பிளெயிங் லெவன் அறிவித்த பிறகு பேசிய ரோஹித், “முதலில் ஆக்ரோஷமாகப் பந்துவீசி பின்னர் நன்றாகச் செயல்பட வேண்டும். சிறுது நேரம் ஒய்வு கிடைத்ததில் மகிழ்ச்சி. இது ஒரு புதிய தொடக்கம். சிறப்பாகச் செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு. கிடைக்கின்ற வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஜெஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் இன்று அறிமுகமாகிறார்கள். துரதிர்ஷ்டவசமாகக் கோலி விளையாடவில்லை. நேற்றிரவு அவருக்கு முழங்கால் வலி ஏற்பட்டது.” என்று கூறினார்.
இந்தியா பிளெயிங் லெவன்: ரோஹித், ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.