Daily Archives: July 2, 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு

சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடைப்படையில் திருந்திய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. Source link

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ள பொருளாளர் பதவிக்காக மோதும் சமூக தலைவர்கள்: பதவிக்கு வரும் முன்பே குடைச்சல் ஆரம்பம்

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். அதேநேரத்தில், அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்துள்ளது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னை அடுத்த தேர்தல் வரும்வரை நீக்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.…

IND vs ENG | இங்கிலாந்து பவுலர்களை பந்தாடிய ரிஷப் பந்த், ஜடேஜா – முதல் நாள் முடிவில் 338 ரன்கள் சேர்ப்பு | India vs England Edgbaston, 5th Test: Pant Century, Jadeja 83 Put India On Top At Stumps

இங்கிலாந்து டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஜாரா மற்றும் சுப்மன் கில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கில் 17 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் வந்த விஹாரியுடன்…

5 tasty ways to experiment with corn this monsoon

மழைக்காலம் வந்தாச்சு, கோடை வெப்பத்தில் வாடி வதக்கியதை மறக்க வைக்கும் விதமாக ஆங்காங்கே மழை கொட்டித் தீர்க்கத் தொடங்கி விட்டது. குறிப்பாக மாலை வேளையில் ஜில்லென கொட்டும் மழையை ரசித்துக் கொண்டிருக்கும் போது, சுடச்சுட ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றும். குளிர்ச்சியான காற்றும், மழையால் தோன்றும் மண் வாசனையும் நம் ஸ்நாக்ஸ் சாப்பிடும் ஆசையை மேலும் தூண்டிவிடும். அதற்காக ஆரோக்கியம் மீது அக்கறை இல்லாமல் எண்ணெயில் பொறித்த நொறுக்குத் தீனிகளை தினமும் சாப்பிட…

“தேனியில் அனைவரும் எடப்பாடிக்கே ஆதரவு; அவரே ஒற்றைத் தலைமை ஏற்பார்!” –  ஜக்கையன் உறுதி | jakkaiyan press meet about admk single leadership issue

தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள நூறு சதவிகித அ.தி.மு.க-வினரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. இதில் எவ்வித குழப்பமும் இல்லை. எவ்வித சட்டச்சிக்கலும் இல்லை. வரும் 11-ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அந்தப் பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் தலைமைப்பொறுப்பை ஏற்பார்” என்றார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் கம்பம் ஒன்றியச் செயலாளர் இளையநம்பி, மற்றும்…

காட்பாடி மேம்பாலத்தில் அத்துமீறல்: அதிமுக மாவட்ட செயலாளர் கைது

வேலூர்: காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை அத்துமீறிய புகாரில்  அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவை காட்பாடி போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்ேவ மேம்பாலம் சீரமைப்பு பணிகள் ரூ2 கோடி மதிப்பீட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடந்து வந்தது. இப்பணிகள் முடிவடைந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேற்கொண்ட ஆய்வுக்கு பின்னர் நேற்று இருசக்கர வாகன வாகனங்கள் ரயில்வே பாலம் வழியாக அனுமதிக்கப்பட்டது.இந்த நிலையில் காலை 10 மணியளவில் வேலூர் எம்பி கதிர்ஆனந்த் காட்பாடி ரயில்வே…