Monthly Archives: July, 2022

பவர்பிளேயில் 500 டாட் பால்கள் வீசி புவனேஸ்வர் குமார் புதிய உலக சாதனை

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் டி20 போட்டித் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது.இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தது. 171 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தனது நான்கு ஓவர்களில்…

இலங்கையில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி: இலங்கையில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையும் அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிகிறது. இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறுமா?: ஆதரவாளர்களுடன் எடப்பாடி அவசர ஆலோசனை

சென்னை: எடப்பாடி தரப்பு கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இன்று காலை அவர் சென்னை கிரீன்வேஸ் சாலை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் திடீரென ஒற்றை தலைமை பிரச்னை எழுந்தது. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2 பேரும் யாருக்கு கட்சியில் பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதில் பெரும்பான்மையினரின்…

ENG vs IND: `பவர்ப்ளே தாக்குதல்’ – டி20 உலகக்கோப்பைக்கான இந்தியாவின் புதிய யுக்தி இதுதானா? | India captures the T20 series against England with their new approach called the Powerplay attack

பவர்ப்ளேவை முழுவதுமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற இந்த புதிய அணுகுமுறை இந்திய அணியின் பந்துவீச்சிலும் பிரதிபலித்தது. கடந்த ஆட்டத்தை போலவே இம்முறையும் முதல் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே இங்கிலாந்து பேட்டர்களை மொத்தமாக அடி பணிய வைத்தனர் இந்திய பௌலர்கள். புவனேஸ்வர் குமார் தன் ஸ்விங் மாயாஜாலத்தைத் தொடர, அவரோடு சேர்ந்து பும்ரா, பாண்டியா கைகோக்க, இவர்களின் அட்டாக்கிற்கு இங்கிலாந்து பேட்டர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. அங்கே துவங்கிய ஆக்ரோஷத்தை மிடில் ஓவர்களிலும் தொடர்ந்து, கடந்த ஆட்டம் போலவே இங்கிலாந்தை ஆல்…

முறுக்கு ரெசிபி… ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க… இதைவிட சிறந்த ஸ்னாக்ஸ் இருக்க முடியாது..!

முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. நன்றி

Youtuber பிறந்த நாள் கொண்டாட்டம்: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர். |Delhi Metro Rail station gets crowded as thousands gather to celebrate YouTuber’s birthday

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கொரோனா விதிகளை மீறி கூட்டத்தை கூட்டியதாக கெளரவ் மனைவியை முதலில் நொய்டா போலீஸார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கெளரவையும் கைது செய்தனர். இச்சம்பவத்தால் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் இருவரும் ஜாமீனில் வெளியில் வந்தனர். நேற்று நள்ளிரவில் கெளரவ் தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிறந்தநாள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.…

ஒற்றை தலைமை விவகாரத்தில் மோதல் போக்கு விஸ்வரூபம் அதிமுகவை சுயநலத்துக்காக ஓபிஎஸ் அழிக்க பார்க்கிறார்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார்

சென்னை: அதிமுகவை சுயநலத்துக்காக ஓபிஎஸ் அழிக்க பார்க்கிறார் என்று தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 40 பக்க மனுவில் ஓபிஎஸ் குறித்து சரமாரி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவை கைப்பற்றும் வகையில் 2 பேரும் தனித்தனியாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுத்து வருகின்றனர்.…

மட்டன் ஆம்லெட் புலாவ், இறால் வறுவல் புலாவ், மட்டன் & பீன்ஸ் கப் கேக் இட்லி – வீக் எண்டு ரெசிப்பீஸ்! I Mutton omelette pulao, Prawns pulao, Mutton and beans cup cake – mutton weekend recipes

ஆம்லெட் செய்ய… முட்டை – 6 மட்டன் கீமா – அரை கப் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் – 2 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாயத்தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு பாஸ்மதி அரிசி – ஒன்றரை கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 மீடியமாக நறுக்கிய தக்காளி – 2 ஏலக்காய் – 2 பட்டை – ஒரு துண்டு…

அஸ்வினை நீக்கும்போது கோலியையும் நீக்கலாம் – முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து | If Ashwin can be dropped from Test, why cant Kohli be dropped from T20s says Kapil Dev

புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 450 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடும் லெவனில் இருந்து நீக்கும்போது, நீண்ட காலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் விராட் கோலி டி20 போட்டியில் இன்றியமையாதவர் அல்ல என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்த ஆல் ரவுண்டரான கபில்தேவ் கூறும்போது, “தற்போது டி 20 போட்டியில் விளையாடும் லெவனில் விராட் கோலியை வெளியே அமர…

இலங்கை நெருக்கடி: ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற மலையகத் தமிழர் – பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம்

ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்து கிடக்கும் போராட்டக்காரர்கள்இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வாழ்வை ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க கிடைத்த வாய்ப்பை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை மாலை பயன்படுத்திக் கொண்டனர். அங்குள்ள கள நிலவரத்தை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் நேரில் பார்வையிட்டு வழங்கிய சிறப்புத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால்…

1 41 42 43 44 45 62