சாலை விபத்தில் காயமின்றி தப்பினார் சவுரவ் கங்குலி | Sourav Ganguly escapes unhurt in road accident
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பயணித்த கார் சாலை விபத்தில் சிக்கிய நிலையில் அவர் காயமின்றி தப்பினார். நேற்று (பிப்.20) இரவு மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் துர்காபூர் விரைவுச் சாலையில் அவரது கான்வாயில் இருந்த கார்கள் அணிவகுத்துச் சென்றுள்ளன. ரேஞ்ரோவர் ரக காரில் மிதமான வேகத்தில் கங்குலி பயணித்துள்ளார். அப்போது திடீரென லாரி ஒன்று வேகமாக அவர்களது கான்வாயை முந்திச் சென்றுள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க கங்குலி பயணித்த…









