HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ்நாடார் – இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்.சி.எல்!| Handover of company to daughter: Shiv Nadar gifts 47% shares of HCL to daughter
நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக கருதப்படும் ஹெச்.சி.எல் நிறுவனத்தை தமிழகத்தை சேர்ந்த சிவ்நாடார் தொடங்கி நடத்தி நடத்தி வருகிறார். அவர் தனது நிறுவனத்தை உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக அளவில் விரிவுபடுத்தியுள்ளார். அதோடு கல்வி நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்தியாவில் அதிக அளவில் நன்கொடை வழங்கும் தொழிலதிபராக விளங்கும் சிவ்நாடார் தனது கம்பெனியின் பொறுப்புகளை கடந்த 2020-ம் ஆண்டே தனது மகளிடம் ஒப்படைத்துவிட்டார். 2020-ம் ஆண்டே சிவ்நாடார் தனது மகள் ரோஷினி நாடாரை…









