Monthly Archives: July, 2022

Chiyaan 61 Exclusive: அடுத்த கட்டத்துக்கு நகரும் படம்; பா.ரஞ்சித் – விக்ரம் படத்தின் அப்டேட் |pa.ranjith- vikram movie latest update

சரி விஷயத்துக்கு வருவோம். பா.ரஞ்சித்- விக்ரம் கூட்டணியில் உருவாக உள்ள படத்துக்கான லொகேஷன் தேடல் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. கிபி 17ம் நூற்றாண்டின் கதைக்களம் அது. எனவே அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இடங்களைத் தேடி பா.ரஞ்சித்தின் உதவியாளர்கள் லொகேஷன் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ரஞ்சித்தும் பெங்களூரு சென்று வந்தார். கேரளா, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள லொகேஷன்கள் எதுவும் திருப்தி தரவில்லை என்பதால் திருவண்ணாமலை பக்கம் தேடி வருகின்றனர். ரஞ்சித், விக்ரம், ஞானவேல்ராஜாஇந்நிலையில் படத்திற்கான…

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் பரிசீலனையில் உள்ளது :சபாநாயகர் அப்பாவு

சென்னை : எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுக தரப்பில் ஒரு தபால் தரப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. எதிர்க்கட்சி தலைவரிடம் இருந்து எந்தவிதமான தபாலும் கடிதமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவரிடம் இருந்து மட்டுமே நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்துள்ளது. அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. சட்டப்படி, விதிப்படி என்ன…

உணவில் உப்பு கூடினால் ஆயுள் குறையும் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!| Does your food contain salt? Reducing life quickly – researchers warn..!

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் உள்ள ஆறு சுவைகளில் உப்பை நம்மை அறியாமலேயே அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நமது உடலுக்குத் தேவையான உப்புச் சத்தின் அளவைவிட அதிக அளவு உப்பு நமது உடலில் தங்குகிறது. அதிக உப்பு, சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும். எனவே சாப்பிடும்போது நமது மேசையில், இலையில் கூடுதலாக வைக்கப்படும் உப்பை அவசியம் தவிர்க்க வேண்டும். சர்க்கரை உடல் நலத்திற்குக் கேடு என்று தவிர்க்கும் பலரும் உப்பினால் ஏற்படும் ஆபத்தை உணர்வதில்லை. உப்பை எவ்வளவு…

England vs India 2nd ODI Lords Bring Virat Kohli in the place of Shreyas Iyer says Pragyan Ojha – News18 Tamil

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி ஆடவில்லை என்று சொல்லப்பட்டது, இன்றும் அவர் ஆடவில்லை எனில் ஏதோ உண்மையான பிரச்சனை இருப்பதாகவே அர்த்தம் என்கிறார் முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா.முழுங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத விராட் கோலி, இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பதில் தொடர்ந்து சந்தேகமே நிலவி வருகிறது. மோசமான பார்மே அவரை அணியிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது என்று…

இலங்கை போராட்டத்தில் ஒருவர் பலி, 84 பேர் காயம்: போராட்டக்காரர்கள் எடுத்த புது முடிவு

11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கையில் நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதில் சிக்கி மூச்சுத் திணறிய ஒரு போராட்டக்காரர் மருத்துவமனையில் இறந்தார். 84 பேர் காயமடைந்தனர்.இதனிடையே, இலங்கையில் போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை மீள அரசாங்கத்திடம் கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். கொழும்புவில் இன்று (14) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள்…

மதவாதத்தை வைத்து அரசியல் நடத்தி ஏமாற்ற நினைத்தால் இறுதியில் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இலங்கையே சாட்சி : திமுக நாளேடு!!

சென்னை : மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மதவாதத்தை வைத்தும், இனவெறியை வைத்தும் அரசியல் நடத்தி ஏமாற்ற நினைத்தால் இறுதியில் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இலங்கையே சாட்சி என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையே சாட்சி என்ற தலைப்பில் முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில் ‘இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ விமானம் மூலம் மாலத்தீவுக்கு தப்பிப் போய்விட்டார் என்றும், அங்கு முதலில் அவரது விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அதன் பிறகு மாலத்தீவு அதிபர்…

பிறந்தகுழந்தையின் கண்களில் மை தீட்டலாமா? | Doctor Vikatan : Is it ok to apply kajal on newborn’s eyes

குழந்தைகளுக்குத் தலைக்குக் குளிப்பாட்டுவதாக இருந்தால் அவர்களின் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாத, குழந்தைகளுக்கான பிரத்யேகமான, தரமான ஷாம்பூவை உபயோகிக்கலாம். மற்றபடி சோப்பு, அரப்புத்தூள், சீயக்காய்த்தூள் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தக்கூடாது. சில குழந்தைகளின் சருமம் வறட்சியுடன் காணப்படும். அதற்கு எண்ணெய் தடவும் பழக்கம் பலரிடம் உண்டு. எண்ணெய்க்கு பதில் ‘எமோலியன்ட் லோஷன் ‘ (Emollient Lotion) உபயோகிக்கலாம்.குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் கண்களிலும் புருவங்களிலும் மை தீட்டக் கூடாது.  பெரும்பான்மையான கண் மைகளில் காரீயம் கலந்திருக்கும். அதை உபயோகிப்பதால் குழந்தையின் நரம்பு மண்டலம்…

IND vs ENG | 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி | india versus england plays in second odi today india look to won this match

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் தி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மாலை 5.30 மணிக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்குள் சுருட்ட உதவினார். அவருக்கு உறுதுணையாக…

தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகளே இருக்காது..! மிஸ் பண்ணிடாதீங்க…

Walnuts : வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. நன்றி

அறிவியல் வகுப்பில் ஆபாச வார்த்தைகள்.. கரூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

கரூரில் அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்தும்போது ஆபாசமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசியதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.கரூர் மாவட்டம், பாகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. இங்கு அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார். அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தினை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் மிகவும் ஆபாசமாக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மாணவர்களின் பாலியல்…

1 33 34 35 36 37 62