Daily Archives: July 28, 2022

LIVE: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி பங்குபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா! | Live: MK Stalin and Narendra Modi inaugurates Chennai Chess Olympiad 2022

செஸ்ஸிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஆழமான வரலாற்று பின்னணி உண்டு. அதன் காரணமாகத்தான் இந்தியாவின் செஸ் Powerhouse-ஆக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்ஸ் இம்மாநிலத்தில் உருவானவர்களே. தெளிந்த நல்லறிவு, வளமான பாரம்பரியம், தொன்மையான மொழி ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாநிலம் தமிழ்நாடு!- பிரதமர் மோடி நன்றி

காஜல் அகர்வாலின் சீக்ரெட் ரெசிபி… அவங்களே சொல்லி தரும் டிப்ஸ்…

தனது ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்த சியா சீட்ஸ் புட்டிங் ரெசிபியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் பசையம் இல்லாத கிரானோலா, கேரமலைஸ் செய்யப்பட்ட வாழைப்பழம், தேங்காய் பால் மற்றும் வீகன் தயிர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. நன்றி

செஸ் ஒலிம்பியாட்: தொடக்க விழாவில் பிரதமர் மோதி, முதலமைச்சர் ஸ்டாலின்

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோதி சென்னைக்கு வருகை தந்துள்ளார். தொடக்க விழா மேடையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய அமைச்சர் எல். முருகன்…

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் தலையிட நாங்கள் விரும்பவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் தலையிட மாட்டார்; அதை நாங்கள்  விரும்பவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:செஸ் போட்டி உலகளவில் தமிழ்நாட்டில் நடப்பது நமக்கு பெருமைதான்.  ஆனால் இந்த விளையாட்டு போட்டியில் புகழ் பெற்றியிருக்கின்ற சாம்பியன்கள் இருக்கின்றார்கள். பொதுவாக  பிரதமர் ஒரு நிகழ்ச்சியிலே பங்குபெறும்போது, படங்கள் வைப்பதற்கு ஒரு ப்ரோட்டோகால் இருக்கிறது. அதன்படி படங்களை பிரசுரிப்பது என்பது வழக்கம். ஆனால் அவ்வாறு பிரசுரிக்கவில்லை என்றால் அது…

திடீரென அதிகரித்த ஃபேளேவர்டு ஆணுறைகள் விற்பனை; வெளிவந்த அதிர்ச்சியான காரணம்! I Strange addiction – Flavoured condoms being used by youth as drugs

மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூர் பகுதியில் சுவையூட்டப்பட்ட ஆணுறைகள் (Flavoured Condoms) கடந்த வாரங்களை விட திடீரென அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மருந்தக உரிமையாளர் ஒருவர் சந்தேகம் கொண்டுள்ளார். சுவையூட்டப்பட்ட ஆணுறைகளுக்கு, துர்காபூர் சிட்டி சென்டர், பிதான் நகர், பெனாசிட்டி மற்றும் முச்சிபாரா, சி மண்டலம், ஏ மண்டலம் போன்ற பகுதிகளில் கடும் தட்டுப்பாடும் நிலவி உள்ளது.சந்தேகத்தின் அடிப்படையில், சுவையூட்டப்பட்ட ஆணுறைகள் வாங்குவோரை, அவர் கவனிக்கத் தொடங்கி உள்ளார். சுவையூட்டப்பட்ட ஆணுறைகளை வாங்க மருந்தகத்திற்கு வரும்…

22-வது காமன்வெல்த் | இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இன்று தொடக்கம் – 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்பு | 22nd commonwealth games starts today

பர்மிங்ஹாம்: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு…

Doctor Vikatan: ஒவ்வாமையை ஏற்படுத்துமா கோதுமை உணவுகள்?

என் வயது 38. இரவில் பல நாள்களுக்கு சப்பாத்தி அல்லது கோதுமை தோசைதான் சாப்பிடுகிறேன். இப்படிச் சாப்பிடும் நாள்களில் வயிற்று வலி, வயிற்று உப்புசம், அடுத்தநாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன. மற்ற நாள்களில் இப்படி இருப்பதில்லை. இதை கோதுமை அலர்ஜி என எடுத்துக்கொள்ளலாமா? இரவு உணவுக்கு சப்பாத்தி, கோதுமை தோசை சாப்பிடுவது சரியானதா?ஸ்ரீமதி வெங்கட்ராமன்பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு…

உயிர்க்கொல்லி நிமோனியா: பிறந்த குழந்தைகள் அனைவரையும் கண்காணிக்க சுகாதாரத்துறை திட்டம்

30 நாட்களுக்குள்ளான குழந்தை மரணங்களின் முதல் காரணமாக இருக்கும் நிமோனியாவை முதல் கட்டத்திலேயே கண்டறிய நவம்பர் 15ஆம் தேதி (நாளை) முதல் பிறந்த குழந்தைகள் அனைவரையும் கண்காணிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 3 கோடி குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 30 லட்சம் குழந்தைகள் மரணிக்கிறார்கள்.தமிழ்நாட்டில், ஓராண்டில் நடக்கும் 5-6 ஆயிரம் பிறந்த குழந்தை மரணங்களில் 15% முதல் 20% நிமோனியாவால் நடக்கின்றன. பிறந்து 30 நாட்களுக்குள்ளான குழந்தை மரணங்களுக்கான முதன்மையான காரணமாக நிமோனியாவாகவே…

சொல்லிட்டாங்க…

* எம்ஜிஆர் மாளிகையில் அத்துமீறி நுழைந்து, கதவுகளை உடைத்து, பொருட்களை சேதப்படுத்தியுள்ள துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிற்போம். துரோகிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம். – அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி.* எத்தகைய மோசமான சூழ்நிலைகள் வந்தாலும் அந்நேரத்தில் பொறுமையாக இருந்து அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை மட்டும் பெண்கள் சிந்திக்க வேண்டும். – சசிகலா* செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை குவிக்க வாழ்த்துகிறேன். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை. *…

கவாஸ்கர், சச்சின், சேவாக் வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்

மழையால் பாதிக்கப்பட்ட 3வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-0 என்று கைப்பற்றிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 98 நாட் அவுட் என்று முடிந்தார், பாவம் சதம் எடுக்க வாய்ப்பில்லாமல் மழை குறுக்கிட்டது. ஆனால் அவர் கவாஸ்கர், சச்சின், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.ஷுப்மன் கில் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 90களில் சதமெடுக்க முடியாமல் தேங்கிய வகையில் ஒருநாள் போட்டிகளில்…