"ஈரான் போருக்குள் ஏன் நுழையவில்லை?" – ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு UK பிரதமர் 'நச்' பதில்

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கியது. அப்போது இந்த இரு நாடுகளும் வேறு எந்த நாட்டுடனும் கலந்து பேசவில்லை. தன்னிச்சையாகவே போருக்குள் நுழைந்தனர். ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது ஐரோப்பா, நேட்டோ நாடுகள் ஈரான் போரில் உதவவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். இவர் ஈரான் போர் செலவுகளை அரபு நாடுகளை ஏற்க சொல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.மேலும், நேட்டோ நாடுகளைத் தொடர்ந்து ‘காகிதப் புலி’ என்று…

GT vs PBKS: “இந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தை அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர விரும்புகிறோம்”- ஸ்ரேயாஸ் ஐயர் | we will continue the game through this victory – shreyas iyer

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 2021-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்று பஞ்சாப் அணி சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “சீசனை வெற்றியுடன் தொடங்குவது எப்போதுமே ஒரு…

இரான் போருக்கு நடுவே வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சைரன்கள் ஒலிக்கும்போது நார்மா டாக்டகான் செய்யக்கூடியது பிரார்த்தனை செய்வது மட்டும்தான்.மத்திய கிழக்கில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரியும் 49 வயதான அவர், தனது கணவரும் மூன்று குழந்தைகளும் வசிக்கும் பிலிப்பைன்சில் உள்ள தனது வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளார்.கத்தாரில் மாட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு, தன் குடும்பத்தினரிடம்—தன் வீட்டுக்கு திரும்புவதே ஒரே நம்பிக்கையாக உள்ளது.”வானில் பறக்கும் ஏவுகணைகளின் படங்களையும் காணொளிகளையும் பார்க்கும்போதெல்லாம், எனக்குப் பயமும் பதற்றமும் ஏற்படுகிறது,” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.தொடர்ந்து படியுங்கள்”என்…

PBKS vs GT:“இது நமக்கான நாள் இல்லை. ஆனாலும்.!" – தோல்வி குறித்து கேப்டன் சுப்மன் கில்

ஐபில் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 163 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை 19.1 ஓவர்களில் துரத்தி, போட்டியை பஞ்சாப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது.பஞ்சாப் அணியுடனான தோல்விக்கு பின்னர் பேசிய குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், “நாங்கள் நன்றாகவே பந்துவீசினோம் என்று நினைக்கிறேன். ஆனால்,…

தேனி மாவட்டம் மேகமலை வழிவிடும் முருகன், காவல் காக்கும் கௌமாரி அம்மன்! – சுற்றுலாவுடன் ஒரு தரிசனம்! | megamalai murugan and gowmariamman temple

கல்யாணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என்று எல்லோரின் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் வரப்பிரசாதியான கடவுள், இந்த வழிவிடும் முருகன் என்கிறார்கள் பக்தர்கள். இங்கே ஒரு வித்தியாசமான வேண்டுதல் உண்டு. ஏதேனும் வேண்டுதலை நினைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள், சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளுக்கு அருகே இரண்டு கைகளையும் வைத்து, கண்களை மூடிக்கொள்ளவேண்டும். சிறிது நேரத்தில், சிவலிங்கத்தின் அருகிலிருக்கும் கையும் நாகர் சிலைக்கு அருகிலிருக்கும் கையும் (வணக்கம் வைப்பது போல்) ஒன்றுசேர்ந்து விட்டால்…

'Thala For A Reason' இல்ல 'சின்ன பையன்லாம் தல மேலயே அடிக்கிறான் சார்!'' – CSK பரிதாபங்கள்!

முதல் போட்டியில் பெங்களூரு வென்றுவிட்டது. இரண்டாவது போட்டியில் மும்பை வென்றுவிட்டது. ‘இப்போ நாம ஜெயிக்கலன்னா மானக்கேடா ஆச்சேயா…’ என்கிற பதைபதைப்புடன் தான் நேற்றைய போட்டியை சி.எஸ்.கே ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஏன் சார் டென்சன் ஆகுறிங்க…உடம்புக்கு ஆகாது! ஜெயிக்கிறோமா தோக்குறோமாலாம் இல்ல தோக்குறோம் அவ்வளவுதான் என்கிற முடிவோடு ஆடி ராஜஸ்தானிடம் சென்னை அணி தோற்றதைப் போல இருக்கிறது.RR vs CSK’நாங்க காயம்பட்ட சிங்கமா வரோம்…’ எனக் கேப்டன் ருத்துராஜ் சீசனுக்கு முன்பாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.…

PBKS Vs GT: ‘8 ரன்களில் 3 விக்கெட்’ – சரிந்த பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு திருப்பிய ‘தனி ஒருவன்’ யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்31 மார்ச் 2026, 16:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இன்று நடந்த ஐபிஎல் 2026 4வது போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.பஞ்சாப் அணி வெற்றி பெற குஜராத் டைட்டன்ஸ் அணி 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.சாய் சுதர்ஷன் மற்றும் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.…

சரணடைந்த குஜராத் டைட்டன்ஸ்; முதல் போட்டியை கெத்தாய் வென்ற பஞ்சாப்! – என்ன நடந்தது?

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி. Punjabஐபில் தொடரில் நேற்று (மார்ச்31) பஞ்சாப் vs குஜராத் அணிகளுக்கு இடையேயானா போட்டி முலான்பூர் மைதானத்தில் நடைபெற்றது,இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார், கடந்த சீசனில் குஜராத் அணிக்காக நல்ல தொடக்கத்தை அளித்த கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி இந்த சீசனிலும் தொடக்க…

தவெகவின் வில்லிவாக்கம் பொதுக்கூட்டத்தில் திமுகவினர் பாட்டில் வீச்சு? – கொந்தளிக்கும் ஆதவ் |“Chaos at TVK Villivakkam Rally: DMK Workers Accused of Bottle Throwing, Aadhav Slams Incident”

தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். இன்று தனது தொகுதியில் ஆதவ் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குவதாக ஆதவ் கொந்தளித்திருக்கிறார்.கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென எழுந்து மைக் முன் வந்த ஆதவ் ஒரு கண்ணாடி துண்டை காண்பித்து, “கூட்டத்தில் பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசி தாக்குகின்றனர். Source link

” சிஎஸ்கே அணியுடனான பிரிவு முதலில் சற்று கடினமாக இருந்தது”- ஜடேஜா| “Separation from the CSK team was initially a bit difficult” – Jadeja

அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ஜடேஜா, “பிங்க் நிற ஜெர்ஸி எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சிவம் துபேவை எனக்கு நீண்ட நாள்களாகத் தெரியும். நெட்ஸில் அவருக்கு பந்து வீசியிருக்கிறேன். அவர் ஸ்பின்னர்களை எப்படி அணுகுவார் என்பது எனக்கு தெரியும். அதனால், பெரிய ஷாட் அடிக்க அவர் முயற்சிப்பார் என்று தெரியும்” என்று பேசியிருக்கிறார்.தொடர்ந்து சிஎஸ்கே குறித்து பேசிய அவர், “சிஎஸ்கே அணியுடனான பிரிவு முதலில் சற்று கடினமாக இருந்தது. ஏனெனில் அந்த அணியுடன் 12-13 வருடங்களாகப்…

1 2 3 1,462