டேன்ஜெட்கோ பொறியாளர்கள் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

Share

சென்னை: 2011 – 2016 வரை விசாகப்பட்டினத்திலிருந்து துறைமுகங்களுக்கு நிலக்கரி கொண்டு வர செலவிட்டதில் ரூ.908 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ரூ.908 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக டேன்ஜெட்கோ பொறியாளர்கள் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து முறைகேடாக போலி ஆவணம் மூலம் கணக்கு காட்டி மோசடி என அறப்போர் இயக்கம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com