Daily Archives: June 19, 2022

டீ எப்படி போடனும் தெரியுமா..? கைத்தேர்ந்தவராக நீங்களும் மாற இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…

தேநீர் தயாரிக்க பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரும் ஏற்றது.  காய்ச்சி வடிகட்டிய நீர் ஒப்பீட்டளவில் மந்தமானது மற்றும் அதில் குறைந்த கனிமங்கள் மட்டுமே இருப்பதால் சுவையும் குறையும். நன்றி

“கரண் ஜோகரை மிரட்டி ரூ.5 கோடி பறிக்க திட்டமிட்டோம்!” – சித்து கொலையில் கைதானவர் பகீர் வாக்குமூலம் | person arrested in the murder of a Punjabi singer has said that he planned to extort money from Karan Johar.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக புனே போலீஸார் சிதேஷ் காம்ப்ளே என்று அழைக்கப்படும் மஹாகாலை கைதுசெய்துள்ளனர். அதோடு குஜராத்தில் சந்தோஷ் காம்ப்ளே, நாக்நாத் சூர்யவன்சி ஆகியோரையும் இந்தக் கொலை தொடர்பாக கைதுசெய்துள்ளனர். மஹாகாலிடம் டெல்லி சிறப்புப் படை போலீஸ், பஞ்சாப் போலீஸ் மற்றும் மும்பை போலீஸார் சித்து மூஸ்வாலா படுகொலை மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தொடர்பாக விசாரணை…

தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சோலை ராஜா உள்ளிட்டோர் ஈபிஎஸ்-க்கு ஆதரவு

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக ஆலேசனை நடத்தி வருகின்றனர். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார்,பொருளாளர் சோலை ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். Source link

எப்படி இருக்கிறார் சோனியா காந்தி? – ஹெல்த் அப்டேட்!

ஜூன் 2-ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டார். வீட்டிலிருந்தபடியே கொரோனா மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில், ஜூன் 12-ம் தேதி சோனியா காந்திக்கு திடீரென மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டது.கொரோனா தொற்று பாதிப்பு; காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதி!சோனியா காந்திஇதையடுத்து உடனடியாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை…

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை, டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று…

வீட்டில் மணக்கும் பிரசாதம்: சப்டாபூரி

வீட்டில் எவ்வளவுதான் ருசியாகச் சமைத்தாலும் கோயிலில் தரப்படும் பிரசாதத்துக்குத் தனிச்சுவை உண்டு. சிறியதே அழகு என்பதுபோல் கொஞ்சமாகத் தரப்படுவதாலோ என்னவோ அதன் சுவை ஈடு இணையில்லாததாக இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பிரசாதம் பிரசித்தமாக இருக்கும். வட இந்தியாவில் பூரி ஜெகநாதர் கோயிலுக்கும் அப்படிப் பிரசித்தமான பிரசாதங்கள் நிறைய உண்டு. அங்கே தினமும் 100 வகையான நைவேத்யங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆறு கால பூஜையின்போது அவை படையலிடப்படு கின்றன. ஜெகநாதரைத் தரிசித்த தோடு அங்கு படையலிடப்படும் நிவேதனங்களின் செய்முறை…

ராகுல் காந்தி பிறந்த நாள்: தெற்கு நோக்கிய அரசியலும் காலம் தந்த படிப்பினைகளும்

18 ஜூன் 2022புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ராகுல் காந்திஇந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மற்றும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசியல் சக்தியாக ஜவாஹர்லால் நேரு-இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என வழி, வழியாக ஒரு அரசியல் குடும்பம் கோலோச்சி வருகிறது. அந்த குடும்பத்தின் நான்காம் தலைமுறை தலைவரான ராகுல் காந்திக்கு ஜூன் 19ஆம் தேதி பிறந்த நாள். ஆனால், 137 ஆண்டுகள் பழம் பெரும் இந்த கட்சியின்…

சொல்லிட்டாங்க…

* மேகதாது அணை கட்டும் பிரச்னையில் கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பா.ஜ. அரசு பணியக்கூடாது. காவிரியின் உரிமையை காக்க தமிழகஅரசு தொடர்ந்து போராடும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்து, அவற்றின் உரிமைகளை பேணுவதிலும், பங்களிப்பை உறுதி செய்வதிலும் ஒன்றியஅரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. – பாஜ மாநில…

கிரேசஸ் CC: முதல் LGBTQ+ கிரிக்கெட் கிளப். அதன் தலைமைப் பொறுப்பில் ஒரு இந்தியர்! #PrideMonth ?

21-ம் நூற்றாண்டிலும் பெண்கள் கிரிக்கெட் போதிய வரவேற்பைப் பெறாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இன்னும் ஓர் ஆணாதிக்க விளையாட்டாகத்தான் கிரிக்கெட்டை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். 50,000 கோடி ரூபாய்க்கு ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமம் விற்கப்பட்டிருக்கிறது. அதே நாட்டில் இன்னும் முழு நேர பெண்கள் ஐ.பி.எல் தொடருக்கான அறிவிப்பு வரவில்லை. இப்படி ஒரு சூழல் இன்றும் நிலவும் நிலையில்தான், லண்டன் நகரில் 27 வருடங்களுக்கு முன்பே LGBTQ+ வீரர்களுக்கான ஒரு கிரிக்கெட் கிளப் உருவாகியுள்ளது.உலகில் முதன்முதலாக LGBTQ+ சமூக மக்களுக்கான…

fathers day 2022 from cheese burger to chicken tikka pasta fathers day special dishes

எந்த ஸ்பெஷல் தினமாக அல்லது தருணமாக இருந்தாலும், சிறப்பு உணவுகளுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக, ஒரு கொண்டாட்டம் என்றாலே உணவு இல்லாமல் நடைபெறாது. பாரம்பரிய கொண்டாட்டங்கள் முதல் நவீன காலத்தில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் வரை எதற்கும் விதிவிலக்கில்லை. காதலர் தினம், அம்மா தினம், பெண்கள் தினம், வரிசையில் சமீபமாக தந்தையர் தினமும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த தந்தையர் தினத்தை நீங்களும் சிறப்பாக்கி, உங்கள் அப்பாவுக்கு ஸ்பெஷல் டிரீட் கொடுக்க வேண்டும்…