ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை தலைமை நிலைய செயலாளர் என மாற்றினார் எடப்பாடி பழனிசாமி : அதிர்ச்சியில் ஓபிஎஸ்
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடந்த 3 வாரமாக உச்சக்கட்ட போர் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக எடப்பாடி அணியினர் அதிரடியாக அறிவித்தனர்.தற்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை நிலைய செயலாளராக செயல்பட்டு வருவதாகவும், ஓபிஎஸ் அதிமுகவின் பொருளாளராக மட்டுமே நீடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியை பொதுச்செயலாளராக நியமிக்க வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…








