HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ்நாடார் – இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்.சி.எல்!| Handover of company to daughter: Shiv Nadar gifts 47% shares of HCL to daughter

நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக கருதப்படும் ஹெச்.சி.எல் நிறுவனத்தை தமிழகத்தை சேர்ந்த சிவ்நாடார் தொடங்கி நடத்தி நடத்தி வருகிறார். அவர் தனது நிறுவனத்தை உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக அளவில் விரிவுபடுத்தியுள்ளார். அதோடு கல்வி நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்தியாவில் அதிக அளவில் நன்கொடை வழங்கும் தொழிலதிபராக விளங்கும் சிவ்நாடார் தனது கம்பெனியின் பொறுப்புகளை கடந்த 2020-ம் ஆண்டே தனது மகளிடம் ஒப்படைத்துவிட்டார். 2020-ம் ஆண்டே சிவ்நாடார் தனது மகள் ரோஷினி நாடாரை…

Rohit: லாய்ட், பாண்டிங், தோனி… எலைட் லிஸ்டில் ரோஹித் – ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஹிட்மேன் |rohit sharma becomes fourth captain to receive POTM in ICC finals

அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்!இந்த வெற்றியின் மூலம், அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில், 2007, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2013, 2025 சாம்பியன்ஸ் டிராபி என 4 ஐ.சி.சி கோப்பைகளுடன் ரோஹித் முதலிடம் பிடித்திருக்கிறார். இவரோடு, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2013, 2025 சாம்பியன்ஸ் டிராபி என 4 ஐ.சி.சி கோப்பைகளுடன் கோலி முதலிடத்தைப் பகிர்ந்திருக்கிறார்.கோலி, ரோஹித்https://x.com/BCCIஇவர்களுக்கு அடுத்த இடத்தில்,…

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்?

காணொளிக் குறிப்பு, இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்?இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்? 6 மணி நேரங்களுக்கு முன்னர்2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டில் இந்தியாவின் வெற்றித்தருணத்தில் கேப்டன் தோனி குழந்தை போல சந்தோஷத்தில் குதிப்பதை யாராலும் மறந்திருக்க முடியாது.அப்போது தோனியை போல இந்தியாவே சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.அதன்பிறகு கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அப்படி தருணம் இந்தியாவுக்கு வாய்க்காத நிலையில், அந்த தருணம் நிறைவேறியுள்ளது.12 ஆண்டுகள் கழித்து இந்தியா சாம்பியன்ஸ் டிராபி…

இந்தியா – நியூஸிலாந்து கிரிக்கெட் போட்டியில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் | Gambling worth Rs 5000 crore on India-New Zealand cricket match

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்ததாக தெரியவந்துள்ளது. வழக்கமாக கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் நடைபெறும்போது சூதாட்டங்களில் தரகர்கள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி துபாயில் நடைபெற்ற இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அதிக அளவில் சூதாட்டங்கள் நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், நிழல் உலக தாதாக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை இந்த சர்வதேச சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு தரகரும்…

Rohit Sharma : ‘இந்த அணி என்னை நம்புகிறது!’- ரோஹித் உருக்கம்! |Rohit Sharma Speech – Post Match Presentation

மைதானத்துக்கு வந்து எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இது எங்களின் சொந்த மைதானம் இல்லை. ஆனால், இவர்கள் சொந்த மைதானம் ஆக்கிவிட்டார்கள்.Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PMRohit Sharma Source link

Mitchell Santner : “நாங்கள் மிகச்சிறந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்" – தோல்வி பற்றி சாண்ட்னர்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்ற எட்டே மாதத்தில் இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.IND vs NZ: `பதறவைத்த நியூசிலாந்து; பதிலடி தந்த வீரர்கள்’ – சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாநியூசிலாந்துதோல்விக்குப் பிறகு நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் பேசியதாவது, “எங்களுக்கு இது ஒரு சிறந்த தொடர். ஒரு…

IND vs NZ சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியா – நியூசிலாந்து மோதல்

பட மூலாதாரம், Getty Images9 மார்ச் 2025, 08:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 252 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடி 19வது ஓவரில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில் கலைந்தது. 31 ரன்கள் எடுத்து சுப்மன் கில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம்இறங்கிய விராட் கோலியூன்…

சுழலுக்கு கட்டுப்பட்ட நியூஸி. – இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு | சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் | team India spinners restricts New Zealand for 251 runs in Champions Trophy Final

துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 252 ரன்கள் தேவை. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட் செய்ய முடிவு செய்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 15-வது முறை இந்தியா டாஸை…

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில்… 77 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்..! | 1000 year old Lakshmi Narasimha Temple, Maha Kumbabhishekam

திண்டுக்கல் மாவட்டம் மங்களப் புள்ளி குருநாத நாயக்கர் கிராமத்தில், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மங்கலவல்லிதாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. 77 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. | Photo AlbumPublished:3 mins agoUpdated:3 mins ago Source link

IND vs NZ : “நியூசிலாந்துக்கு எதிராக ஆடுவது சவால்தான், ஆனாலும்…" – டாஸில் ரோஹித் உறுதி

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவிருக்கின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியின் டாஸ் முடிந்திருக்கிறது. நியூசிலாந்து அணிதான் டாஸை வென்றது. சாண்ட்னர் முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். ரோஹித் தொடர்ந்து 15 வது முறையாக டாஸில் தோற்றிருக்கிறார்.Rohitடாஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேசியதாவது, “இங்கே நாங்கள் முதல் பேட்டிங்கும் செய்திருக்கிறோம். சேஸ் செய்திருக்கிறோம். எனக்கு முதலில் பேட்டிங் செய்வதிலும் சேஸ் செய்வதிலும் ஒன்றும் இல்லை. நாங்கள் கடந்த போட்டியில் நன்றாக சேஸூம் செய்திருக்கிறேன்.…