பவர்பிளேயில் 500 டாட் பால்கள் வீசி புவனேஸ்வர் குமார் புதிய உலக சாதனை
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் டி20 போட்டித் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது.இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தது. 171 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தனது நான்கு ஓவர்களில்…








