நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். Source link
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். Source link
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக ஆட வேண்டுமெனில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி தங்களை மேட்ச் ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பிசிசிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆடிய அற்புத இன்னிங்ஸ்கள் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று விட்டன. இதனையடுத்து இனி ரோஹித், கோலியைப் பற்றி கம்பீர் அண்ட் கோ வாயைத்திறக்காது…
அண்மையில் கூடலூரில் பிடித்த ஆண் புலியை விடுவிப்பதற்கான முதுமலை வனப்பகுதியைத் தேர்வு செய்ததுடன், அந்த பகுதியில் வேறெந்த ஆண் புலியின் நடமாட்டமும் இல்லை என்பதை ஆய்வுத் தரவுகளின் படி உறுதி செய்த பின்னரே விடுவித்தோம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண் புலியும் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள எல்லையை தனக்கான வாழிடமாக தகவமைத்துக் கொள்ளும். அந்த எல்லைக்குள் வேறு ஆண் புலிகளை வாழ அனுமதிக்காது.வனத்துறையினர் மீறி நுழைந்தால் இரண்டு புலிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.…
கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வொயிட் வாஷ் ஆனதைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் தொடரில் விளையாடவிருக்கிறது இந்திய அணி.கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல் இந்திய அணி எதிர்கொண்டு வரும் நிலையற்ற தன்மை, சவால் மிகுந்த போட்டிகளில் தொடர் தோல்வி, பிட்சுக்கு ஏற்ற திட்டம் இல்லாமை, குறிப்பிட்ட வீரர்களுக்கு அதீத முக்கியத்துவம் போன்ற சிக்கல்கள் குறித்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.அஷ்வின், ஏபிடிஇந்தியாவின் முன்னாள் சுழற்பந்து…
பட மூலாதாரம், Getty Images5 மணி நேரங்களுக்கு முன்னர்தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சதத்தால் 349 ரன்களைக் குவித்தது இந்திய அணி. இறுதி வரை போராடிய தென் ஆப்ரிக்கா 332 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகிய நிலையில் கே.எல். ராகுல் ஒருநாள் தொடருக்கான…
கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 என டிரா செய்திருந்தது. இந்தத் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி கைப்பற்றிய 39 விக்கெட்களில் 35-ஐ கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி ஆகியோரை உள்ளடக்கிய சுழல் கூட்டணி வீழ்த்தியிருந்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான நோமன் அலி, சஜித் கான், ஆசீப் அப்ரிடி ஆகியோர் கூட்டாக 27 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் மேம்பட்ட…
தென்னாப்பிரிக்கா 34 ஓவர்களில் 228 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழக்க ஆட்டத்தில் இந்தியாவின் கை மீண்டும் ஓங்கியது.இப்படியான சூழலில் டெய்ல் எண்டர்ஸை ஈஸியாக காலி செய்துவிட்டு ஆட்டத்தை சீக்கிரம் முடிக்கலாம் என்றிருந்த இந்திய பவுலர்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் கார்பின் போஷ்.பிரெனலன் சுப்ராயன், நந்த்ரே பர்கருடன் 40+ ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அரைசதமும் அடித்தார்.இறுதியாக கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. ஆனால், தென்னாப்பிரிக்காவின் கைவசம் ஒரு விக்கெட் தான்…
மேலும், “எனக்கும் வெங்கி மைசூருக்கும், ஷாருக்கானுக்கும் இடையே நிறைய உரையாடல்கள் நடந்துள்ளன, இது எனது ஐபிஎல் பயணத்தின் மற்றொரு அத்தியாயம் பற்றியது. அவர்கள் எனக்கு அன்பும் மரியாதையும் கொடுத்துள்ளனர், மேலும் நான் மைதானத்தில் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதைப் பாராட்டுகிறார்கள். பழக்கமான ஒரு அமைப்பில் இருப்பது எனக்கு மிகவும் முக்கியம்.கொல்கத்தா, நான் திரும்பி வருவேன். 2026 ஆம் ஆண்டில் புதிய பவர் பயிற்சியாளராக KKR ஆதரவு ஊழியர்களில் ஒருவராக இருப்பேன்.”எனக் கூறியுள்ளார். Andre Russellஐபிஎல்லில் 140 போட்டிகள்…
திட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல இடங்கள் புயலைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. Source link
குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசனுடன் மோதினார். இதில் லக்‌ஷயா சென் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் 18-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் தோல்வி அடைந்தார். நன்றி