BCCI Imposes Two-year Ban On Journalist Boria Majumdar For Threatening Wriddhiman Saha – News18 Tamil
விருத்திமான் சாஹாவை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் போரியா மஜும்தாருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.ஒரு நேர்காணல் விவகாரத்துக்காக வாட்ஸ்அப் செய்திகள் மூலம் மஜும்தார் தன்னை மிரட்டியதாக சஹா முன்பு குற்றம் சாட்டியிருந்தார். விருத்திமான் சஹாவை மிரட்டியதாக போரியா மஜும்தார் குற்றம்சாட்டப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இதன் விளைவாக, அந்த பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்க பிசிசிஐ குழு முடிவு செய்துள்ளது.இதனை விசாரிக்க பிசிசிஐ ராஜிவ்…









