`Mr. Fix-lt-னா அது இவருதான்' – கே.எல் ராகுலைப் புகழ்ந்த மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கே.எல் ராகுலைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலமாக 3 -வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது. மிட்செல் ஸ்டார்க்இந்தத் தொடரில் அணியின் வெற்றிக்குப் பலரும் சிறப்பாகப் பங்காற்றி இருந்தார்கள். குறிப்பாக ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட கே.எல் ராகுல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான…

UPSC/TNPSC: மில் தொழிலாளியின் மகள் RDO ஆன கதை இதுதான் – பகிரும் ஆர்.டி.ஷாலினி

சிறிய ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று இளம் வயதிலேயே வருவாய் கோட்டாட்சியராக மதுரையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் ஆர்.டி.ஷாலினி.இலவச பயிற்சி முகாம்குடும்பச் சூழலை மனதில்கொண்டு, பொறுப்புடன் படித்து, உலகத்தின் போக்கை கவனித்து, தன்னம்பிக்கையுடன் முயற்சியும் பயிற்சியும் செய்தால் நினைத்த இலக்கை நிச்சயம் எட்டலாம் என்பதற்கு ஆர்.டி.ஷாலினி கடந்து வந்த பாதையை அரசு வேலை தேடுவோர் பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட வருவாய் கோட்டத்துக்கு ஆட்சியராக (R.D.O) வந்தது குறித்து அவரிடம் கேட்டபோது, “கோயம்புத்தூர் மாவட்டம் காரமடைதான்…

‘ஐபிஎல்லை வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்’ – இன்சமாம் வலியுறுத்தல் | ex pakistan captain Inzamam asks foreign cricket boards to boycott IPL

லாகூர்: ஐபிஎல் கிரிக்கெட்டை வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்கும் வகையில் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் கூறியுள்ளார். வரும் 22-ம் தேதி 18-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் உலக அளவில் நடைபெறும் விளையாட்டு தொடர்களில் முக்கியமானதாக அமைந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடு என உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கமிக்கும் களமாக ஐபிஎல் உள்ளது. இந்த நிலையில்…

சகுந்தலா பாண்ட்யா: 70 வயதிலும் சர்வதேச தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் இவர் யார்?

காணொளிக் குறிப்பு, 70 வயதிலும் தடகள வீராங்கனையாக பதக்கங்களை அள்ளும் சகுந்தலா பாண்ட்யா70 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் சகுந்தலா பாண்ட்யா5 நிமிடங்களுக்கு முன்னர்குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யாவுக்கு 70 வயதாகிறது. ஆனால் அவர் இப்போதும் ஒரு தடகள வீராங்கனை.”எனது தடகளப் பயணத்தை நான் 50 வயதில் தொடங்கினேன். 45 வயதில், எனக்கு முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருப்பது கண்டறியப்பட்டது. இது முழங்கால் மூட்டின் ஜவ்வு கிழிவதால் ஏற்படும் ஒரு நோயாகும். நான் மருத்துவர்களைக்…

‘2021 டி20 WC தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது!’ – வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சிப் பகிர்வு | indian cricketer varun chakravarthy rewinds threat post 2021 t20 world cup

சென்னை: அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த வீரர்களில் முக்கியமானவர் வருண் சக்கரவர்த்தி. இந்த நிலையில் கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு தனக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் குறித்து அவர் பேசியுள்ளார். “2021 டி20 உலகக் கோப்பை தொடரில் என்னால் சரியாக செயல்பட முடியாமல் போனதை எண்ணி நான் மனதளவில் சோர்வடைந்தேன். டீமில் வாய்ப்பு கிடைத்தும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த…

IPL 2025: “13 வயது வைபவை மூத்த அண்ணனாக இருந்து வழிநடத்துவேன்” – ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் | IPL 2025: Sanju Samson about vaibhav suryavanshi and his team mates

தனது அணியின் முக்கியமான வீரர்களான துருவ் ஜுரேல், ரியான் பராக், மற்றும் ஹெட்மையரை தக்க வைத்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் சாம்சம் பேசுகையில், “இது அணிக்குப் பெரும் பலம் தரும். ஒரே அணியில் நீண்ட காலம் விளையாடிய வீரர்கள் இருந்தால், அவர்களிடையே நல்ல புரிதல் உருவாகும். இது அணியின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, கேப்டனாக என்னுடைய வேலையையும் எளிதாக்குகிறது” என்றார்.மேலும், ஜோஸ் பட்லர் பற்றிப் பேசிய அவர், “ஜோஸ் பட்லர் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து…

ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாக கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை

படக்குறிப்பு, ”இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்”கட்டுரை தகவல்தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்காக நடந்த சீரமைப்பு பணியின் போது ஒரு பாதாள அறை வெளிப்பட்டது.பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன?தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் (பஞ்சவன்மாதேவி ஈஸ்வரம்) உள்ளது. இந்த பழமை வாய்ந்த சோழர் கால கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை…

இந்திய டெஸ்ட் போக்கை மாற்றிய கங்குலி, விவிஎஸ் லஷ்மண் | மறக்க முடியுமா? | Ganguly, VVS Laxman changed the course of Indian Test cricket

1999-ல் சச்சின் தலைமையில் ஆஸ்திரேலியா சென்று அங்கு 0-3 என்று ஒயிட் வாஷ் வாங்கி வந்து பிறகு இங்கு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக குழிப் பிட்சைக் கேட்டு வாங்கி சாதாரண ஸ்பின்னர் நிக்கி போயேவிடம் மடிந்து தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்று உதை வாங்கி, அதன் பிறகான ஒருநாள் தொடர் மேட்ச் பிக்சிங் சூதாட்ட பங்கமாகி இந்திய அணியே நிலைகுலைந்த தருணத்தில்தான் கங்குலி கேப்டன் ஆனார். 2000-ல் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட, டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 போட்டிகளில்…

“திமுக திருந்தியிருக்கும் என்று மக்கள் நம்பி வாக்களித்து ஏமாந்துபோயிருக்கிறார்கள்!” டிடிவி.தினகரன் – ttv dinakaran interview!

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,”திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள். ஆனால், அதை மக்களுக்காகச் செயல்படுத்த மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும். மோடியும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள்.டி.டி.வி.தினகரன் தே.தீட்ஷித்மோடியா, லேடியா என ஜெயலலிதா கேட்டது, பிரதமராக மோடி வேண்டுமா, முதலமைச்சராக ஜெயலலிதா வேண்டுமா என்கிற அடிப்படையில்தான். பெரியார் கூறிய கருத்தைத்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதில் எந்த தவறும் இல்லை. தி.மு.க திருந்தியிருக்கும் என நம்பித்தான் கடந்த 2021-ம்…