Daily Archives: June 28, 2022

இங்கிலாந்து டெஸ்ட்: இந்திய அணியில் மயங்க் அகர்வால் | Mayank Agarwal joins indian team as cover for Rohit Sharma

Last Updated : 28 Jun, 2022 05:59 AM Published : 28 Jun 2022 05:59 AM Last Updated : 28 Jun 2022 05:59 AM புதுடெல்லி: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1-ம்தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்ற நிலையில் கடந்த சனிக்கிழமை அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில்…

அதிக அளவில் பீன்ஸ் வகைகளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள்..!

கிட்னி பீன்ஸ், ப்ளாக் பீன்ஸ், சோயா பீன்ஸ், நேவி பீன்ஸ், ரெட் பீன்ஸ், லென்டில்ஸ், லிமா பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பீன்ஸ் வகைகள் உள்ளன. அதிக சத்துக்கள் உள்ளன என்பதற்காக பீன்ஸ் வகைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள கூடாது. நன்றி

இனிமே ஜெயிப்பீங்களா..?வங்கதேசத்தை வறுத்தெடுக்கும் நியூசிலாந்து- ஒரே நாளில் இத்தனை ரன்களா?

முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்ததையடுத்து 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலி பேட் செய்து வங்கதேசப் பந்து வீச்சை வறுத்தெடுத்து முதல் நாள் ஆட்டத்தில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 349 ரன்களை எடுத்துள்ளது.சர்தார்ஜி சப்பாத்தி ஜோக் போல், ‘இத்தனைக்கும் வங்கதேசம்தாங்க டாஸ் ஜெயிச்சுது’! கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் ஜெயிச்சு பீல்டிங் எடுத்ததே பார்க்கலாம் வங்கதேசம்……

சுயநலவாதிகளால் ஒற்றை தலைமை பிரச்னை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு புகார்: ‘எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை’

சென்னை: சுயநலவாதிகளால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம் அனுப்பி உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 12.09.2017 அன்று அதிமுக சட்ட விதிகள் திருத்தப்பட்டு, அதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் துணை விதி 20-கி-ன் படி உருவாக்கப்பட்டன. மேற்கண்ட இரண்டு பதவிகளும்…

போட்டி நேரத்தில் மாற்றம் – News18 Tamil

பர்மிங்காமில் இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் நேரத்தை மாற்ற இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது இப்போது இங்கிலாந்தில் பாரம்பரியமாக காலை 11:00 மணிக்கு தொடங்குவதை விட உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும்.அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும், ஆனால் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தின் படி மதியம் 3 மணிக்கே தொடங்கி விடும். இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்களின் வசதிக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி உயர்வு; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்க அனுமதித்த நிலையில் வசூல்படியை இரட்டிப்பாக தர உத்தரவிட்டுள்ளார். Source link

அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாகவே அதிமுகவில் யார் ஒற்றை தலைமை என கடும் போட்டி நிலவி வருகின்றது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவாரா அல்லது ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்றுவாரா என கடும் போட்டி நிலவி வருகின்றது.இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் அதிமுகவின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் காஞ்சிபுரம் தர்காவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர்…