ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டம்
கிறிஸ் வாலன்ஸ் தொழில்நுட்ப நிருபர்25 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், FORTEM TECHNOLOGIESஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்பதால் போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க ‘ட்ரோன்’கள் பயன்படுத்தப்படவுள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்…









