Daily Archives: June 15, 2022

ஆசிய கோப்பை கால்பந்து | தொடர்ந்து இரண்டாம் முறையாக சாதனை – இந்தியா தகுதி பெற்றது எப்படி? | India qualified asia cup football

Last Updated : 15 Jun, 2022 06:23 AM Published : 15 Jun 2022 06:23 AM Last Updated : 15 Jun 2022 06:23 AM கொல்கத்தா: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023-ம் ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களின் 3-வது…

பல்சுவை பருப்பு சமையல்: பச்சைப் பயறு மசாலா

என்னென்ன தேவை? உடைத்த பச்சைப் பயறு – 200 கிராம், பச்சரிசி மாவு – அரை கப், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – அரை கப், மல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கரம் மசாலா – கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு…

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு: பணிக்கு வராத மருத்துவருக்கு நோட்டீஸ்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வராத மருத்துவருக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆய்வு செய்தபோது மருத்துவர் இல்லாத நிலையில் ஒரு மருத்துவர், 4 செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. Source link

ஒரு எம்எல்ஏ மதிப்பு எவ்வளவு? – Dinakaran

நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் 4120 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு மாறுபடுகிறது. 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி எம்எல்ஏ மதிப்பு கணக்கிடப்படுகிறது. 2026ம் ஆண்டு வரை இதே நிலைதான் நீடிக்கும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போது எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்குப்படி ஒரு எம்எல்ஏவின் வாக்குமதிப்பு மாறும்.தற்போது ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு…

காக்கா குளியல் நோ; குறைந்தது எத்தனை நிமிடங்கள் குளிக்கணும்? I Visual Story I International Bath Day Tips for a Good and Complete Bath Visual Story

குளிப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்த, ஆண்டுதோறும் ‘சர்வதேச குளியல் தினம்’ ஜூன் 14-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.Oil Bath (Representational Image) Source link

புதிய தேசிய சாதனை – News18 Tamil

ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, அதன் பிறகு கலந்து கொண்ட முதல் சர்வதேசப் போட்டியில் நேற்று பின்லாந்து துர்க்குவில் ஜாம்பவான்களுடன் ஆடிய பாவோ நூர்மி போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததோடு வெள்ளிப்பதக்கம் வென்றார்.இதற்கு முன்பாக பாட்டியாலாவில் 88.07 மீ தூரம் விட்டெறிந்தது நீரஜ் சோப்ராவின் தேசிய சாதனையாக இருந்தது. ஆனால் இதைவிடவும் குறைவாக 87.58 மீ விட்டெறிந்து…

உணவை சூடாக்க மைக்ரோவேவ்-ஐ பயன்படுத்த கூடாது : இந்த 5 பாதிப்புகள்தான் காரணம்..!

மைக்ரோவேவ் அலை’ எனப்படும் மின்காந்த அலைகள் உருவாகி அவை உணவில் உள்ள நீர்ச்சத்தில் அதிர்வை ஏற்படுத்துகின்றன. அதனால் உணவில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன், ஒன்று ஊராசி, அதிலிருந்து உருவாகும் வெப்பம் மூலமாக உணவு சமைக்கப்படுகிறது. நன்றி

`தற்போது பரவும் பிஏ4, பிஏ5 ஒமிக்ரான் வேகமானது; முகக்கவசம் அவசியம்!' – சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் வந்த அமைச்சர் பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கொடைக்கானலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் குழந்தைகள் நலப்பிரிவுக்கான புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.பண்ணைக்காடு மருத்துவமனையில் ஆய்வுஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில்…

ஜனாதிபதி தேர்தலில் நம்பர் கேம் ஆரம்பம் அந்த 13 ஆயிரம் ஓட்டுகள்…

* சரத்பவார் பெயரை முன்மொழியும் எதிர்க்கட்சிகள் * வேட்பாளரை இறுதி செய்வதில் பா.ஜ கடும் குழப்பம்16வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்நிறுத்த காங்கிரஸ் வகுத்த வியூகத்தால் வெலவெலத்து போய் நிற்கிறது ஆளும் பா.ஜ. ஒன்றிய அரசு அவர்கள் கையில், பெரும்பான்மை மாநிலங்கள் அவர்கள் கையில், மாநிலங்களவையில் வேறு 112 எம்பிக்களை  எட்டி சாதனை என்றெல்லாம் மார் தட்டி வந்த பா.ஜவுக்கு சற்று சறுக்கல்…

ரெம்டெசிவிர் – ஓராண்டுக்கு முன் தட்டுப்பாடு, இப்போது நிலைமை என்ன?

ரெம்டெசிவிர்… எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதா? கடந்த ஆண்டு இதே நேரத்தில் இந்தியாவே இந்த மருந்துக்காக அடித்துக்கொண்டது. கொரோனா நோயாளிகளுக்கு இதைச் செலுத்தினால் உடலில் வைரஸ் அளவு குறைந்து நோய்ச்சீற்றம் தணிகிறது என்று மருத்துவ உலகம் சொன்னது. ஒரே ஒரு டோஸ் ரெம்டெசிவிர் வாங்க பல மணி நேரம் மக்கள் க்யூவில் நின்றார்கள். இது கிடைக்காததால் பலர், தாங்கள் நேசித்த உறவுகளை இழந்தார்கள்.பல ஊர்களில் கள்ளச்சந்தையில் இதைக் கொள்ளை விலைக்கு விற்றார்கள். போலி ரெம்டெசிவிரைச் செலுத்தி பணம்…