Monthly Archives: May, 2022

Virat Kohli: “என்று என் உத்வேகம் போகிறதோ, அன்று இவ்விளையாட்டை நான் விளையாடமாட்டேன்” – கோலி | virat kohli opens up about his current form and a break from cricket

ஆனால் இந்த எண்கள், விமர்சனங்கள் என எதுவும் தன்னை ஒரு போதும் பாதிக்காது என நேற்றை ஆட்டத்திற்கு முன்பாகவே கூறிவிட்டார் கோலி. தன் தற்போதைய ஃபார்ம், கிரிக்கெட்டில் இருந்து சின்ன இடைவெளி குறித்த தன் பார்வை என பலவற்றை குறித்தும் அவர் பேசியும் நிலையில் அதில் இருந்து சிறிய பகுதி இதோ,விராட் கோலி இதற்குமுன் இப்படியான ஒரு சரிவை கோலி கடைசியாக சந்தித்தது 2014-ம் ஆண்டில் தான். ஆனால் அதோடு தன் தற்போதைய ஃபார்மை ஒப்பிடுவது தன்னால்…

உயிரிழந்த பட்டியல் சமூகப்பெண்; அடக்கம் செய்ய இடமின்றி தவிப்பு – ஊரின் ஓடையோரம் எரிக்கப்பட்ட சோகம்! | Kotiyampoondi sc people are suffering due to a lack of permanent cremation place

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது கொட்டியாம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 8 பட்டியல் சமூக குடும்பங்களும், 500-க்கும் மேற்பட்ட மாற்று சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்த ஊரில், பட்டியல் சமூக மக்களுக்காக நிலையான சுடுகாடு ஏதுமில்லாமல்… ஓடை, ஏரி, குளம் போன்ற பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். ஆகவே, தங்கள் சமூகத்திற்கு தனியாக சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் என்று விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பல…

31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பேரறிவாளன் விடுதலையை கொச்சையாக விமர்சிப்பதா?…எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பேரறிவாளன் விடுதலையை – அதற்காகப் பாடுபட்ட திமுக அரசின் நடவடிக்கைகளைக் கேலிக்கூத்து என்று விமர்சிப்பது வெட்கக்கேடானது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு துளியும் பொருத்தமில்லாதது என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 31 வருடங்கள் சிறையிலிருந்த பேரறிவாளன் விடுதலையை கேலிக்கூத்து என்று கூறி – மனிதாபிமானமின்றி, மட்டரக அரசியல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு கடும்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தரிசனமும் மறக்க முடியாத மதிய உணவும்! | விருந்தோம்பல் | My Vikatan cooking article

செய்முறைஸ்டெப் 1புளியை சூடான நீரில் ஊறவைத்து 2 கப் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.ஸ்டெப் 2கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், அதில் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.ஸ்டெப் 3பின் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதோடு, பொடியாக நறுக்கிய பரங்கிக்காயைச் சேர்த்து கைவிடாமல் வதக்கவும். பரங்கிக்காய் பாதி வெந்ததும் கரைத்து…

“அன்று ஷார்ட்ஸ் அணியாதே என்றார்கள்… இன்று உலக சாம்பியன்” – மகள் நிகத் ஜரீனின் கனாவுக்கு உயிர் தந்த தந்தை ஜமீல் உருக்கம் | do not wear shorts they told boxer nikhat zareen today world champion her father

ஹைதராபாத்: “அன்று ஷார்ட்ஸ் அணிந்து விளையாடும் விளையாட்டை விளையாடக் கூடாது என என் மகள் நிகத் ஜரீனிடம் சொன்னார்கள். இன்று அவள் உலக சாம்பியன்” என தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்கிறார் நிகத் ஜரீனின் தந்தை முகமது ஜமீல் அகமது. 25 வயதான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், துருக்கியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் முதல் குமரி…

நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனை

நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனைஉலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தெலங்கானா வீராங்கனை நிகத் ஜரீன் வென்றார். சீனியர் பிரிவில் உலக சாம்பியனான அவர், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தெலுங்கு பெண் என்ற சாதனையை படைத்தார். அவர் குறித்த காணொளி: Source link

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக நடவடிக்கைகளால் உணவுத்துறையில் ரூ.2630 கோடி சேமிப்பு : அமைச்சர் சக்கரபாணி தகவல்.!

சென்னை : திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் மாபெரும் சாதனையாக சுமார் 2630 கோடி ரூபாய் நிர்வாக நடவடிக்கைகளால் சேமிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் :-கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் மாபெரும் சாதனையாக சுமார் 2630 கோடி ரூபாய் நிர்வாக நடவடிக்கைகளால் சேமிக்கப்பட்டுள்ளது.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், பொது…

தலைவாழை: ஜாம் டோனட்ஸ்

நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார். என்னென்ன தேவை? நன்றி

IPL 2022 Chennai Super Kings vs Rajasthan Royals today ipl match Dhoni vs Sanju samson – News18 Tamil

இன்று பிரபர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2022-ன் 68வது போட்டியில் 16 புள்ளிகளுடன் அட்டவணையில் 3ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வெளியேறிய சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சமன்பாடு மிகவும் எளிதானது, சிஎஸ்கேவை வீழ்த்தி 2-வது அல்லது 3வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டியதுதான்.அப்படித் தோற்றாலும் சிறிய ரன் இடைவெளியில் தோற்றால் 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரிய தோல்வி அடைந்து,…

முதலமைச்சருக்காக திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்திய 108 தொண்டர்கள்!!

இரண்டாம் ஆண்டாக அவர் வரும் மார்ச் மாதம் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார். Source link

1 23 24 25 26 27 70