சொல்லிட்டாங்க…
* நாட்டில் தற்போது கடுமையான பண வீக்கம், வேலையின்மை, மோசமான நிர்வாகத்திற்கு எதிராக கோடிக்கணக்கான குடும்பங்கள் போராடி வருகிறார்கள். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றின் விலையை உயர்த்தி வருவதன் மூலம் ஒன்றிய அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதால் கொரோனா உயிரிழப்பை ஒன்றிய அரசு மறைக்கிறது. – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி*…