்றிரவு சென்றார். திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 11.45 மணிக்கு சென்றார். சசிகலாவுடன் ஆதரவாளர்கள் 4 கார்களில் முன்னும், பின்னும் சென்றனர். திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து சசிகலாவின் ஆதரவாளர்களின் ஒரு கார் சென்றது. அதன்பிறகு சசிகலா கார் சென்றது. அப்போது சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கச்சாவடி ஸ்கேன் ஸ்டிக் மோதியது. இதனால்…









