44th Chess Olympiad Chennai Mahabalipuram Rules and points methods – News18 Tamil
நாளை, 28ம் தேதி, 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இதற்காக மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது, பிரதமர் மோடி வருகை தந்து செஸ் ஒலிம்பியாடைத் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவில், சமபலத்துடன் அதிக புள்ளிகளை பெற்றுள்ள அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் வகையில் அட்டவணை உருவாக்கப்படும்.அணியில் மொத்தம் 5 பேர்…







