Daily Archives: July 10, 2022

மட்டன் ஆம்லெட் புலாவ், இறால் வறுவல் புலாவ், மட்டன் & பீன்ஸ் கப் கேக் இட்லி – வீக் எண்டு ரெசிப்பீஸ்! I Mutton omelette pulao, Prawns pulao, Mutton and beans cup cake – mutton weekend recipes

ஆம்லெட் செய்ய… முட்டை – 6 மட்டன் கீமா – அரை கப் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் – 2 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாயத்தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு பாஸ்மதி அரிசி – ஒன்றரை கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 மீடியமாக நறுக்கிய தக்காளி – 2 ஏலக்காய் – 2 பட்டை – ஒரு துண்டு…

அஸ்வினை நீக்கும்போது கோலியையும் நீக்கலாம் – முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து | If Ashwin can be dropped from Test, why cant Kohli be dropped from T20s says Kapil Dev

புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 450 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடும் லெவனில் இருந்து நீக்கும்போது, நீண்ட காலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் விராட் கோலி டி20 போட்டியில் இன்றியமையாதவர் அல்ல என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்த ஆல் ரவுண்டரான கபில்தேவ் கூறும்போது, “தற்போது டி 20 போட்டியில் விளையாடும் லெவனில் விராட் கோலியை வெளியே அமர…

இலங்கை நெருக்கடி: ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற மலையகத் தமிழர் – பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம்

ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்து கிடக்கும் போராட்டக்காரர்கள்இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வாழ்வை ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க கிடைத்த வாய்ப்பை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை மாலை பயன்படுத்திக் கொண்டனர். அங்குள்ள கள நிலவரத்தை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் நேரில் பார்வையிட்டு வழங்கிய சிறப்புத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால்…

திருச்சி அருகே சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் மறியல்: பழிவாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

திருச்சி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சைக்கு காரில் நேற்றிரவு சென்றார். திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 11.45 மணிக்கு சென்றார். சசிகலாவுடன் ஆதரவாளர்கள் 4 கார்களில் முன்னும், பின்னும் சென்றனர். திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து சசிகலாவின் ஆதரவாளர்களின் ஒரு கார் சென்றது. அதன்பிறகு சசிகலா கார் சென்றது. அப்போது சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கச்சாவடி ஸ்கேன் ஸ்டிக் மோதியது. இதனால்…

டி20 தொடரை வென்றது இந்தியா- இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4வது டி20 தொடர் வெற்றி

பர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் விளாச, கோலி உட்பட மிடில் ஆர்டர் கடுமையாக சொதப்ப, பிற்பாடு ரவீந்திர ஜடேஜாவின் பிரில்லியண்ட் பேட்டிங்கினால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து பவர் பிளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 36 என்று ஆகி அதன் பிறகு தேறாமல் 121 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைய இந்தியா டி20 தொடரை வென்றது. இங்கிலாந்துக்கு எதிராக…

வயதாகும் அறிகுறிகளை தடுக்க உங்கள் டயட்டில் இடம்பெற வேண்டிய உணவுகள்…

முடி நரைப்பது, சருமம் முதிர்ச்சி அடைவது உள்ளிட்டவற்றின் காரணமாக நடுத்தர வயதில் இருக்கும் பலர் வயதான தோற்றத்தில் இருக்கின்றனர். எனவே சீக்கிரம் முதுமை வரும் பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொள்ள சீரான மற்றும் ஆரோக்கியமான டயட் பிளானை (anti-aging diet) பின்பற்றுவது அவசியமாகிறது. நன்றி

Swadeshi Jagran Manch demands withdrawal permissions of Amazon Flipkart

அமேசான் நிறுவனத்தின் வர்த்தக உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச் வலியுறுத்தி உள்ளது.சில தினங்களுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பத்திரிகையான பஞ்சன்யா, அமேசான் நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகவும், கிறிஸ்தவத்தை இந்தியாவில் பரப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டி இருந்தது.இதையும் படிக்க : அமேசானில் கஞ்சா விற்பனை வழக்கை விசாரித்த எஸ்.பி மாற்றம்: அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கண்டனம் அமேசான் நிறுவனம் பல மோசடிகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்து…

சொல்லிட்டாங்க…

நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை. கட்சியானாலும், ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று ஆட்சி நடத்துறோம். கட்சி நடத்துகிறோம்.- முதல்வர் மு.க.ஸ்டாலின்காஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான் என்கின்றனர் மக்கள்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திஇந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும்.- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிபுதுவையில் இரட்டை ஆட்சி எதுவும் நடைபெறவில்லை. மக்களின் வளர்ச்சிக்காக கவர்னர், முதல்வர் என அனைவரும் இணைந்து…