Monthly Archives: May, 2022

மன அழுத்தத்துக்கு மாமருந்து… | An antidote for depression …

நன்றி குங்குமம் டாக்டர் மன அழுத்தமாக இருக்கும்போது அதை தவிர்க்க என்னென்னவோ செய்து பார்த்திருப்பீர்கள். எப்போதேனும் நடைப்பயிற்சியை முயற்சித்ததுண்டா? இல்லையெனில் இனி நடைப்பயிற்சி மேற்கொண்டு பாருங்கள். நடப்பதை ஒரு பயிற்சியாக மட்டும் அல்ல தியானமாகவே கருதுகின்றனர் நவீன உளவியலாளர்கள். அதை Walking meditation என்றும் கூறுகின்றனர். புத்த மத நூல்களும் இந்த நடைப்பயிற்சி தியானம் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. சரி… எப்படி நடப்பது பலன் தரும்?!இயற்கையோடு இணைந்திருத்தலே ஒரு சுகமான அனுபவம். அதிலும் இயற்கையை ஒட்டிய அழகான…

எப்போதும் உணவில் நெய் சேர்த்துக்கொள்வது பிடிக்குமா..? அது ஆபத்து என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்..!

நெய் என்பது ஒரு நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவு பொருளாகும். இது நம் உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கிறது, எனவே நெய்யை அதிகமாக உட்கொண்டால் இதயத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். நன்றி

நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார் ஸ்ரீசங்கர்

புதுடெல்லி: கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் உள்ள கலிதியா நகரில் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதனை அவர், தனது 3-வது முயற்சியில் தாண்டியிருந்தார். முதல் இரு முயற்சியிலும் ஸ்ரீசங்கர் முறையே 7.88 மற்றும் 7.71 மீட்டர் நீளமும் 4-வது முயற்சியில் 7.79 மீட்டர் நீளமும் தாண்டியிருந்தார். கடைசி இரு முயற்சியும் பவுலாகியிருந்தது. உலக உள்ளரங்க விளையாட்டில்…

“காங்கிரஸ் கட்சியின் கண்களில் தான் தவறு இருக்கிறது” – காங்கிரஸ் அறிக்கைக்கு பாஜக பதில் | congress has lost sight of vision says BJP MP Sudhanshu Trivedi

2014-லிருந்து மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து, காங்கிரஸ் கட்சியானது டெல்லியில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளரும், எம்.பி-யுமான சுதன்ஷு திரிவேதி, `காங்கிரஸ் தன்னுடைய தொலைநோக்கு பார்வையை இழந்துவிட்டது’ எனக் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திரிவேதி, “முதன்முறையாக இந்தியாவில், பாதுகாப்புத்துறையில் முழுமையான சுயசார்பு உள்ளது. இந்த வளர்ச்சியைக் காணமுடியவில்லையென்றால், தவறு…

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி

சென்னை: மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை எழுப்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அறையை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு திறந்து வைத்தார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் நேற்று, தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். இலங்கை, இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில் கச்ச தீவை மீட்க வேண்டியதை சுட்டி…

தலைவாழை: சத்து உருண்டை | cooking tips

Last Updated : 26 Jan, 2020 10:19 AM Published : 26 Jan 2020 10:19 AM Last Updated : 26 Jan 2020 10:19 AM தலைவாழை: சத்து உருண்டை என்னென்ன தேவை? ராகி மாவு – 2 கப் மண்டை வெல்லம் – 1 கப் நெய் – 4 டீஸ்பூன் ஏலக்காய் – 6 முந்திரி – சிறிதளவு எள் – 1 டீஸ்பூன் எப்படிச் செய்வது? வாணலியில்…

‘வெற்றியை பெரிதாகக் கொண்டாட மாட்டார் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி விட்டு உடனே தூங்கப் போய்விட்டார்’- மகனைப் பற்றி தந்தை

செஸ்ஸபிள் செஸ் தொடரில் இறுதிப் போட்டியில் சீன வீரரை ஒரு கட்டத்தில் திக்குமுக்காடச் செய்த சென்னையை சேர்ந்த யங் செஸ் ஜீனியஸ் பிரக்ஞானந்தா பொதுவாக வெற்றிகளை ஆ.. ஊ… என்றெல்லாம் கொண்டாடும் பழக்கமில்லாதவராம், மேதை கார்ல்சனை வீழ்த்தி விட்டு பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லாமல் உடனே தூங்கப்போய்விட்டாராம் பிரக்ஞானந்தா, இதனை அவரது தந்தை ரமேஷ் பாபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.“எங்களைப் பொறுத்தவரை அவர் இன்னமும் குழந்தைதான். சில வேளைகளில் குறும்புத்தனங்களிலும் ஈடுபடுவான். அவன் அம்மாதான் அவனுக்கு லஞ்ச் பேக் செய்து…

இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”

18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(இன்றைய (மே 27) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)இலங்கை அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் என, தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அவர் கூறியதாவது:”ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான விவசாய கொள்கையினால் தற்போது…

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு அளிக்க உள்ளனர். Source link

Doctor Vikatan: ஆரோக்கியமானவர்களுக்கும் ஹார்ட் அட்டாக் வருவதேன்?

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத, உடற்பயிற்சி செய்கிறவரகளுக்கும் ஏன் ஹார்ட் அட்டாக் வருகிறது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இதயநோய்கள் யாருக்கும் வரலாம். அந்த பாதிப்பு சிலருக்கு அதிகமாக இருக்க காரணங்கள் உண்டு. குடும்ப பின்னணியில் யாருக்காவது சிறு வயதிலேயே இதயநோய் பாதிப்புகள் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் இருப்பவர்கள் இதயநோய் பாதிப்புக்கான ரிஸ்க் பிரிவில் இருப்பவர்கள்தான். ஹார்ட் அட்டாக் கொலஸ்ட்ரால் பாதிப்பு, நீரிழிவு, அதிக…

1 8 9 10 11 12 70