Monthly Archives: July, 2022

உதயகுமாருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கியது ஏன்?..செல்லூர் ராஜூ புது விளக்கம்

மதுரை: அதிமுக சட்டமன்ற துணைத்தலைவர் பதவியை, உதயகுமாருக்கு வழங்கியது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று அளித்த பேட்டி:எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம். இதனால் தான் அவரை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்துள்ளோம். அதிமுக சட்டமன்ற துணைத்தலைவராக இருந்தவரை (ஓபிஎஸ்) நீக்கும்போது, அவர் சார்ந்த அதே சமூகத்தை சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உதயகுமாருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம்…

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு வெயில் காலங்களில் அக்குளில் அக்கி எனப்படும் சிறுசிறு கொப்புளங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் சில மாதங்கள் … Source link

World Chess Day 2022 : உலக செஸ் தினம் 2022: வரலாறு, முக்கியத்துவம் ,விளையாட்டை பற்றிய சில குறிப்புகள்!

ஒவ்வொரு வருடமும் ஜூலை 20 ம் தேதி உலக சதுரங்க தினத்தை உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடி வருகிறது. செஸ் போர்டு கேம் வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சன் போன்றவர்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியமான நாளாகவும் அமைகிறது. இவர்களை பெருமைப்படுத்தும் நாளாகவும் இந்தநாள் உள்ளது என்றும் கூறலாம்.கீழே, உலக சதுரங்க தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தைப் பார்த்து, விளையாட்டின் சில பிரபலமான குறிப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள்.வரலாறுஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA)…

ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை லாட்டரியில் ஜாக்பாட்… லட்சதிபதியான விவசாயி

நாம் எதிர்பார்க்காத பெரும் நன்மை, நாம் எதிர்பார்க்காத சூழலில் திடீரென்று நடைபெறுவதைத் தான் அதிர்ஷ்டம் என்கிறோம். அதிலும், லாட்டரி விற்பனை அல்லது சூதாட்டங்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாடுகளில் அதிர்ஷ்டம் என்பது அவ்வபோது யாரோ ஒரு நபருக்கு வந்து சேரும் விஷயம்தான்.ஆனால், ஒரு தனிநபரை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவரது வாழ்வில் ஒருமுறை லாட்டரியில் பரிசு விழுந்தாலே பெரிய விஷயம் தான். ஆனால், ஒரே நபருக்கு ஒரு நாளில் இரண்டு முறை அதிர்ஷ்டம் கை கூடி வந்தது என்று…

அரசியல் ஆண்மை உள்ள யாராயினும் பொதுச்செயலாளருக்கு போட்டியிடலாம்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்: அரசியல் ஆண்மை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாமென திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியாது. தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என எம்ஜிஆர் சட்ட திருத்தம் செய்திருந்தார். அதேபோல் தான் தற்போது உள்ள இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்ட திருத்தம் செய்துள்ளார். இன்னும்…

துடிக்கும் மனித இதயத்தின் ஒரு பகுதியை வடிவமைத்து அசத்திய விஞ்ஞானிகள் | piece of heart developed in lab by scientists

கனடாவில், மனித இதயத்தின் ஒரு பகுதியை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி, விஞ்ஞானிகள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். மனித உறுப்புகளை செயற்கையாக உருவாக்குவதில் விஞ்ஞானிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். நுரையீரல், சிறுநீரகங்கள் வரிசையில், மனித இதயத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை, இதய திசுக்களின் தட்டையான தாள்களுக்கு மாற்றாக, வென்ட்ரிக்கிளின் உண்மையான 3டி மாதிரியை உருவாக்க ஒரு சில முயற்சிகள் மட்டுமே நடந்துள்ள நிலையில், துடிக்கக்கூடிய செயற்கை இதயத்தின் ஒரு பகுதி, கனடாவில்…

ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ‘குட் பை’ சொன்ன ஸ்டோக்ஸ்: கடைசிப் போட்டியில் செயல்பாடு எப்படி? | ben stokes good bye to odi cricket performance in his last odi match

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு குட் பை சொல்லியுள்ளார். தனது கடைசி போட்டியில் அவரது பேட்டிங் மட்டும் பவுலிங் செயல்பாடு எப்படி என்பது குறித்து பார்ப்போம். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கிய நாயகர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். அந்த நாட்டுக்காக மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 31 வயதான ஸ்டோக்ஸ்,…

சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகரிக்கும் ஆரோக்கியமான 5 உணவுகள்!

சிறுநீரக கோளாறுகளை இயற்கையாக தடுக்க உதவும் உணவுகளில், நிபுணர்கள் பரிந்துரைத்த சில உணவுகளை தற்போது காணலாம். நன்றி

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார், திருவல்லிக்கேணி ஆணையராக தேஷ்முக் சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Source link

அதிமுக அலுவலக உரிமை அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ் தரப்பு

சென்னை: அதிமுக அலுவலக உரிமை அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. இந்த வழக்கின் உத்தரவு மேல்முறையீடு செய்ய தகுந்தது. உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் கூறினார். Source link

1 20 21 22 23 24 62