Monthly Archives: May, 2022

மாம்பழ சீஸ் கேக்

செய்முறை: மேரி பிஸ்கெட்டை உருகிய வெண்ணெயுடன் பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும். இந்தக் கலவையை வட்ட வடிவப் பாத்திரத்தின் அடியில் மட்டும் நிரப்பவும். ஜெலட்டினை சுடுநீரில் … நன்றி

ipl 2022 chennai team scored 208 runs against delhi | கான்வே அதிரடி

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.ஐ.பி.எல் 2022 தொடரின் 55-வது போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர்.ஒருபுறம் கான்வே அதிரடியாக ஆட மறுபுறம் ரூத்ராஜ் நிதானமாக ஆடினார். 11…

1YearOfCMStalin: கல்வி துறையில் செய்தவை; செய்யத் தவறியவை என்ன?| one year of stalin as cm performance report of educational department

வைகைச்செல்வன்தற்போதுள்ள சூழலில் ஆசிரியர்களுக்கான பணிச்சுமையும் அதிகரித்துவிட்டது, மாணவர்கான மனச்சுமையும் அதிகரித்துவிட்டது. எந்த பிரச்சனை எப்போது எந்த ரூபத்தில் வரும் என்ற அச்சத்திலேயே ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மேலும் மாணவர்களை வழிநடத்துவதில், அறிவுறுத்துவதில் ஆசிரியர்கள் ஒருவித சுதந்திரயின்மையோடு இருக்கிறார்கள். திமுக அரசின் முக்கிய திட்டமான இல்லம் தேடி கல்வி இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. முதியோர் கல்வியும் இல்லம் தேடி கல்வியும் ஒன்றுதான். பள்ளிக்கூட தேடி வரும் கல்வியே கேள்விக்குறியாக இருக்கும் போது இல்லம் தேடி வரும் கல்வி எப்படி…

தமிழக அரசின் செயல்பாடுகளை குறைகூறுவதற்காகவே அண்ணாமலையை தலைவராக பாஜ தலைமை நியமித்துள்ளது: துரை வைகோ பரபரப்பு பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பழைய பஸ் நிலையம் அருகே மதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 50 சதவீதம் நிலக்கரியை கொண்டுதான் மின்சாரம் தயாரிக்க முடியும். கடந்த ஆண்டு நிலக்கரி இறக்குமதியில் ஒன்றிய அரசு பல்வேறு தடைகளை கொண்டு வந்தது. இதையடுத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து மின்சாரம் தயாரித்தனர். தற்போது கோடைகாலத்தில் 30 சதவீதம் அதிகமாக மின்சாரம்…

கர்ப்பச் சர்க்கரையிலிருந்து தற்காத்துக் கொள்வது அவசியம்; கர்ப்பிணிகளின் கவனத்திற்கு! | Visual Story

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவை `கர்ப்பச் சர்க்கரை’ என்கிறோம். இப்பிரச்னை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.Diabetesஇன்றைக்கு கர்ப்பம் தரிக்கிற பெண்களுக்கு அனைத்துப் பரிசோதனைகளோடும் ரத்த சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளும் அளவுக்கு கர்ப்பச்சர்க்கரை பிரச்னை தீவிரமாக உள்ளது.கர்ப்பிணி (Representational Image)கர்ப்பச் சர்க்கரைக்கு ஆளாகும் பெண்களில் 50 சதவிகிதம் பேர் அடுத்த பத்தாண்டுகளில் நீரிழிவுக்கு ஆட்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அதனை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு செயலாற்ற வேண்டும். இன்றைக்கு உணவுப் பழக்கம் மாறிப்போய் விட்டது. ஜங்க்…

உணவுக்கு முன்பு அல்லது பின்பு எப்போது ஸ்வீட் சாப்பிட வேண்டும் ?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமானது இனிப்புகள். அதை நினைக்கும்போதே நமக்கு நாவில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விடும். உணவின் இறுதியில் தங்களுக்குப் பிடித்தமான ஸ்வீட் ஒன்றை சாப்பிடுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.குறிப்பாக, குழந்தைகள் உணவை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் சமயங்களில், அவர்களிடம் ஸ்வீட் ஒன்றை காட்டி, எல்லா உணவையும் சமத்தாக சாப்பிட்டு முடித்தால் இந்த ஸ்வீட் கிடைக்கும் என்று ஆசை…

ஸ்ரீகாந்த் டு நடராஜன்; இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற முக்கிய தமிழக வீரர்கள்! |PhotoStory

Washington Sundar தன் முதல் போட்டியை அதுவும் காபாவில் ஆஸ்திரேலியா அணியை செய்த ஒற்றை சம்பவமே வாஷிங்டன் சுந்தர் யார் சொல்ல, எதிர்கால அணியில் மிக முக்கிய ஆல்-ரவுண்டராக இருப்பார் இவர். நன்றி

மேற்கத்திய துரித உணவு ஜாம்பவான்கள் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தது எப்படி?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகளாவிய ஃபாஸ்ட் ஃபுட் ஜாம்பவான்கள் உள்ளூர் உணவகங்களிலேயே சாப்பிட்டுப் பழகியிருந்த இந்தியர்களுக்குத் தங்கள் துரித உணவுகளை வழங்கி வருகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், துரித உணவுகள் பிராந்திய சுவைகளை நோக்கி அதிகமாக நகர்ந்தன. பிபிசியின் ஸோயா மத்தீன் மற்றும் மெரில் செபாஸ்டியன் இதுகுறித்த செய்தியை வழங்குகிறார்கள்.1996-ஆம் ஆண்டில் மெக்டொனால்ட்ஸ் தனது முதல் கடையை டெல்லியின் உயர்தர பகுதியில் திறந்தபோது, மேற்கத்திய துரித உணவு என்பதே…

பெரிய திட்டங்களை நிறைவேற்றினோம்: எடப்பாடி பேட்டி

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் பெரிய அளவிலான திட்டங்களை நிறைவேற்றி காட்டினோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த ஓராண்டு ஆட்சியில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டவில்லை. அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதை தடுக்க ஒரு திட்டத்தை தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் அடிப்படையில் நடந்தாய் வாழி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குடிமராமத்து என்ற…

ABC ஜூஸ் குடிப்பதன் நன்மைகள் என்னென்ன? | Visual Story

1 ஆப்பிள், 1 சிறிய பீட்ரூட், 2 கேரட் ஆகியவற்றை நன்றாகக் கழுவி தோல் நீக்கி, அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து சாறாக்கிக் கொள்ளலாம். இந்த சாற்றினை வடிகட்டாமல் அப்படியே குடிக்கலாம். சுவை கூட்ட விரும்பினால் எலுமிச்சை சாறு, புதினா கலந்து குடிக்கலாம்.Juice (Representational Image)இச்சாற்றில் உடலுக்கு மிக முக்கியத் தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துகள் அதிகமாக இருக்கின்றன. வைட்டமின்களில் A , B1, B2, B3, B6, B9, C,E, K,…

1 50 51 52 53 54 70