Daily Archives: July 6, 2022

Doctor Vikatan: 5 வயதுப் பெண் குழந்தைக்கு உடல் முழுவதும் முடி வளர்ச்சி… சிகிச்சை அவசியமா? | Does 5 year girl need treatment for her superfluous hair

நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முடியானது ஒவ்வொருவிதமாகக் காணப்படும். அதாவது, உடலில் காணப்படும் முடியானது மெல்லிதாக, லைட் நிறத்தில் இருக்கும். அதை `வெல்லஸ் ஹேர்’ (Vellus hair) என்கிறோம். அதுவே தலையில் உள்ள முடியாது அடர்த்தியாக கறுப்பாக இருக்கும். அது ‘டெர்மினல் ஹேர்’ (Terminal hair) எனப்படும்.குழந்தைகளைப் பொறுத்தவரை மஞ்சள் தேய்த்துக் குளிப்பாட்டுவது, ஹேர் ரிமூவிங் க்ரீம் உபயோகிப்பது போன்றவை எல்லாம் மிகவும் தவறான விஷயங்கள். பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்து, அதற்கு சிகிச்சை கொடுப்பதுதான் முறையான…

விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் சானியா ஜோடி | Wimbledon tennis: Sania Mirza-Mate Pavic Reach Mixed Doubles Semi-finals

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-4, 6-2, 7-6(6) என்ற நேர் செட்டில் 25-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் போடிக் வான் டி சாண்ட் ஸ்கால்ஃபை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வதுசுற்றில் 18-ம் நிலை…

coronavirus 5 things you should have in your lunch box for strong immunity

நம்முடைய வாழ்க்கையில் தினந்தோறும் மில்லியன் கணக்கான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்கொள்கிறோம். இதில் கொரோனா போன்ற சில வைரஸ்கள் நமது அன்றாட வாழ்க்கையை முடக்குவதோடு மட்டுமின்றி, மரணத்திற்கு வழிவகை செய்யும் அளவிற்கு மோசமானவையாக உள்ளன. எனவே தான் உடலுக்கு வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்து போராட கூடுதல் சக்தி தேவைப்படுகிறது.வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து மிக்க உணவு மிகவும் முக்கியமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி…

திருமணம் மீறிய உறவு; மகளை விற்ற தாய்… மும்பையில் ஒரே வீட்டில் இரு கொலை, இரு தற்கொலை! | Two people, including a woman who tried to sell her minor daughter to her adulterer, were murdered in Mumbai.

காந்திவலியில் பயன்படுத்தப்படாமல் கிடந்த கட்டடம் ஒன்றில் கடந்த வாரம் நான்கு பேர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர். அவர்களில் இரண்டு பேர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் பூமி தல்வி(17), சிவ்தயால் சென்(60), கிரண், முஸ்கான் என்று தெரியவந்தது. இதில் சிவ்தயால் அந்த வீட்டோடு தங்கியிருந்து டிரைவர் வேலை செய்துவந்தார். கிரணுக்கு முஸ்கான் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகள் ஆவார்.தற்கொலை – மரணம்சித்திரிப்புப் படம்…

சொல்லிட்டாங்க…

* பள்ளி, கல்லூரிகள், மாணவர்களுக்கு அறிவாற்றலையும் தனித்திறமையையும் உருவாக்கும் அடிப்படையில் இயங்க வேண்டும். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* தென் மாநிலங்களில் பாஜ ஆட்சியை கொண்டுவரும் விஷன் தெற்கு என்ற திட்டம் ஏமாற்று வித்தை. தென் மாநிலங்களில் எடுபடாது. – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* பொருளாதாரத்தில் நிலைகுலைந்த இலங்கைக்கு இந்தியா வாரிவாரி வழங்கியபோதும் சிங்கள அரசு, இந்திய மீனவர்களை வேட்டையாடுகிறது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட…

69 ஆண்டுகால சாதனையை உடைத்தார் ரிஷப் பண்ட் – புஜாரா அவுட்

Rishabh Pant World Records: விக்கெட் கீப்பர்களின் 5 அன்னிய மண் டெஸ்ட் ஸ்கோர்களில் இப்போது ரிஷப் பண்ட் 3 டாப் ஸ்கோர்களை எடுத்துள்ளார். நன்றி

லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட சர்ச்சை: பின்னணி என்ன?

லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட சர்ச்சை: பின்னணி என்ன?தனது புதிய ஆவண படமான ‘காளி’ தொடர்பான சர்ச்சைக்குரிய போஸ்டர் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இயக்குநர் லீனா மணிமேகலை டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் எனபவர் அவருக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளார். காளி பட போஸ்டர் “மிகவும் ஆட்சேபனைக்குரியது” என்று அவர் தனது புகாரில் கூறியிருக்கிறார். Source link

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ போராட்டம்: சென்னையில் அண்ணாமலை பங்கேற்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் நேற்று உண்ணாவிரத  போராட்டம் நடந்தது. சென்னையில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜ சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில…