Monthly Archives: May, 2022

BCCI Imposes Two-year Ban On Journalist Boria Majumdar For Threatening Wriddhiman Saha – News18 Tamil

விருத்திமான் சாஹாவை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் போரியா மஜும்தாருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.ஒரு நேர்காணல் விவகாரத்துக்காக வாட்ஸ்அப் செய்திகள் மூலம் மஜும்தார் தன்னை மிரட்டியதாக சஹா முன்பு குற்றம் சாட்டியிருந்தார். விருத்திமான் சஹாவை மிரட்டியதாக போரியா மஜும்தார் குற்றம்சாட்டப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இதன் விளைவாக, அந்த பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்க பிசிசிஐ குழு முடிவு செய்துள்ளது.இதனை விசாரிக்க பிசிசிஐ ராஜிவ்…

உணவு வீணாவதை தடுத்து பணத்தையும் சேமிக்க ஈஸியான 8 வழிகள் இதோ!

ஃப்ரீசரில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை சரியான நேரத்தில் சமைக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது. நன்றி

சென்னை: சாவிலும் பிரியாத பாசம்… தம்பி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட அண்ணன்! | brothers commit suicide after one by one in Chennai

தம்பியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத சேட்டு, மனமுடைந்து காணப்பட்டார். தம்பியின் இறப்பு குறித்து சேட்டு தன்னுடைய நண்பர்களிடம் குடும்பத்தினரிடமும் புலம்பியுள்ளார். அப்போது சேட்டுக்கு அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும் மனவேதனையிலிருந்த சேட்டு, 3-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குள் சென்ற சேட்டு நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று…

தமிழக அரசின் உதவிக்கு இலங்கை மக்கள் வரவேற்பு: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

மீனம்பாக்கம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அங்குள்ள மக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் அண்ணாமலை சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி; இலங்கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்னை டாலர். அதற்கு தீர்வு காண, நமது நாடு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ஒன்றரை மில்லியன் டாலர் உதவியாக சென்றிருக்கிறது. அவசர கால உதவியாக…

மற்றொரு கோவிட் 19 அலையை உருவாக்குமா BA.4 வேரியன்ட்? மருத்துவர் சொல்வது இதுதான்! | how will be the effect of new covid variant BA 4

இப்போதைக்கு இந்தத் திரிபுகள் தீவிர நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பல நாடுகளில், பல இடங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து இது எளிதில் பரவும் தன்மை கொண்டது என்பதும் உறுதியாகியிருக்கிறது. எனவே சில இடங்களில் புதிய அலைகள் உருவாக இந்த உருமாற்றங்கள் காரணமாகலாம்.பிஏ1 எனப்படும் ஒரிஜினல் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்குக்கூட இந்த உருமாற்றம் மீண்டும் தொற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று தெரிகிறது. குழு எதிர்ப்பு சக்தியெல்லாம் உதவாது என்பதும் புரிகிறது. ஒமிக்ரான்…

IPL 2022: ஒயிடுக்கு ரிவ்யூ கேட்ட சஞ்சு சாம்சன் – தீர்ப்பு வழங்குவதில் நடுவர்கள் தடுமாறுவது ஏன்?

‘Extra அப்டிங்க்றது ரொம்பே பெரிய மந்திரம்ங்க. அதை சரியா பயன்படுத்திக்கிட்டா லைஃப் ரொம்பே நல்லாருக்கும். எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது. எக்ஸ்ட்ரா பேசக்கூடாது. எக்ஸ்ட்ரா புகழக்கூடாது. எக்ஸ்ட்ரா…’ பேட்ட படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படி எக்ஸ்ட்ராவை தவிர்த்தலின் மகிமை குறித்து பேசியிருப்பார். அவர் அப்போது பேசியபோது அது அவ்வளவாக புரியவில்லை. எல்லாமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருந்தால்தான் என்ன என்றே தோன்றியது. ஆனால், இப்போது ஐ.பி.எல்-ஐ பார்க்கும்போதுதான் ரஜினிகாந்த் பேசியதன் வீரியத்தை முழுமையாக உணர முடிகிறது.எக்ஸ்ட்ராக்கள் இங்கே…

தலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – பான் கேக்

தொகுப்பு: தமிழ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நன்றி

எல்ஐசி பங்குகளை வாங்குவது லாபமா, நஷ்டமா? முக்கியமான தகவல்கள்

ஆலோக் ஜோஷிமூத்த பொருளாதார பத்திரிகையாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், LIC INDIA/BBCஇந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதாவது எல்ஐசி யின் தொடக்கப்பங்கு வெளியீடு (ஐபிஓ), இன்று மே 4ஆம் தேதி காலை வெளியானது. மே 9ஆம் தேதி வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.எல்.ஐ.சி பாலிசி எடுக்காத அதாவது காப்பீடு பெறாத குடும்பங்கள் நம் நாட்டில் இருக்கும் வாய்ப்பு குறைவு. எல்ஐசியின் ஐபிஓ இப்போது வரப்போகிறது. இது என்ன பெரிய விஷயம் என்ற கேள்வி இப்போது எழுகிறது.இந்திய ஆயுள்…

திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!!

சென்னை : திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழந்த வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,’கடந்த ஏப்ரல் 29 அன்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இந்த அவையில் நேரமில்லா நேரத்தில் பேசியபோது, திருவண்ணாமலை சம்பவம் குறித்து இந்த அவையினுடைய கவனத்திற்கு அவர் கொண்டு வந்தார். அதற்கு விளக்கமளித்து நான் பேசியபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன். உடற்கூராய்வு முடிந்ததற்குப்பின்பு, இந்த அவைக்கு அதனை நான்…

Doctor Vikatan: சைனஸ் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை அவசியமா?

45 வயதான என் சித்திக்கு சைனஸ் பிரச்னை இருப்பதாக ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இ.என்.டி மருத்துவர் மூலம் தெரிந்து கொண்டேன். அறுவை சிகிச்சை செய்துகொள்ளச் சொல்லி அந்த மருத்துவர் அறிவுறுத்தினார். சைனஸ் அறுவை சிகிச்சை செய்யும் முன் மேலும் இரண்டு இ.என்.டி மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் இருவருமே அறுவை சிகிச்சை வேண்டாம் என சொல்லி விட்டார்கள். இப்போது சைனஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறோம். தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.- அஷோக் குமார்…

1 60 61 62 63 64 70